BT
“ம்ம்... சூப்பர்...” என்றவனின் விரல்கள் வேகமாய் செயல்பட்டுக் கொண்டிருக்க ஆறு ஓவியங்களின் அவுட்லைன் முடித்திருந்தான். முதலில் அவளை வரைந்து கொண்டு பிறகு சிற்பத்தை வரைய நினைத்தவன் ஒரு ஓவியத்திற்கு பத்து நிமிடம் மட்டுமே எடுத்துக் கொண்டான்.
“இன்னும் எவ்வளவு வரையனும் தேவ்...”
“இனி நவரச பாவங்களை மட்டும் வரைஞ்சுக்கலாம்... நீ அதுக்குத் தகுந்த ஓவியங்களைத் தேர்ந்தெடுத்துக்க...” அவன்...
அத்தியாயம் – 11
“ஓ... உங்க ரெண்டு பேருக்குள்ள இப்படி ஒரு பிளாஷ்பாக் இருக்கா... பெரிய கில்லாடிதான் சார் நீங்க... பார்த்த முதல் நாளே, ஒரு சின்னப் பொண்ணைக் கரக்ட் பண்ணி இருக்கீங்க...” கண்கள் விரிய பிரம்மாவைப் பார்த்து ராகவ் தலையாட்ட, அவனை முறைத்தான் பிரம்மா.
“அப்படில்லாம் அசிங்கமாப் பேசாத மேன்...” என்றதும்,
“ம்ம்... பண்ணலாம், பேசக் கூடாதோ...”...
“ம்ம்... ஓகே சார்... ஆனா, நான் உங்களை சார்னு தான் கூப்பிடுவேன்...”
“பிரண்ட்லியா பழகியாச்சு, இன்னும் எதுக்கு இந்த சார், மோரெல்லாம்... என்னமோ கூப்பிடுங்க...” என்றவன் அதற்குப் பிறகு அமைதியாகிவிட்டான். கார் வீட்டை நெருங்கவே, அவன் கொடுத்த டவலைத் துடைத்துவிட்டு போர்வை போல் தன்மீது போர்த்திக் கொண்டிருந்தவள் அதை எடுத்துவிட்டு உடையை சரி செய்து கொண்டாள்.
“சார்,...
“செக்யூரிட்டி அசோசியேஷன்ல அவன் கொடுத்திருந்த முகவரிக்குப் போயி விசாரிச்சோம்... அங்கிருந்து ஒரு வாரம் முன்னாடி வீடு மாறி இருக்கான்... அவனோட போன் நேத்து நைட்டிருந்து சுவிட்ச் ஆப் ஆகிருக்கு... அவன்கிட்ட ஏதோ தப்பு இருக்கு... சிவநேசன் மரணத்துக்கு அவன் தான் காரணமோன்னு டவுட் அதிகமாகி இருக்கு... எனிஹவ் விசாரணை போயிட்டு இருக்கு...”
“மாமா ரொம்ப நல்ல...
அவள் மூக்கைப் பிடித்து செல்லமாய் ஆட்டியவன், “ஏய், என் மக்கு ஓவியமே... இப்ப என்ன ஆயிருச்சுன்னு இப்படி கண்ணீர் விட்டுப் புலம்பற... நீ நேத்து வரலடி... எப்பவோ எனக்குள்ள வந்தவ... எவ வந்தாலும் உன்னை என்னிலிருந்து அசைக்க முடியாது...”
“ப்ச்... அப்படி பேசாத தேவ்... என்னால உங்க குடும்பத்துல பிரச்சனை வரக் கூடாது... நான் சம்மதிக்க...
அத்தியாயம் – 5
விகடனுக்காய் வரைந்த ஓவியத்தை திருப்தியாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு, அடுத்து குமுதம் இதழின் சிறுகதைக்கான ஓவியத்தை தீட்டத் தொடங்கினான் பிரம்மா.
கோடுகள் மெல்ல இணைந்து கவர்ச்சியான பெண்ணின் வடிவமானது. டீக்கடை ஒன்றில் ஒரு ஆண் அமர்ந்து அங்கே வேலை செய்யும் அழகுப் பெண்ணையும் அவளது விலகிய மாராப்பையும் கள்ளத்தனமாய் ரசிப்பது போன்ற ஓவியம்....
அத்தியாயம் - 20
உடல் மெலிந்து சோர்வுடன் கண் மூடிப் படுத்திருந்த ராம் கிருஷ்ணா கதவு திறக்கும் சத்தத்தில் கண்ணைத் திறந்தார்.
எதிரில் மனைவியுடன் நின்ற மகனைக் கண்டதும் கண்கள் சட்டென்று கண்ணீரில் நிறைய, “தே... தேவ்வ்...” குழறலாய் ஒலித்த அவர் குரலில் கலக்கத்துடன் பார்த்தான் தேவ்.
