Azhagae Azhagae
அத்தியாயம் - 9
கோவை வந்தபின்னர் அபர்கீதனின் செயல்பாடுகளில் நிறைய மாற்றம். ஷோரும் சென்றால் இரவு லேட்டாகத் தான் வருவான். அத்தோடு அவன் மாடியிலேயே வேறு அறையை உபயோகிக்கத் தொடங்கிவிட்டான். தேவைக்கு அவளிடம் வருபவன் ஆசை தீர்ந்ததும் உடனே சென்றுவிடுவான்.
நான் இவனின் இந்தத் தேவையை மட்டுமே நிறைவேற்றவா பிறப்பெடுத்தேன் என்று நொந்துகொள்ள ஆரம்பித்தாள் மீரா. இது...
அத்தியாயம் - 1
“ஸ்..ஸ்…அப்பப்பா! இந்த முட்டி என்ன வலி வலிக்குது” என்று தன் கால்களை தேய்த்து விட்டபடி “அம்மாடி தாரா கொஞ்சம் காலுக்கு தேய்க்க மருந்து எண்ணெய் எடுத்து வாம்மா” என்று சத்தமாக தன் பேத்தியை அழைத்தார் பாட்டி காமாட்சி..
“போ பாட்டி! உனக்கு வேற வேலையே கிடையாது¸ எப்ப பாரு அங்க...
அத்தியாயம் - 13
விமல் உட்பட அந்த வீட்டிலிருந்த அனைவருக்குமே அது அதிர்ச்சிதான். இருந்தும் சமாளித்துக் கொண்ட விமல்¸ “மேடம்¸ ப்ரதர் சொன்னது உண்மையா?” என்று கேட்டான்.
மீரா அழுகையினூடே “ஆம்” என தலையசைத்துவிட்டு¸ “ப்ளீஸ்¸ என்னை என் பையன்கிட்ட கூட்டிட்டுப் போகமுடியுமா?” என்று கெஞ்சிக் கேட்டாள்.
“கண்டிப்பாக வாங்க மேடம்” என்று அழைத்துச் சென்றான்.
மருத்துவமனையில் டாக்டர் குழந்தையை...
அத்தியாயம் - 2
பேச்சு முடிந்து வருத்தத்துடன் தன்னிடம் வந்த பாட்டியிடம் “கால் வலி இப்ப பரவாயில்லையா பாட்டி?” என்று கேட்டாள் மீரா சிறு புன்னகையுடன்.
“என் கண்ணு! உன்னால மட்டும் எப்படித்தான் இந்த மாதிரி எதுவுமே நடக்காத மாதிரி சிரிக்க முடியுதோ!” என்று பேத்தியின் கன்னத்தைத் தடவினார். விநாயகத்தின் கைவிரல் தடம் பதிந்து சிவந்திருந்தது.
“விடுங்க பாட்டிம்மா…...