Azhagae Azhagae
அத்தியாயம் - 1
“ஸ்..ஸ்…அப்பப்பா! இந்த முட்டி என்ன வலி வலிக்குது” என்று தன் கால்களை தேய்த்து விட்டபடி “அம்மாடி தாரா கொஞ்சம் காலுக்கு தேய்க்க மருந்து எண்ணெய் எடுத்து வாம்மா” என்று சத்தமாக தன் பேத்தியை அழைத்தார் பாட்டி காமாட்சி..
“போ பாட்டி! உனக்கு வேற வேலையே கிடையாது¸ எப்ப பாரு அங்க...
“சாணக்யா சாணக்யா ஏதோ தந்திரம் செய்தாய்
உன் மதியால் என் மனதை
நீதான் வசியம் செய்தாய்
அடம் பிடித்தே நீ எந்தன் நெஞ்சில்
இடம் பிடித்தாய் ஐ லவ் யூ டா
காதலுக்காக உந்தன் நெஞ்சை
கடன் கொடுப்பாயா ஐ லவ் யூ டா
தீராதா உன் அன்பினால் போராடி
என்னை வென்றதால்
என் அழகெல்லாம் உனக்காக சமர்பிக்கிறேன்
தினம் காலையில் எந்தன் நாள் காட்டியில்
உன் பிம்பம் நான்...
அத்தியாயம் - 9
கோவை வந்தபின்னர் அபர்கீதனின் செயல்பாடுகளில் நிறைய மாற்றம். ஷோரும் சென்றால் இரவு லேட்டாகத் தான் வருவான். அத்தோடு அவன் மாடியிலேயே வேறு அறையை உபயோகிக்கத் தொடங்கிவிட்டான். தேவைக்கு அவளிடம் வருபவன் ஆசை தீர்ந்ததும் உடனே சென்றுவிடுவான்.
நான் இவனின் இந்தத் தேவையை மட்டுமே நிறைவேற்றவா பிறப்பெடுத்தேன் என்று நொந்துகொள்ள ஆரம்பித்தாள் மீரா. இது...
அத்தியாயம் - 5
“ஹாய் அஸ்வி! பொங்கல் வாழ்த்துக்கள்” என்று போனில் தங்கைக்கு வாழ்த்து கூறினான் அபர்கீதன். அவனது தங்கைக்கு திருமணமாகி அவள் டெல்லியில் வசிக்கிறாள். ஒரே குழந்தை¸ பெயர் தரண்¸ இரண்டு வயதாகிறது.
“மாப்பிள்ளை எப்படி இருக்கிறார்?” என நலம் விசாரித்தவன்¸ அவளது கேள்விக்கு பதிலாக “அம்மாவா? ம்… நல்லா இருக்காங்க. ஆன்ட்டியும் சூப்பரா இருக்காங்க…...