Sunday, June 15, 2025

    BT 27 1

    0

    BT 6

    0

    BT 3 2

    0

    BT 27 2

    0

    BT 7 1

    0

    BT

    BT 12 2

    0
    மாடிக்கு சென்றவன், என் ரூம்லயே உக்கார்ந்து பேசலாமா, உனக்கொண்ணும் ஆட்சேபனை இல்லையே...” என்று கேட்க, “ப்ச்... அதெல்லாம் இல்லை...” என்றாள் ஓவியா. அவனது அறைக்குள் நுழைந்து கட்டிலில் அமர்ந்து கொண்டவன், “வா... இப்படி உக்கார்...” என்று அருகிருந்த சோபாவைக் கை காட்ட, அமர்ந்தவளின் மனதுக்கு அந்த தனிமை தவிப்பைக் கொடுக்க காட்டிக் கொள்ளாமல் இருக்க முயன்றாள். ஒரு...

    BT 24 1

    0
    அத்தியாயம் - 24 மேலும் இரண்டு நாட்கள் நகர்ந்திருக்க போலீஸ் விசாரணை அதன் பாட்டில் நடந்து கொண்டிருந்தது. தந்தையின் இழப்பில் அடிக்கடி துவண்ட ஓவியாவை பிரம்மாவின் அருகாமையும், ஓவியங்களுமே திசை திருப்ப பெரும் உதவியாய் இருந்தன. அன்று வெள்ளிக் கிழமை. அமிர்தா பகலில் ஓவியாவுடன் இருந்துவிட்டு மாலையில் வீட்டுக்குக் கிளம்புவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தாள். அன்று அவளுக்கு மன்த்லி செக்கப்...

    BT 27 1

    0
    அத்தியாயம் - 27 “தேவ்... எப்பப்பா, ஊருக்கு கிளம்பி வறீங்க...” அன்னையின் கேள்விக்கு செல்லமாய் ஓவியாவை முறைத்துவிட்டு பதில் கூறினான் தேவ். “நாளைக்கே வரலாம்னு தான்மா பிளான் பண்ணேன்... ஆனா இந்த அம்மு தான் நாளைக்கு இண்டர்வியூ முடிச்சிட்டு நாளான்னிக்கு கிளம்பலாம்னு சொல்லிட்டா... அதெல்லாம் வேண்டாம்னு சொன்னா கேட்டா தானே...” “சரி, அவ ஆசையைக் கெடுப்பானேன்... புருஷனைப் பத்தி...

    BT 16 1

    0
    அத்தியாயம் – 16 “ஹலோ ஓவியரே, நீங்க எதுக்கு இப்படி சிலை போல நிக்கறீங்க... சீக்கிரம் வரையத் தொடங்குங்க...” மலர்ந்த முகமும், விரிந்த கண்களுமாய் அழகாய் அபிநயம் பிடித்து நாட்டிய உடையில் பிரகாசித்தவளைக் கண்டு கண்களை மாற்ற முடியாமல் பார்த்துக் கொண்டிருந்த பிரம்மாவிடம் சிணுங்கினாள் ஓவியா. “ஹா, இ..இதோ... ஸ்டார்ட் பண்ணறேன்...” என்றவன் அவள் அருகே வந்து தாடையை...

    BT 4

    0
    அத்தியாயம் – 4 “நான் பிறந்தது ஆந்திராவில்... பத்து வயசுல ஒரு பெரிய இழப்பைத் தாங்கிக்க முடியாம சென்னை வந்தோம்... பிஎஸ்சி படிச்சிட்டு சாப்ட்வேர் பிரிலான்ஸராக இருந்தேன்... கிளையன்ட்சுக்கு சாப்ட்வேர் டெவலப் பண்ணிக் கொடுக்கிறது தான் என் வேலை, பிரீலான்சரா இருந்ததே சின்ன வயசுல இருந்து கத்துட்டு வர்ற டான்சுக்கு அதிக நேரம் கொடுக்கணும்னு தான்......

    BT 18 2

    0
    “ஹூக்கும், நான் என்ன பண்ணேன்...” “நீ என்ன பண்ணேன்னு என்னாலயும் சொல்ல முடியல... ஆனா, நான் நானா இல்லாத போல, மனசு ஒரு மாதிரி லேசா மிதக்கிற போலவே பீலாகுது... இதுவரை இப்படி ஒரு உணர்வை நான் உணர்ந்தது இல்ல...” “ஹூம்... இங்க மட்டும் என்னவாம்... எத்தனை தடவ உங்களுக்கு போன் பண்ணலாம்னு நினைச்சேன் தெரியுமா... வேலையா...

    BT 14

    0
    அத்தியாயம் – 14 பிரம்மா கொடுத்த கவரைப் பிரித்தவளின் கண்களுக்குள் இருந்த கிருஷ்ண மணிகள் சந்தோஷத்தில் விரிந்தன. அது மெல்லத் திறக்கும் சிப்பிக்குள் பளிச்சிடும் முத்தைப் போல் பளபளப்பதாய் பிரம்மாவுக்குத் தோன்றியது. “வாவ், அமேஸிங்...” என்றவளின் பார்வைக்குள் அழகாய் பிரம்மாவால் வரையப்பட்ட அவளது உருவம் ஒட்டிக் கொண்டிருக்க, கைகள் மெல்ல அதைத் தடவிப் பார்த்தன. முதன் முதலில் அவளை...

