devasena
அத்தியாயம் – 11
நாகேந்திரனை பிடித்திருக்கிறது என்ற சொன்ன மகளை அதிர்ந்து பார்த்தனர் சதாசிவமும், பத்மாவதியும்.
பின்னே பார்த்த நாளில் இருந்து நாகேந்திரனை வெறுப்பதையே வாடிக்கையாக கொண்டிருக்கும் லலிதாவின் வாயிலிருந்து இத்தகைய வார்த்தைகள் வந்தால் அதிர்ச்சி அடையாமல் அவர்கள் என்ன செய்வார்கள்?
சதாசிவத்தின் அதிர்ச்சி நிலைத்து இருந்தது சில வினாடிகள் தான்.. ‘பெரிய பெண் ஆனதும் நாகேந்திரனைப் பற்றி...
அத்தியாயம் – 3
ஆத்ரேயா க்ரூப் ஆப் ஹாஸ்பிட்டல்ஸ்!
அந்த மருத்துவமனைகளின் சேர்மேன் யாரென்று தேவசேனாவிற்கு சரியாக தெரியவில்லை .
ஆனால் அது கடந்த முப்பது வருடங்களாக இயங்கிக்கொண்டு இருப்பதாகவும் ஆத்ரேயா ஹாஸ்பிட்டல் இந்தியாவின் பல பெரும்நகரங்களிலும் இன்னும்
சில வளர்ந்த நாடுகளிலும் இயங்கி வருகிறது.
இந்தியாவில் அதிகமாக பணம் புழங்கும் இடங்களில் ஒன்றாக கடந்த வருட ஆய்வு பட்டியலில் வந்த...
அத்தியாயம் – 4
“வாட்?” என்று தேவசேனா கத்தியதும் “என்ன ஆச்சோ?” என்பது போல் வசந்தாவும் மதிவதனாவும் பார்க்க, ராஜ நாதனின் முகம் மட்டுமே சாதாரணமாக இருந்தது. அவர் கலக்டர்ராக இருந்த காலத்தில் இருந்து இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
“ஆமா மேடம்.. நாங்களும் இவளோ நேரமா விசாரிச்சோம்... ஆனா மந்திரான்ற பேர்ல யாருமே இங்க அட்மிட் ஆகலைன்னு...
அத்தியாயம் –9
நரேன் அழுவதைப் பார்த்து ஓடிவந்த அந்த செவிலிப்பெண் “என்னப்பா? ஏன் அழுகுற” என்றுக் கேட்க
அறையினுள்ளே கையைக் காட்டியபடி “அப்பா..” என்று அழுதான்.
உள்ளே செவிலி சென்றபொழுது நரேனின் தந்தைக்குப் பொருத்தப்பட்டிருந்த மூச்சுக் குழாய் மூக்கை விட்டு நகர்ந்துகிடக்க, செவிலி அதை கிரகிக்கும் முன்னரே இறுதி மூச்சோடு நரேனது தந்தையின் உயிர் பிரிந்தது.
உடனே செவிலிப்பெண் பதறிப்போய்...
தேவசேனா
அத்தியாயம் – 1
அருள் கோடி பிரகாசமாய்
அவனிக்கு ஒளி தந்து
இருள்நீக்கி அருள்புரியும்
சூரிய பகவானே உதித்து எழுவாய்
என்று சூரிய பகவானை வரவேற்கும் சுப்ரபாதம் அந்த மிகப் பெரிய பங்களாவின் வாயில் வரை கேட்டுக்கொண்டிருக்க அதில் மெய்மறந்து அமர்ந்திருந்தார் அந்த பங்களாவின் காவலாளி.
அப்பொழுது அங்கே சீறிப் பாய்ந்து வந்து நின்ற காரிலிருந்து ஹாரன் அடிக்கும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு...