Friday, May 3, 2024

    Minnal Athanin Magano

    மின்னல் – 8               அனைத்தும் நடந்து முடிந்தது ரத்தினசாமி கண் முன்னாடியே. இப்படி ஒரு நிகழ்வு நடக்கும் என்று கற்பனையில் கூட நினைத்திறாதவருக்கு நிஜமாய் நடந்தே முடிந்துவிட்ட இந்த திருமணத்தை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. துவாரகாவை உற்றுப்பார்த்தார். அவள் யாரையும் ஏறிட்டும் பார்க்கவில்லை. முகத்தில் பயத்தையும் தாண்டிய ஒருவித களை திருமணம் முடிந்த புதுப்பெண்ணுக்கே  உரிய பூரிப்பு...
    மின்னல் – 7                 துவாரகா கழுத்தின் மீது ரத்தினசாமி கை வைக்க சரியாய் தனக்கு பின்னே இழுத்து கொண்டான் அதிரூபன். அந்த ஷணம் ரத்தினசாமிக்கு தான் இங்கே எதற்கு வந்திருக்கிறோம்? யார் யார் இருக்கிறார்கள், என்ன நடக்கவிருக்கிறது என்று எதுவும் நினைவிலில்லை. அவர் கண்களுக்கு தெரிந்ததெல்லாம் துவாரகா தன் குடும்பத்தின் மத்தில் தனக்கு முன் தன்...
    மின்னல் – 6     வந்ததிலிருந்து போகிறேன் போகிறேன் என்றே சொல்பவள் மீது கோபம் வந்தாலும் அதை காட்டிக்கொள்ள மனம் வரவில்லை. அவளை இந்த பத்துநாட்களும் பாதுகாத்து சென்னை அழைத்துவந்து பின் இந்த மண்டபத்திற்கு யார் கண்ணிலும் படாமல் அழைத்துவந்து பாதுகாப்பாய் இருக்கவைப்பதற்குள் எத்தனை சிரமம் கொண்டான் என்பது அவனுக்கும், அஷ்மிதாவின் தந்தை ராஜாங்கத்திற்கும் மட்டுமே தெரியும். அஷ்மிதா...
    மின்னல் – 5                 மண்டபத்திற்கு கிளம்புவதற்கான ஆயத்த வேலைகள் துரிதகதியில் நடைபெற்றுகொண்டிருந்தது.  அனைத்தும் சரியாக இருக்கிறதா என மேர்பார்வையிட்டுகொண்டிருந்தார் சங்கரன். அவரின் கையில் இன்னும் ஒரு வயது நிரம்பாத குழந்தை விஜேஷ். மகள் சந்தியாவின் குழந்தை. தாத்தாவின் தோளில் சமத்தாய் தூங்கிப்போயிருந்தது. “அப்பா, அவனை குடுங்க, தூங்கிட்டான். நீங்க வேலையை கவனிங்க...” சந்தியா கேட்க, “அட போம்மா....
    மின்னல் – 4      அதிரூபன் எத்தனை முயன்றும் துவாரகாவிடம் விஷயத்தை வாங்கவே முடியவில்லை.  அஷ்மிதாவிடம் பேசியதில் இருந்து என்னவென ஓரளவு யூகித்து இருந்தவன் அதற்கான ஏற்பாடுகளையும் செய்துவிட்டான். அவள் கண்விழித்து தன்னை பார்த்த நொடியில் அவள் முகத்தில்  தோன்றிய கலவையான உணர்வில் கட்டுண்டு இறுக்கமாக நின்றவன் அவள் முகம் திரும்பியதும் முகம் மென்மையானது. ‘இவளுக்கு பேச பிடிக்கலையாமா?’...
    மின்னல் – 3                   ரத்தினசாமியின் முகத்தில் இருந்த குழப்பம் கண்டு அவரருகே வந்த பத்மினி, “இன்னும் கிளம்பாம இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க?  ஏன் உங்க முகம் இவ்வளவு குழப்பமா இருக்கு?...” என கேட்க, “ப்ச், சம்பந்தி கால் பண்ணியிருந்தார் பத்மினி. வீட்டுக்கு வந்து ஏதோ பேசனும்னு சொன்னார்...” “அதுக்கு ஏன் இவ்வளவு டென்ஷன்?...” “இல்லை. நேர சி.எம் பார்க்க...
    மின்னல் – 2                 உடைந்துபோன இதயத்தோடு தலையை கைகளால் தாங்கியபடி அமர்ந்திருந்தான் அதிரூபன். அது ஒரு மருத்துவமனை. பெங்களூர் நகரில் புகழ்பெற்ற மருத்துவமனைகளில் அதுவுமொன்று. அவன் இருந்தது டாக்டர் அஷ்மிதாவின் பிரத்யோக அறை. எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்திருந்தான் என்று அவனுக்குமே தெரியாது. ஆனால் மனது வெறுமையாய் இருந்தது. ‘இப்படி இவளை பார்ப்பேன்னு நான் நினைக்கவே இல்லையே?’...
    மின்னல் – 1                பகல் முழுவதும் வான் வீதியை உலா வந்துவிட்ட களைப்போடு இரவின் சகோதரியான அந்திமாலை பொழுதிற்கு வணக்கம் செய்து வழிவிட்டு தன் கூடுதேடி சென்ற சூரியனிற்கு விடைகொடுத்த மாலைகதிர்களும் பொன்மஞ்சள் நிறம் தரித்து மேகங்களை மின்ன செய்துகொண்டிருந்தது. பெங்களூர் புறநகர் பகுதியில் அமைந்துள்ள உயர்ரக ஒய்வு விடுதியில்   கவிழ்ந்துகொண்டிருக்கும் இரவுக்காய் விளக்கொளியை...
    error: Content is protected !!