    BT 23

    0
    அத்தியாயம் - 23 “ஓ... செக்யூரிட்டி ராஜன் வீட்டைக் கண்டு பிடிச்சுட்டிங்களா... அவனை விசாரிச்சீங்களா சார்...” இன்ஸ்பெக்டரிடம் ஆவலுடன் கேட்டான் தேவ். “ப்ச்... அதுல ஒரு பிரச்சனை இருக்கு...” “என்ன பிரச்சனை சார், அவன் வீட்டுல இல்லாம பயந்து எங்காச்சும் ஓடிப் போயிட்டானா...” “எங்க ஓடினாலும் கண்டு பிடிச்சுடலாம்... ஆனா அவன் உலகத்தை விட்டே ஓடிப் போயிட்டான்...” “எ..என்ன சார் சொல்லறீங்க...” “எஸ்,...

    BT 22 1

    0
    அத்தியாயம் - 22 காலையில் காதை வந்தடைந்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சியில் கண்ணை சுருக்கினான் பிரம்மா. “சார், என்ன சொல்லறீங்க...” “ஆமாம், மிஸ்டர் பிரம்மா... நீங்க உடனே அவங்களை அழைச்சிட்டு சென்னை வாங்க... நேரடியா இந்த விஷயத்தை சொன்னா அவங்க தாங்கிக்க மாட்டாங்கன்னு தான் உங்க கிட்ட சொல்லறோம்...” “ம்ம்... சரி சார், நாங்க சீக்கிரம் வந்திடறோம்...” என்று அழைப்பைத்...

    BT 13 1

    0
    அத்தியாயம் – 13 ஆருத்ரா வேதனையுடன் மகனைத் தழுவிக் கொண்டிருக்க, “வலிக்குதா அண்ணா...” அண்ணனின் டிரவுசரைப் பிடித்து இழுத்தபடி கேட்ட தம்பி நரேனின் கண்ணிலும் நீர் நிறைந்திருந்தது. “இல்லடா தம்பி...” என்றவன் தம்பியின் தலையில் செல்லமாய் வருடி அன்னையிடம், “அழாதீங்கமா...” எனவும் மகனைக் கட்டிக் கொண்டு அழுதார் ஆருத்ரா. “தன் உடல் முழுதும் புண்ணாகிய போதும் தன்னை அழ...

    BT 26 2

    0
    அங்கு பிரியாணியுடன் மூக்கு முட்ட அவனைக் குடிக்க வைத்து முழு போதையில் சுய உணர்வின்றிக் கிடந்தவனை நோக்கிய சேது, “பஷீரு, இவன் நமக்கு செட்டாக மாட்டான்னு தோணுது... போலீசு கண்டிப்பா முதல்ல இவனைத் தான் தேடும்... மாட்டினா நம்ம பேரை நிச்சயம் உளறிடுவான்... இவனையும் அந்தப் பெருசு போன இடத்துக்கே அனுப்பிட்டா என்ன...” “நானும் அதான்...

    BT 17

    0
    அத்தியாயம் – 17 சென்னையை நோக்கி சீரான வேகத்தில் கார் சென்று கொண்டிருக்க அலைபேசி சிணுங்கி ராகவ் காலிங் என்றது. “கிளம்பும்போதே சொல்லிட்டு தான கிளம்பினேன், இப்ப எதுக்கு ராகவ் கூப்பிடறான்...” என யோசித்துக் கொண்டே “அம்மு, எடுத்து என்னன்னு கேளு...” என்றான் பிரம்மா. “ஹலோ ராகவ், அவர் வண்டி ஓட்டிட்டு இருக்கார்... எதுவும் சொல்லனுமா...” என்றாள் ஓவியா. “ஓ......

    BT 20 2

    0
    அவள் மூக்கைப் பிடித்து செல்லமாய் ஆட்டியவன், “ஏய், என் மக்கு ஓவியமே... இப்ப என்ன ஆயிருச்சுன்னு இப்படி கண்ணீர் விட்டுப் புலம்பற... நீ நேத்து வரலடி... எப்பவோ எனக்குள்ள வந்தவ... எவ வந்தாலும் உன்னை என்னிலிருந்து அசைக்க முடியாது...” “ப்ச்... அப்படி பேசாத தேவ்... என்னால உங்க குடும்பத்துல பிரச்சனை வரக் கூடாது... நான் சம்மதிக்க...

