Amuthavisamai Ne..
UD-23:
"சார்..." என்ற அதிர்ச்சி மட்டுமே பிரவீணிடம்...
"சொன்னது கேட்டுச்சா இல்லையா...?" என்று குரலை உயர்த்தவும், குழம்பியவன் மெல்லிய குரலில்
"புரிஞ்சுது சார்... ஆனா நீங்க யாரை சொல்லுறீங்கன்னு தான்..." என்று இழுக்கும் போது அவனை பார்த்து முறைத்த மகிழன்,
"சாக கிடக்குறவனை அரெஸ்ட் பண்ண நான் என்ன முட்டாளா...?" என்று கேட்கவும், பதறி
"சார்... இல்ல சார்... நான் ஏன்...
UD-25:
"உங்க உண்மையான பெயர்...?" பொதுநல வக்கில் கேட்ட கேள்விக்கு தயங்கியவளுக்கு என்ன தோன்றியதோ சட்டென,
"தியா... தியா மட்டும் தான்..." என்ற நிமிர்ந்த பதில்...
"ஆசிப்பை உங்களுக்கு எப்படி தெரியும்...?" ஒருபெருமூச்சுடன்,
"நான் வேலை பார்க்குற கம்பெனியோட எம்டி..."
"எம்டி அப்படினா எதுக்கு அவர் உங்க வீட்டுக்கு வந்தாரு...? அவ்வளவு நெருக்கமா...?" என்ற கேள்வி தியாவோடு சேர்த்து மற்றொரு ஜீவனுக்கும்...
UD-19:
ஆனால் கொஞ்சம் நேரம் செல்லட்டும் என்று பொறுமை காத்தவன், முழுதாக இரண்டு மணி நேரம் கழிந்த நிலையில் அவர்கள் முன் நின்றான் அப்பாவி போல்...
"கியா சாப்... கர் தூண்தர்யோ கியா...?(வீட்டு தேடுறீங்களா..?)" என்று ஹிந்தியில் கேட்க, பாஷை தெரியாத மூவரும் முழித்தனர் ஒன்றும் புரியாமல்...
அவள் முழிப்பதை கண்டு, "கியா சாப் தமிழா...?" என்று கேட்கவும்,...