Kaatrin Mozhi
காற்றின் மொழி
அத்தியாயம் 1
“என் வீட்டுத் தோட்டத்தில்
பூவெல்லாம் கேட்டுப்பார்
என் வீட்டு ஜன்னல் கம்பி
எல்லாமே கேட்டுப்பார்
என் வீட்டுத் தென்னைகீற்றை
இபோதே கேட்டுப்பார்
என் நெஞ்சை சொல்லுமே...”
அவளுக்கு மட்டும் கேட்கும் வகையில் படலை பாடிக்கொண்டு, ஹாலில் இருந்த கண்ணாடி முன் நின்று தலைவாரிக் கொண்டிருந்தாள் ஸ்வேதா...
ஸ்வேதா அழகு...
காற்றின் மொழி
அத்தியாயம் 5
திருமணம் முடிந்து இரண்டு வாரங்கள் ஆகி இருந்தது. விருந்துக்குச் செல்வது எல்லாம் முடிந்து, அன்று நந்தா வழக்கம் போலக் கடைக்குச் சென்று இருக்க, பத்து மணி போலச் சிவகாமியின் தங்கை கஸ்தூரி வீட்டிற்கு வந்தார்.
நந்தா திருமணதிற்கு வந்த அவர் மகள், இத்தனை நாள் இங்கு இருந்ததால்... இந்தப்...
காற்றின் மொழி
அத்தியாயம் 10
சிறிது நேரத்தில் ஸ்வேதா சாதரணமாக எல்லோரிடமும் பேசிக் கொண்டிருந்தாலும், நந்தா மீது கொண்ட சிணுக்கம் மட்டும் இன்னும் அவளுக்குக் குறையவில்லை. அதை நந்தாவும் உணர்ந்தான்.
மதியம் எல்லோரோடும் சேர்ந்து உணவு அருந்துவிட்டு, நான்கு மணி போல அங்கிருந்து விடைபெற்றனர். நந்தா வண்டி ஓட்ட, ஸ்வேதா அவன் பின்னே அமர்ந்து...
காற்றின் மொழி
இறுதி அத்தியாயம்
சிவகாமி ஒரு நிமிடம்தான் குழம்பினார். அடுத்த நிமிடம் சுதரித்துக் கொண்டார்.
“இன்னைக்குக் காலையில சீக்கிரம் எழுந்தா இல்ல... அதுதான் அலுப்பா இருக்கா. இல்லைனா மதிய சமையலுக்கு அவளும் கூட வந்து வேலை செய்வா.” என்றவர்,
“நான் வாசுகிட்ட பேசினேன். அவன் உன்னைப் பத்தி தான் குறை சொல்றான். அவ...
காற்றின் மொழி
அத்தியாயம் 7
ஓவியா கருவுற்று இருக்க... வாசுவுக்கும் சென்னைக்கு வேலை மாற்றம் கிடைக்க, அவன் மனைவியோடு அங்கே தனிக் குடித்தனம் சென்றுவிட்டான்.
“நல்லவேளை ஓவியா தப்பிச்சா. இனிமேவாவது அவ அங்க போய் நிம்மதியா இருப்பா.” ஸ்வேதா சந்தோஷப்பட...
“நான் நினைக்கிறேன், சென்னைக்கு வேலையை மாத்தி கொடுக்கச் சொல்லி, வாசுதான் கேட்டிருப்பான். இங்க...
காற்றின் மொழி
அத்தியாயம் 4
இரவு உணவு முடிந்து, அன்று இரவுக்காக ஸ்வேதாவை அவள் சகோதரிகள் தயார் செய்து கொண்டிருக்க...நந்தா முதலில் அறைக்கு வந்துவிட்டான்.
வெண் நிற பட்டில், ஸ்வேதா கையில் பால் செம்புடன் உள்ளே வர.... கட்டிலில் சாய்ந்து அமர்ந்தபடி, நந்தா அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
“ஸ்வேதா அவனிடம் பாலைக் கொடுக்க... அதை...