“அ...அப்பா... அப்பாக்கு என்னாச்சு மா...” அதற்குமேல் தயங்காமல் அவரிடம் ஓடிச்சென்று...
“தேவ், அவசரப்பட்டு வார்த்தையை விடாதடா...” ஆருத்ரா கண்ணீருடன் மகனிடம் சொல்ல, “கவலைப் படாதீங்கமா, நிச்சயம் தோத்துப் போக மாட்டேன்... ஒரு பெரிய ஆர்ட்டிஸ்டா உங்க முன்னாடி வந்து நிப்பேன்...” என்றான்.
“ம்ம்... நீயே உன் வாழ்க்கையைப் பத்தி முடிவெடுக்கிற அளவுக்கு வளர்ந்துட்டயா... இதுக்கு மேல இந்த வீட்டுல வச்சு உனக்கு சோறு போட்டு வளர்த்துறதுல அர்த்தமே...
அத்தியாயம் - 23
“ஓ... செக்யூரிட்டி ராஜன் வீட்டைக் கண்டு பிடிச்சுட்டிங்களா... அவனை விசாரிச்சீங்களா சார்...” இன்ஸ்பெக்டரிடம் ஆவலுடன் கேட்டான் தேவ்.
“ப்ச்... அதுல ஒரு பிரச்சனை இருக்கு...”
“என்ன பிரச்சனை சார், அவன் வீட்டுல இல்லாம பயந்து எங்காச்சும் ஓடிப் போயிட்டானா...”
“எங்க ஓடினாலும் கண்டு பிடிச்சுடலாம்... ஆனா அவன் உலகத்தை விட்டே ஓடிப் போயிட்டான்...”
“எ..என்ன சார் சொல்லறீங்க...”
“எஸ்,...
அத்தியாயம் – 7
“என்ன தெய்வமே, பிறந்தநாள் அதுவுமா வீட்ல இல்லாம, இப்ப வந்துடறேன்னு கிளம்பிட்டு இவ்ளோ லேட்டா வர்றிங்க... நாளைக்கு கொடுக்க வேண்டிய ஓவியத்தை வேற வரஞ்சு முடிக்காமப் போயிட்டிங்க... அந்த பதிப்பகத்துல இருந்து போன்ல கேட்டுட்டு, நேர்லயே ஆள் வந்துட்டாங்க... நான்தான் சொல்லி அனுப்பி வச்சேன்... அப்படி எங்க அவசரமா கிளம்பிப் போனிங்க...”...
அத்தியாயம் – 13
ஆருத்ரா வேதனையுடன் மகனைத் தழுவிக் கொண்டிருக்க, “வலிக்குதா அண்ணா...” அண்ணனின் டிரவுசரைப் பிடித்து இழுத்தபடி கேட்ட தம்பி நரேனின் கண்ணிலும் நீர் நிறைந்திருந்தது.
“இல்லடா தம்பி...” என்றவன் தம்பியின் தலையில் செல்லமாய் வருடி அன்னையிடம், “அழாதீங்கமா...” எனவும் மகனைக் கட்டிக் கொண்டு அழுதார் ஆருத்ரா.
“தன் உடல் முழுதும் புண்ணாகிய போதும் தன்னை அழ...
அத்தியாயம் – 14
பிரம்மா கொடுத்த கவரைப் பிரித்தவளின் கண்களுக்குள் இருந்த கிருஷ்ண மணிகள் சந்தோஷத்தில் விரிந்தன. அது மெல்லத் திறக்கும் சிப்பிக்குள் பளிச்சிடும் முத்தைப் போல் பளபளப்பதாய் பிரம்மாவுக்குத் தோன்றியது.
“வாவ், அமேஸிங்...” என்றவளின் பார்வைக்குள் அழகாய் பிரம்மாவால் வரையப்பட்ட அவளது உருவம் ஒட்டிக் கொண்டிருக்க, கைகள் மெல்ல அதைத் தடவிப் பார்த்தன.
முதன் முதலில் அவளை...
அத்தியாயம் – 12
நிதானமாய் ஷாம்புவில் குளித்த தலைமுடியை உலர வைத்துக் கொண்டிருந்த ஓவியாவின் முகத்தில் நிரந்தரமாய் ஒரு புன்முறுவல் ஒட்டிக் கொண்டிருந்தது.
மனதுக்குப் பிடித்த சுரிதார் உடலைத் தழுவி இருக்க, கண்ணாடி முன் நின்று தன்னை ரசனையுடன் பார்த்தவளுக்கு தனது செயல்கள் வியப்பைக் கொடுத்தாலும் சந்தோஷிக்காமல் இருக்க முடியவில்லை.
மனதின் சந்தோஷம் முகத்தின் அழகைக் கூட்டியதோ என்னவோ,...
