Azhagae Azhagae
அத்தியாயம் 4
தன்னுடைய டூவீலரில் பொங்கலுக்கு எடுக்கப்பட்டிருந்த புது சேலையை கட்டிக்கொண்டு சிகைக்காய் தேய்த்து குளித்த தலைமுடியில் மல்லிகை சரமும் வைத்து அழகாக கிளம்பிச் சென்றவளைப் பார்த்து மகளிடம் “இவளைப்போய் அழகில்லாதவள்னு சொல்றவங்களுக்கு கண்டிப்பாக கண்ணில் எதாவது பிரச்சனை இருக்க வேண்டும்” என்றார்.
விசாலத்திற்கும் மீராவைப் பற்றித் தெரியும்தான். மற்ற இருவரையும்விட சற்று நிறம் மட்டுந்தான் குறைவு....
அத்தியாயம் - 5
“ஹாய் அஸ்வி! பொங்கல் வாழ்த்துக்கள்” என்று போனில் தங்கைக்கு வாழ்த்து கூறினான் அபர்கீதன். அவனது தங்கைக்கு திருமணமாகி அவள் டெல்லியில் வசிக்கிறாள். ஒரே குழந்தை¸ பெயர் தரண்¸ இரண்டு வயதாகிறது.
“மாப்பிள்ளை எப்படி இருக்கிறார்?” என நலம் விசாரித்தவன்¸ அவளது கேள்விக்கு பதிலாக “அம்மாவா? ம்… நல்லா இருக்காங்க. ஆன்ட்டியும் சூப்பரா இருக்காங்க…...
அத்தியாயம் 3
மீராவின் ஒரே துணை அவளுடன் படிக்கும் தோழி விமலா மட்டும்தான். தன் வீட்டில் நடக்கும் சிறுசிறு பிரச்சினைகளையும் அவளிடம் சொல்வதுண்டு. நல்ல தோழியான அவள் மீராவின் மனதிற்கேற்றவாறு பேசி அவளை நல்ல மூடிற்கு கொண்டு வந்து சிரிக்கவும் வைத்துவிடுவாள்.
வீட்டில் தாராவும் சாராவும் எங்கு செல்ல அனுமதி கேட்டாலும் கிடைக்கும். ஆனால் மீரா பக்கத்திலுள்ள...
“சாணக்யா சாணக்யா ஏதோ தந்திரம் செய்தாய்
உன் மதியால் என் மனதை
நீதான் வசியம் செய்தாய்
அடம் பிடித்தே நீ எந்தன் நெஞ்சில்
இடம் பிடித்தாய் ஐ லவ் யூ டா
காதலுக்காக உந்தன் நெஞ்சை
கடன் கொடுப்பாயா ஐ லவ் யூ டா
தீராதா உன் அன்பினால் போராடி
என்னை வென்றதால்
என் அழகெல்லாம் உனக்காக சமர்பிக்கிறேன்
தினம் காலையில் எந்தன் நாள் காட்டியில்
உன் பிம்பம் நான்...