Sunday, July 19, 2026

    Aahaa!!! Kalyanam

    நான் இனி நீ – 9 தீபனுக்கு எப்படியாவது அனுராகாவை பிரஷாந்த் கண்ணில் இருந்து மறைத்திட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே.. அவனை இங்கிருந்து போ என்று சொல்ல முடியாது. இது அவனின் தொழில். வந்தவர்களை வா என்றுதான் வரவேற்கும் இடம்.. போ என்று சொன்னாலோ, இல்லை மிரட்டி கிளம்பிட செய்தாலோ ‘ D வில்லேஜ்’...
    ஆஹா கல்யாணம் !! “என்னங்க.. மாமா.. வாங்க எல்லாம் வந்து உக்காந்தாச்சு...” என்று சண்முகப் பிரியா வந்து அழைக்க, “ஏன் டி.. தியேட்டர் எபெக்ட் கொடுத்து வச்சிருக்கீங்க எல்லாம்..” என்று சொல்ல, “ம்ம் நம்ம கல்யாண வீடியோவும், தியேட்டர்ல வர படமும் உங்களுக்கு ஒண்ணா..” என்று நின்றவளை, “ச்சே ச்சே நான் அப்படி சொல்வேனா..” என்றுதான் பார்த்தான்....
    ஆஹா..!! கல்யாணம் – 4 வேலவனுக்கோ அதிர்ச்சியாய் இருந்தது சுதர்சன் இப்படி கிளம்பி பின்னேயே வந்தது. பேசவேண்டும் என்றுது சொன்னவன் இப்படி வருவான் என்று நினைக்கவேயில்லை. இதுமட்டும் வீட்டில் தெரிந்தால்..?? அவ்வளோதான்.. அது அவனின் பார்வையிலேயே தெரிய, சுதர்சனோ “உங்ககிட்ட பேசணும்னு நினைச்சேன்.. பட்.. உங்களோட பேசுறதுக்கு முன்ன உங்க தங்கச்சியோட பேசுறது ரொம்ப முக்கியம்..” என, “இது.....
    ஆஹா கல்யாணம் – 8 “நம்ம ராணியோட தம்பிக்கு உடம்பு சரியில்லாம ஆஸ்பத்திரியில சேர்த்து இருந்தாங்களாம் டி..” என்று மேகலாவின் அம்மா சொல்ல, “என்னம்மா சொல்ற??!! நிஜமாவா??!! உனக்கு யாரு சொன்னா??!” என்ற மேகலாவின் பார்வை, சண்முகப்பிரியா காதினில் இது விழுந்திட கூடாதே என்று சுற்றி முற்றி பார்த்தது. “ம்ம் உன் நாத்துனா இப்போதான் மாடிக்கு போனா.. நேத்து...
    ஆஹா!! கல்யாணம் – 3 “இங்க பாருங்க மத்த விசயம்னா கூட பரவாயில்லை.. ஆனா இந்த விசயத்துல கருத்து வேறுபாடு வந்தா அது காலம் முழுக்க கடைசி வரைக்கும் நிக்கும்.. அதனால பொறுமையாத்தான் எதுவும் முடிவு சொல்ல முடியும்..” என்று சரவணன் சொல்ல, “அண்ணே.. இதுல யோசிக்க எதுவுமில்ல.. மூத்தவளுக்கு எத்தன போட்டோமோ அதேதான் சண்முக்கும்.. ரெண்டு...
    ஆஹா கல்யாணம் – 12 “பிரியா... இந்த காப்பிய கொண்டு போய் உங்க மாமாக்கு கொடு..” என்று காவேரி சொல்ல, “சரிங்கத்தை..” என்றவள், காப்பி டம்பிளரோடு முருகவேல் தேடிப் போக, “ஏம்மா அப்பா என்கிட்டே தானே காப்பி கேட்டாரு.. நான் கொண்டு போய் கொடுக்கமாட்டேனா??” என்று கேட்டது யாராய் இருக்க முடியும்.?? ஜெயக்கொடி தான்.    ஜெயராணி...
    ஆஹா கல்யாணம் – 9 “என்னங்க.. சண்மு கிளாஸ் போறது வர்றது எல்லாம் சரி.. ஆனா நம்மள நம்பித்தான் இங்க அனுப்பி இருக்காங்க.. ஏதாவது ஒன்னு ஆச்சுன்னா நமக்கும் தான் கஷ்டம்..” என்று மேகலா சொல்ல, வேலவன் புரியாது தான் பார்த்தான். முதல்நாள் இருந்து மேகலாவின் முகம் சரியே இல்லை என்று அவனும் எண்ணிக்கொண்டு தான் இருந்தான்....
    ஆஹா கல்யாணம் – சரயு கல்யாணம் – 1 “சுதர்சன்என்னதான்டா செய்ற நீ???!! நேரமாச்சு.. நல்ல நேரம் முடியுறக்குள்ள அங்க போகணும்...” என்ற காவேரியின் குரலுக்கு மெதுவாய் அறையில் இருந்து தலை காட்டினான் சுதர்சன். “என்னடா சாவகாசமா எட்டிப் பாக்குற...” “அதுக்கேம்மா இவ்வளோ கத்துற.. இங்கன இருக்க தென்கரைல வீடு.. பத்து நிமிஷம் கூட ஆகாது...” என்றபடி மிடுக்காய்...
    error: Content is protected !!