    BT 7 2

    0
    “ம்ம் ஆமா சார், கொஞ்சம் வேலை இருக்கு... இன்னைக்கு முடிச்சு கொடுக்கணும்... அதான் மறுத்தேன்... தப்பா நினைச்சுக்காதிங்க...” “ம்ம்... புரியுது பிரம்மா, உங்களை டிஸ்டர்ப் பண்ணறதா நினைக்க வேண்டாம்... உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்... பார்க்க முடியுமா...” அவர் கேட்கவும், “இவர் என்ன என்கிட்ட பேசப் போறார்... ஒருவேள அந்தப் பொண்ணு எதாச்சும் லவ்வுன்னு சொல்லிருக்குமோ...”...

    BT 13 2

    0
    “தேவ், அவசரப்பட்டு வார்த்தையை விடாதடா...” ஆருத்ரா கண்ணீருடன் மகனிடம் சொல்ல, “கவலைப் படாதீங்கமா, நிச்சயம் தோத்துப் போக மாட்டேன்... ஒரு பெரிய ஆர்ட்டிஸ்டா உங்க முன்னாடி வந்து நிப்பேன்...” என்றான். “ம்ம்... நீயே உன் வாழ்க்கையைப் பத்தி முடிவெடுக்கிற அளவுக்கு வளர்ந்துட்டயா... இதுக்கு மேல இந்த வீட்டுல வச்சு உனக்கு சோறு போட்டு வளர்த்துறதுல அர்த்தமே...

    BT 7 1

    0
    அத்தியாயம் – 7 “என்ன தெய்வமே, பிறந்தநாள் அதுவுமா வீட்ல இல்லாம, இப்ப வந்துடறேன்னு கிளம்பிட்டு இவ்ளோ லேட்டா வர்றிங்க... நாளைக்கு கொடுக்க வேண்டிய ஓவியத்தை வேற வரஞ்சு முடிக்காமப் போயிட்டிங்க... அந்த பதிப்பகத்துல இருந்து போன்ல கேட்டுட்டு, நேர்லயே ஆள் வந்துட்டாங்க... நான்தான் சொல்லி அனுப்பி வச்சேன்... அப்படி எங்க அவசரமா கிளம்பிப் போனிங்க...”...

    BT 26 1

    0
    அத்தியாயம் - 26 மாலை ஏழு மணிக்கு நடனப் பள்ளியை லாக் பண்ணிவிட்டு வீட்டுக்கு சென்ற சிவநேசன் சிறிது ஓய்வுக்குப் பிறகு ஓவியாவுடன் பேசுவதற்காய் அலைபேசியைத் தேடுகையில் தான் அதை நடனப் பள்ளியிலேயே மறந்து வைத்தது நினைவுக்கு வந்தது. “அட, போனை ஸ்கூல்லயே விட்டுட்டு வந்துட்டோம் போலவே... அம்மு வேற தினமும் ராத்திரி கூப்பிடலேன்னா கோவிச்சுப்பாளே... சரி,...

    BT 16 2

    0
    “ம்ம்... சூப்பர்...” என்றவனின் விரல்கள் வேகமாய் செயல்பட்டுக் கொண்டிருக்க ஆறு ஓவியங்களின் அவுட்லைன் முடித்திருந்தான். முதலில் அவளை வரைந்து கொண்டு பிறகு சிற்பத்தை வரைய நினைத்தவன் ஒரு ஓவியத்திற்கு பத்து நிமிடம் மட்டுமே எடுத்துக் கொண்டான். “இன்னும் எவ்வளவு வரையனும் தேவ்...” “இனி நவரச பாவங்களை மட்டும் வரைஞ்சுக்கலாம்... நீ அதுக்குத் தகுந்த ஓவியங்களைத் தேர்ந்தெடுத்துக்க...” அவன்...

    BT 21 1

    0
    அத்தியாயம் - 21 இரவு வெகுநேரம் வரை பெரியவர்கள் கல்யாணத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்க இளையவர்கள் அதைக் கண்டும் காணாமலும், கேட்டும் கேட்காமலும் அங்கொரு கண்ணும் துணையில் ஒரு கண்ணுமாய் கவனித்துக் கொண்டிருந்தனர். அண்ணன், தம்பி இருவருக்கும் கோவிலில் கல்யாணத்தை முடித்துக் கொண்டு பெரியவனுக்கு சென்னையிலும், சின்னவனுக்கு ஆந்திராவிலுமாய் ரிஷப்ஷன் வைத்துக் கொள்ளலாம் என முடிவு செய்து...

    BT 5 2

    0
    “நாளைக்குத் தர்றேன்னு சொல்லு...” என்றவன் அலைபேசியை அணைத்துவிட்டு மீண்டும் உறக்கத்தைத் தொடர்ந்தான். அருகிலுள்ள இருக்கையில் அமர்ந்தவன் இவன் யாரென்று தெரியாததால், “இந்தப் படத்தோட சத்தத்துல கூட ஒருத்தன் இப்படித் தூங்குறானே...” என அதிசயமாய் பார்த்துக் கொண்டிருந்தான். ஞாயிற்றுக் கிழமை. ராதிகாவின் வீட்டில் உறவுகளும் நட்பும் கூடியிருக்க அனைவரின் முகத்திலும் ஒருவிதமான திருப்தி, சந்தோசம்... நிகழ்ச்சியின் நாயகரான அவளது...
    error: Content is protected !!