Monday, May 6, 2024

    Melliya Kaathal Pookkum

    Melliya Kaathal Pookkum 28

    அத்தியாயம் 28 ரிஷி ஏன் கீதாராணியை அந்த கோலத்தில் பார்த்து கதறி அழுதான் என்று அவனுக்கே புரியவில்லை. உள்ளுக்குள் அன்னை என்ற பாசம் இருந்ததால் தான் மனம் விட்டு அழுது விட்டானே ஒழிய கீதா செய்தவைகளை அனைத்தையும் அவனால் மன்னிக்க முடியவில்லை. அவனுக்கு செய்தவைகளை அவன் மறந்து வாழ முயற்சித்தாலும் சில நேரம் கனவாக அவனை...

    Melliya Kaathal Pookkum 21

    அத்தியாயம் 21 சென்னையை நோக்கி பயணித்து கொண்டிருந்த மலர்விழியின் சிந்தனையில் ரத்னவேல் பாத்திருக்கும் மாப்பிளையை எப்படி துரத்துவதென்பதில் இருக்க, அவனை பற்றின தகவல்களை திரட்ட மும்பாயில் இருக்கும் பொழுதே உத்தரவிட்டிருக்க, அவள் விமானம் ஏறு முன் அவனை பற்றிய தகவல்கள் வந்து சேர்ந்திருந்தது. அதை படிக்க மனம் வராமல் தந்தையையும், அத்தையையும் காணும் போது கொதிக்கும்...
    அத்தியாயம் 23 மலர்விழிக்கு எல்லா நியாபகங்களும் வந்த பின் தன் கையாலையே கீதாராணியை கொல்லும் வெறியில் இருந்தவள் உடனே இந்தியா வந்தாள். அவள் வந்த நேரம் வியாபார விஷயமாக கீதாராணி வெளிநாடு சென்றிருக, ரத்னவேலும் தேர்தல் வேளைகளில் ஈடுபட்டு கட்ச்சி ஆபிஸே கதியென்று இருந்தார். அன்னையின் நியாபகங்கள் அலைக்கழிக்கவே! அன்னையின் அறையில் அவள் பாவித்த பொருட்களோடு...
    error: Content is protected !!