Saturday, May 4, 2024

    Kaathirupenadi Kannammaa

    அத்தியாயம் 11 மாலை வைதேகி செய்த டிபன் சாப்பிட்டுவிட்டு இவர்கள் வீட்டிற்கு வந்துவிட்டனர். வீட்டிலேயே இருந்திருந்து அரவிந்தனுக்குப் போர் அடித்து விட்டது. “நான் வெளியப் போகப்போறேன். எதாவது வாங்கனுமா?” என்றான். “காய்கறி மளிகை சாமான் எல்லாம் இல்லை. நீயும் திலோத்தமாவும் போய் வாங்கிட்டு வர்றீங்களா?” காமாட்சி சொல்ல...பாவனா வேறு நிமிர்ந்து பார்க்க, அவளைத் தனியாக விட்டுச் செல்வதாக நினைப்பாள் என நினைத்து, “நான் பாவனாவோட இருக்கேன்.” என்றாள் திலோத்தமா. “அவ இருக்கட்டும்,...
    கண்டுகொண்டேன் காதலை அத்தியாயம் – 12  வீட்டிற்குச் சென்று சிறிது நேரம் குட்டி போட்ட பூனை போல் அறைக்குள் சுற்றிய தீனா, பிறகு மனதிற்குள் இருந்த குடைச்சல் தாங்காமல் சுமித்ராவை செல்லில் அழைத்தான்.  உறக்கத்தில் இருந்தவள், இந்த நேரத்தில் அதுவும் தீனா அழைக்கவும், செல்லை எடுத்துக் கொண்டு யாரும் இல்லாத இடமாகச் சென்று பேசினாள்.  “ஹலோ...”  “ஹே ! என்னடி எவனைக்...

    kaathirupenadi kannammaa 5

    error: Content is protected !!