Aahaa!!! Kalyanam
ஆஹா கல்யாணம் - 11
“என்னம்மா நீ நிஜமாத்தான் சொல்றியா??!” என்று ஜெயக்கொடி அதிர்ந்து கேட்க,
“வேறென்ன செய்ய சொல்ற.. அவன் ஒரேதா நிக்கிறான்.. ஆசுபத்திரிக்குக் கூட வரமாட்டேங்கிறான்.. இங்க காலத்துல அவனவன் என்னென்னவோ செய்றான்.. ஒரு பொண்டாட்டிக்குத் தெரியாம இன்னொருத்தியோட குடும்பம் நடத்துறான்.. என் பையன் அப்படியா?? தங்கம் அவன்.. ஒவ்வொண்ணுக்கும் என் முகம்...
ஆஹா கல்யாணம் – 8
“நம்ம ராணியோட தம்பிக்கு உடம்பு சரியில்லாம ஆஸ்பத்திரியில சேர்த்து இருந்தாங்களாம் டி..” என்று மேகலாவின் அம்மா சொல்ல,
“என்னம்மா சொல்ற??!! நிஜமாவா??!! உனக்கு யாரு சொன்னா??!” என்ற மேகலாவின் பார்வை, சண்முகப்பிரியா காதினில் இது விழுந்திட கூடாதே என்று சுற்றி முற்றி பார்த்தது.
“ம்ம் உன் நாத்துனா இப்போதான் மாடிக்கு போனா.. நேத்து...
ஆஹா கல்யாணம் – 10
வேலவனுக்கு கொஞ்சம் படபடப்பாய் தான் இருந்தது. வீட்டினர் அனைவரும் மதுரைக்கு வந்திருந்தனர். சண்முகப் பிரியா அவளின் பேக்கரி கிளாஸ் சென்றிருக்க, இவனோ வேலைக்குச் சென்றவனை மேகலா போன் போட்டு அழைத்துவிட்டாள்.
“என்னங்க எல்லாரும் வந்திருக்காங்க.. யார் முகமும் சரியில்லை.. நீங்க லீவ் சொல்லிட்டு வாங்க..” என, இவனுக்கோ திக்கென்றானது.
“மதியம் வரைக்கும்...
ஆஹா கல்யாணம் – 5
ஆகிற்று கிட்டத்தட்ட பத்து நாட்களுக்கும் மேலாய் சுதர்சன் பெங்களூரு வந்து.
சண்டை என்றால் சண்டை வீட்டினில் அப்படியொரு சண்டை. இத்தனை வருடங்களில் அவர்கள் வீட்டில் இப்படியொரு சண்டை நடந்ததே இல்லை எனலாம்.
சுதர்சன் பேச பேச காவேரியும் பேசிவிட்டார். இருவருமே வார்த்தைகளை விட, முருகவேலோ, “சுதர்சா நீ ஊருக்கு கிளம்பு..” என்பதிலேயே...
நான் இனி நீ – 9
தீபனுக்கு எப்படியாவது அனுராகாவை பிரஷாந்த் கண்ணில் இருந்து மறைத்திட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே..
அவனை இங்கிருந்து போ என்று சொல்ல முடியாது. இது அவனின் தொழில். வந்தவர்களை வா என்றுதான் வரவேற்கும் இடம்.. போ என்று சொன்னாலோ, இல்லை மிரட்டி கிளம்பிட செய்தாலோ ‘ D வில்லேஜ்’...
ஆஹா கல்யாணம் – சரயு
கல்யாணம் – 1
“சுதர்சன்என்னதான்டா செய்ற நீ???!! நேரமாச்சு.. நல்ல நேரம் முடியுறக்குள்ள அங்க போகணும்...” என்ற காவேரியின் குரலுக்கு மெதுவாய் அறையில் இருந்து தலை காட்டினான் சுதர்சன்.
“என்னடா சாவகாசமா எட்டிப் பாக்குற...”
“அதுக்கேம்மா இவ்வளோ கத்துற.. இங்கன இருக்க தென்கரைல வீடு.. பத்து நிமிஷம் கூட ஆகாது...” என்றபடி மிடுக்காய்...
ஆஹா கல்யாணம் – 7
சண்முகப் பிரியா சொன்னதை மீனாட்சி வீட்டினரிடம் சொல்ல, அனைவருக்குமே மனது ஒருவித சங்கடம் உணரத்தான் செய்தது. இவள் இத்தனை தூரம் பேசுவாள் என்று யாரும் எண்ணவில்லை. என்னவோ சிறுபிள்ளை தனமான ஒரு பிடிவாதம், எடுத்து சொல்லி புரியவைத்தால் சரியாகிவிடுவாள் என்றே எண்ண,
அவளோ வேறு யாரையும் திருமணம் செய்ய முடியாது என்ற...
ஆஹா கல்யாணம் – 12
“பிரியா... இந்த காப்பிய கொண்டு போய் உங்க மாமாக்கு கொடு..” என்று காவேரி சொல்ல,
“சரிங்கத்தை..” என்றவள், காப்பி டம்பிளரோடு முருகவேல் தேடிப் போக,
“ஏம்மா அப்பா என்கிட்டே தானே காப்பி கேட்டாரு.. நான் கொண்டு போய் கொடுக்கமாட்டேனா??” என்று கேட்டது யாராய் இருக்க முடியும்.?? ஜெயக்கொடி தான்.
ஜெயராணி...