“அதெல்லாம் என் பாடு... ஓவியத்தில் நான் எடுத்த முடிவு தான் நம்ம வாழ்க்கைக்கும்... அவங்க சம்மதிச்சா அரேஞ்சுடு மேரேஜ்... சம்மதிக்கலேன்னா லவ் மேரேஜ்... சிம்பிள்...”
“ஹூம்... அதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன்... நம்ம ரெண்டு வீட்டுலயும் சம்மதம் வாங்கி, எல்லாரோட ஆசிர்வாதத்தோட தான் நம்ம கல்யாணம் நடக்கணும்... என் பேரன்ட்ஸ் லவ் மேரேஜ் பண்ணிட்டு சொந்தங்களே...
அத்தியாயம் - 25
வெள்ளைத்தாளில் தேவ் விரல்கள் கோடுகளை இழுத்து உருவங்களைப் படைத்துக் கொண்டிருக்க, பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள் ஓவியா.
“எப்படி தேவ், இவ்ளோ ஸ்பீடா உன்னால வரைய முடியுது... ரொம்ப அழகா உருவத்துக்கு வடிவம் கொடுக்கிற...”
அவளை நோக்கி சிரித்தவன், “சித்திரமும் கைப்பழக்கம்னு சொல்லுவாங்க... எதுலயும் விருப்பம் இருந்தா மட்டும் போதாது, விடாமுயற்சியும், பயிற்சியும் இருக்கணும்... சின்ன...
“அப்படி சொல்லாதீங்க சார், நீங்க பல தடைகளைக் கடந்து தான் இப்ப உள்ள நிலைக்கு வந்திருப்பீங்க... நம்ம புதிய தலைமுறைக்கு அதை சொன்னா அவங்களும் புரிஞ்சு முயற்சி செய்ய உபயோகமா இருக்கும்... உங்களுக்கு எந்த நாள் ஓகேன்னு சொல்லுங்க, அன்னைக்கே வச்சுக்கலாம்...”
நிகழ்ச்சி தொகுப்பாளரும் அவனை விடுவதாய் இல்லை.
“எனக்கு இதுல எல்லாம் பெருசா இன்ட்ரஸ்ட் இல்ல,...
அத்தியாயம் – 8
அருகில் அமர்ந்திருந்த அமிர்தாவைக் கனிவோடு நோக்கிய பிரம்மா, “அமிர்தா, உனக்கு என்னாச்சுமா... ரெண்டு நாள்ல இது என்ன கோலம்...” என்றான் புரியாமல்.
“ப்ச்... ஒண்ணுமில்ல... தினமும் போடற மாத்திரையை ஒரே ஒரு நாள் தான் போடல, அதுக்கு மூச்சுத் திணறல், மயக்கம்னு படுத்தி எடுத்திருச்சு... நீங்க ஒண்ணும் பீல் பண்ணாதீங்க பிரம்மா... உங்களைப்...
அத்தியாயம் - 21
இரவு வெகுநேரம் வரை பெரியவர்கள் கல்யாணத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்க இளையவர்கள் அதைக் கண்டும் காணாமலும், கேட்டும் கேட்காமலும் அங்கொரு கண்ணும் துணையில் ஒரு கண்ணுமாய் கவனித்துக் கொண்டிருந்தனர்.
அண்ணன், தம்பி இருவருக்கும் கோவிலில் கல்யாணத்தை முடித்துக் கொண்டு பெரியவனுக்கு சென்னையிலும், சின்னவனுக்கு ஆந்திராவிலுமாய் ரிஷப்ஷன் வைத்துக் கொள்ளலாம் என முடிவு செய்து...
“அத்தை... இந்த நகை எல்லாத்தையும் விட உங்க அன்பு தான் ரொம்பப் பெருசு... அதை எனக்குக் கொடுத்திருக்கீங்க... எனக்கு இன்னும் ஒண்ணே ஒண்ணு மட்டும் வேணும்... அனுமதி கொடுப்பீங்களா...” கண்ணீருடன் ஏறிட்டவளைப் புரியாமல் பார்த்தவர், “என்னமா, என்ன வேணும்...” என்றார்.
“தேவ் அம்மா எனக்கும் அம்மா தான், உங்களை அம்மான்னு கூப்பிட அனுமதிப்பீங்களா அத்தை...” அவள்...
“ம்ம் ஆமா சார், கொஞ்சம் வேலை இருக்கு... இன்னைக்கு முடிச்சு கொடுக்கணும்... அதான் மறுத்தேன்... தப்பா நினைச்சுக்காதிங்க...”
“ம்ம்... புரியுது பிரம்மா, உங்களை டிஸ்டர்ப் பண்ணறதா நினைக்க வேண்டாம்... உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்... பார்க்க முடியுமா...” அவர் கேட்கவும், “இவர் என்ன என்கிட்ட பேசப் போறார்... ஒருவேள அந்தப் பொண்ணு எதாச்சும் லவ்வுன்னு சொல்லிருக்குமோ...”...