Thursday, May 2, 2024

    Kaatrin Mozhi

    காற்றின் மொழி அத்தியாயம் 5 திருமணம் முடிந்து இரண்டு வாரங்கள் ஆகி இருந்தது. விருந்துக்குச் செல்வது எல்லாம் முடிந்து, அன்று நந்தா வழக்கம் போலக் கடைக்குச் சென்று இருக்க, பத்து மணி போலச் சிவகாமியின் தங்கை கஸ்தூரி வீட்டிற்கு வந்தார். நந்தா திருமணதிற்கு வந்த அவர் மகள், இத்தனை நாள் இங்கு இருந்ததால்... இந்தப்...
    காற்றின் மொழி அத்தியாயம் 11 சில நாட்கள் கஸ்தூரி வராமல் இருக்க... வீடு அமைதியாக இருந்தது. சிவகாமியும் ஜாடை பேசுவது எல்லாம் இல்லை. அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டு இருந்தனர். மறுவாரம் வந்த முரளியும் வித்தியாசத்தை நன்றாகவே உணர்ந்தான். மாமியாரும் மருமகளும் சேர்ந்து சமையல் செய்தனர். சிவகாமி மட்டன் பிரியாணி செய்ய, ஸ்வேதா தேவையானது...
    காற்றின் மொழி அத்தியாயம் 6 வீட்டிற்கு வர நள்ளிரவு ஆகிவிட... முகம் கழுவி உடை மாற்றி வந்த ஸ்வேதா, அறைக்கு வெளியே செல்ல, நந்தா குளியலறை புகுந்தான். அவனும் முகம் கைகால் கழுவி கொண்டு வெளியே வர... ஸ்வேதா இருவருக்கும் பால் கொண்டு வந்தாள். “இந்நேரம் தூங்கி இருப்பேன்னு நினைச்சேன்.” எனப் புன்னகைத்தவன், பாலை...
    காற்றின் மொழி அத்தியாயம் 1 “என் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார் என் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுப்பார் என் வீட்டுத் தென்னைகீற்றை இபோதே கேட்டுப்பார் என் நெஞ்சை சொல்லுமே...” அவளுக்கு மட்டும் கேட்கும் வகையில் படலை பாடிக்கொண்டு, ஹாலில் இருந்த கண்ணாடி முன் நின்று தலைவாரிக் கொண்டிருந்தாள் ஸ்வேதா... ஸ்வேதா அழகு...
    காற்றின் மொழி     அத்தியாயம் 2   சங்கீதாவிற்கு இப்போது ஆறாம் மாதம். அவளுடைய பிரசவத்திற்கு பிறகு என்றால்...ஆறு மாதத்திற்கு மேல் ஆகும் என்பதால்... பிரசவத்திற்கு முன்பு திருமணத்தை வைத்து விட வேண்டும் என்று அடுத்து இருந்த ஒன்னரை மாத இடைவெளியில் முஹுர்ததிற்கு நாள் குறித்து இருந்தனர். ஒன்னரை மாதம் என்பது ஒரு திருமணத்திற்கு மிகவும் குறுகிய காலமே....
    காற்றின் மொழி இறுதி அத்தியாயம் சிவகாமி ஒரு நிமிடம்தான் குழம்பினார். அடுத்த நிமிடம் சுதரித்துக் கொண்டார். “இன்னைக்குக் காலையில சீக்கிரம் எழுந்தா இல்ல... அதுதான் அலுப்பா இருக்கா. இல்லைனா மதிய சமையலுக்கு அவளும் கூட வந்து வேலை செய்வா.” என்றவர், “நான் வாசுகிட்ட பேசினேன். அவன் உன்னைப் பத்தி தான் குறை சொல்றான். அவ...
    error: Content is protected !!