Monday, May 20, 2024

    Muththa Kavithai Nee

    24 - முத்தக் கவிதை நீ சிலரைப் பற்றிய நினைவு வந்தாலே எரிமலை வெடிக்கத் துடிக்கும் உள்ளுக்குள். சிலரது நினைவுகள் நமக்கு சந்தோஷத்தை அள்ளிக் கொடுக்கும். அப்படியான உணர்வுகள் தான் மைக்கேலுக்கு அவனது ஸ்பிரிங்கின் நினைவலைகள் ஏற்படுத்தும். பாலைவனமாக இருந்த வாழ்க்கையில் ஒரு மாறுபட்ட கோணத்தைக் காட்டியவள் அவள். எவரிடமும் குறை சொல்ல மாட்டாள். மைக்கேல்...
    error: Content is protected !!