Sunday, July 19, 2026

    Devasena 3

    0

    Devasena 8

    0

    Devasena 10

    0

    Devasena 9

    0

    Devasena 4

    0

    devasena

    Devasena 1

    0
    தேவசேனா  அத்தியாயம் – 1 அருள் கோடி பிரகாசமாய்  அவனிக்கு ஒளி தந்து  இருள்நீக்கி அருள்புரியும்  சூரிய பகவானே உதித்து எழுவாய் என்று சூரிய பகவானை வரவேற்கும் சுப்ரபாதம் அந்த மிகப் பெரிய பங்களாவின் வாயில் வரை கேட்டுக்கொண்டிருக்க அதில் மெய்மறந்து அமர்ந்திருந்தார் அந்த பங்களாவின் காவலாளி. அப்பொழுது அங்கே சீறிப் பாய்ந்து வந்து நின்ற காரிலிருந்து ஹாரன் அடிக்கும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு...

    Devasena 4

    0
    அத்தியாயம் – 4 “வாட்?” என்று தேவசேனா கத்தியதும் “என்ன ஆச்சோ?” என்பது போல் வசந்தாவும் மதிவதனாவும் பார்க்க, ராஜ நாதனின் முகம் மட்டுமே சாதாரணமாக இருந்தது. அவர் கலக்டர்ராக இருந்த காலத்தில் இருந்து இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறார். “ஆமா மேடம்.. நாங்களும் இவளோ நேரமா விசாரிச்சோம்... ஆனா மந்திரான்ற பேர்ல யாருமே இங்க அட்மிட் ஆகலைன்னு...

    Devasena 7

    0
    அத்தியாயம் - 7 “ஹாஸ்பிட்டலுக்குப் போய் கேசுக்கு சம்பந்தமானவர்களைப் பிடித்து உண்டு இல்லை என்று பண்ணவேண்டும்.. ஒரு தாயயும் குழந்தையும் பிரித்தவர்களை இருக்கும் இடம் தெரியாமல் வேண்டும்.. இன்னும் எத்தனைப்பேர் இந்த மாதிரி கஷ்டப்பட்டார்களோ” என்று நினைத்தவளுக்கு மனமெல்லாம் வேதனை. துஷ்யந்தனை இறக்கிவிட்டுவிட்டு மருத்துவமனை  நோக்கி வண்டியை எடுத்தப் போய்க் கொண்டிருக்குபொழுது வழியில் ஏதோ ஆக்சிடன்ட் ஆகி...

    Devasena 9

    0
    அத்தியாயம் –9 நரேன் அழுவதைப் பார்த்து ஓடிவந்த அந்த செவிலிப்பெண் “என்னப்பா? ஏன் அழுகுற” என்றுக் கேட்க அறையினுள்ளே கையைக் காட்டியபடி “அப்பா..” என்று அழுதான். உள்ளே செவிலி சென்றபொழுது நரேனின் தந்தைக்குப் பொருத்தப்பட்டிருந்த மூச்சுக் குழாய் மூக்கை விட்டு நகர்ந்துகிடக்க, செவிலி அதை கிரகிக்கும் முன்னரே இறுதி மூச்சோடு நரேனது தந்தையின் உயிர் பிரிந்தது. உடனே செவிலிப்பெண் பதறிப்போய்...

    Devasena 8

    0
    அத்தியாயம் – 8 ராஜநாதன் தேவசேனாவிடம் அவர் கலக்டராக இருந்த பொழுது நாகேந்திரன் எனப்படும் நரேனின் வாழ்க்கை பற்றி சேகரித்து விசயங்களை சொல்லிக் கொண்டிருக்க, வாழ்வில் முதல் தோல்வியால் தனது அறையில் கண்களை மூடி அமர்ந்திருந்த நாகேந்திரனின் மனதிலும் அவர் கடந்து வந்த பாதை தான் ஓடிக் கொண்டிருந்தது. அறுபத்து ஒரு வருடத்திற்கு முன்பு... சதாசிவம் அவரது வீட்டிற்கு...
    error: Content is protected !!