devasena
அத்தியாயம் – 11
நாகேந்திரனை பிடித்திருக்கிறது என்ற சொன்ன மகளை அதிர்ந்து பார்த்தனர் சதாசிவமும், பத்மாவதியும்.
பின்னே பார்த்த நாளில் இருந்து நாகேந்திரனை வெறுப்பதையே வாடிக்கையாக கொண்டிருக்கும் லலிதாவின் வாயிலிருந்து இத்தகைய வார்த்தைகள் வந்தால் அதிர்ச்சி அடையாமல் அவர்கள் என்ன செய்வார்கள்?
சதாசிவத்தின் அதிர்ச்சி நிலைத்து இருந்தது சில வினாடிகள் தான்.. ‘பெரிய பெண் ஆனதும் நாகேந்திரனைப் பற்றி...
அத்தியாயம் – 6
“மேடம் யுபிஎஸ்சி எக்ஸாம் எழுதி அதில் பாஸாகி டெல்லிக்கு ட்ரைனிங் போயிட்டாங்க” என்று அந்தப் போலீஸ் அதிகாரி சொல்ல
“ஓ...ஓகே சார் நான் அவுங்கள பாத்துப் பேசிக்குறேன்” என்று சொல்லிவிட்டு சென்னை வந்து சேர்ந்தான்.
வந்தவனுக்கு வேலையில் கவனம் செலுத்த முடியாமல் அவளது நினைவாகவே இருக்கவும் டெல்லி புறப்பட்டான். அவளைப் பார்த்தே ஆகவேண்டும் என்ற...
அத்தியாயம் – 4
“வாட்?” என்று தேவசேனா கத்தியதும் “என்ன ஆச்சோ?” என்பது போல் வசந்தாவும் மதிவதனாவும் பார்க்க, ராஜ நாதனின் முகம் மட்டுமே சாதாரணமாக இருந்தது. அவர் கலக்டர்ராக இருந்த காலத்தில் இருந்து இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
“ஆமா மேடம்.. நாங்களும் இவளோ நேரமா விசாரிச்சோம்... ஆனா மந்திரான்ற பேர்ல யாருமே இங்க அட்மிட் ஆகலைன்னு...
அத்தியாயம் – 5
நடந்து சென்று அந்த கார்க்காரன் அந்த பெட்டியின் அருகே போய் நின்ற நேரம், அந்த இடத்திற்கு எல்லோரும் வந்துவிட்டனர்.
அவன் குனிந்து அந்த பெட்டியை திறக்க உள்ளே, வெள்ளை துணியால் உடல் முழுவதும் சுற்றப் பட்டு, அழுது துடித்துக் கொண்டிருக்கும் சிசுவின் முகம் மட்டுமே தெரிந்தது.
நடுங்கும் கைகளோடு அந்த குழந்தையை அவன் தூக்க...
அத்தியாயம் – 3
ஆத்ரேயா க்ரூப் ஆப் ஹாஸ்பிட்டல்ஸ்!
அந்த மருத்துவமனைகளின் சேர்மேன் யாரென்று தேவசேனாவிற்கு சரியாக தெரியவில்லை .
ஆனால் அது கடந்த முப்பது வருடங்களாக இயங்கிக்கொண்டு இருப்பதாகவும் ஆத்ரேயா ஹாஸ்பிட்டல் இந்தியாவின் பல பெரும்நகரங்களிலும் இன்னும்
சில வளர்ந்த நாடுகளிலும் இயங்கி வருகிறது.
இந்தியாவில் அதிகமாக பணம் புழங்கும் இடங்களில் ஒன்றாக கடந்த வருட ஆய்வு பட்டியலில் வந்த...