கொஞ்சும் காதல் சாரல்
அன்பு பிறந்தான், அதன் பின் தன் வாழ்க்கை சரியாகி விடும் என கனவு கண்டார் அருந்ததி. எதுவும் சரியாகவில்லை, இன்னும் விலகிப் போனார் பாலச்சந்திரன்.
வீட்டினருக்கு சொல்லாமல் விட்டுக் கொடுத்து ஊருக்காகவும் உறவுகளுக்காகவும் மகிழ்ச்சியாக வாழ்வதாக காட்டிக் கொண்டார். எவ்வளவு மறைத்தாலும் பெற்ற தாய்க்கு மகளின் உண்மையான உணர்வு தெரிய வரத்தானே செய்யும்.
அப்படி தெரிந்து கொண்ட...
கொஞ்சும் காதல் சாரல் -8
அத்தியாயம் -8
ஜீவாவுக்கும் மிதுன்யாவுக்கும் பெரிய சண்டை. கடந்த வாரம் நடந்த நடன நிகழ்ச்சியில் ஷாலினியோடு அவன் ஆடியிருந்ததுதான் காரணம். தேர்வு செய்திருந்த டூயட் பாடலுக்கு ஏற்றது போலதான் இருந்தது நடனம். சிறந்த நடனமாக கூட அவர்களுடையதுதான் தேர்வு செய்யப் பட்டிருந்தது.
நடனத்தின் போது ஜீவாவுக்கும் ஷாலினிக்கும் இடையில் இருந்த அந்த நெருக்கம்...
கொஞ்சும் காதல் சாரல் -7
அத்தியாயம் -7
ஒரு வார காலமாக ஜீவநந்தன், மிதுன்யா இருவருக்குள்ளும் கார சாரமான பேச்சு வார்த்தையாகவே செல்கிறது. மாலில் சண்டை நடந்த மறுநாளே நடன நிகழ்ச்சியில் பங்கேற்க பெயரை பதிவு செய்து விட்டான் அவன்.
தான் இவ்வளவு சொல்லியும் குறைந்த பட்சம் தன் சம்மதம் கூட கேட்காமல் எப்படி பெயர் கொடுத்தான் என...
அவன் சொன்னது நிஜம்தான், இன்றுதான் படம் வெளியாகியிருக்க, எப்படியிருக்கும் என்பதை தெரிந்து கொள்ளாமலே வந்துவிட்டனர்.
படம் தனக்கு பிடிக்கவில்லை, வெளியில் காத்திருக்கிறேன் என சொல்லி கிளம்பி விட்டாள் மிதுன்யா. ஜீவாவுக்கு அழைத்து சொல்ல, “நான் அங்கேருந்து கிளம்பிட்டேன், காச வேஸ்ட் பண்ணாத மிது, போ போ திரும்ப சினிமா ஹால்குள்ளேயே போ” என்றான்.
“ரொம்ப தூரம் போயிருக்க...
கொஞ்சும் காதல் சாரல் -6
அத்தியாயம் -6
மிதுன்யா விடுமுறை முடிந்து சென்னைக்கு வந்து விட்டாள். ஜீவாவும் இப்போது சென்னையில் அவனது அம்மாவுடன்தான் தங்கியிருக்கிறான்.
தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் நண்பர்கள் சிலர் வேலை தேடவென சென்னையில் அறை எடுத்து தங்கியிருந்தனர். இவனது நெருங்கிய நண்பன் மாசிலாமணி மதுரையில் குக்கிராமத்தை சேர்ந்தவன், அவனுக்கு வெளியில் அறை...
மகிழ்ச்சி, நம்பிக்கை, தைரியம் எல்லாம் நிறைந்த உணர்ச்சிப் பெருக்கில் அவளுக்கு அழுகை வரும் போலிருந்தது.
பிடித்திருந்த அவளின் கையை சுண்டி இழுத்து அவளை தன்னை நோக்கி ஓரடி முன்னேறி வரச் செய்தான்.
அவள் அவனது முகத்தை காண்பதும் வேறு பக்கம் பார்த்து விட்டு மீண்டும் அவன் முகத்தில் தன் பார்வையால் முகாமிடுவதுமாக இருந்தாள்.
“நாம சின்ன பசங்களா மிது,...
கொஞ்சும் காதல் சாரல் -5
அத்தியாயம் - 5
மதிய உணவு முடிந்து தோட்டத்து வீட்டுக்கு செல்ல முடிவு செய்தார்கள் இளையவர்கள். லாவண்யா தான் வரவில்லை என சொல்லவும் மிதுன்யா, ஜீவநந்தன், வாசுகி, தீபா ஆகிய நால்வர் மட்டும் சென்றனர்.
கார்ட்ஸ், கேரம் போர்ட் எல்லாம் எடுத்துக் கொண்டே சென்றிருந்தனர். கலாட்டா செய்து கொண்டே விளையாடினார்கள். மிதுன்யாவை சீண்ட...
“அதெப்படி யூஸ் ஆகும், நீங்க என்ன இந்த கிராமத்துலயா வேலை பார்க்க போறீங்க?”
“ஆனா கிராமத்து பொண்ணதான் மேரேஜ் பண்ணிக்கலாம்னு இருக்கேன். அப்பப்ப மாமியார் வீட்டுக்கு வரும் போது என் வைஃப் மசாலா அரைச்சா இப்டி இப்டி அவளுக்கு ஹெல்ப் பண்ணுவேன்” என்றான்.
அவனை ஏறெடுத்து பார்க்க முடியாத அளவுக்கு வெட்கமும் இனிய சங்கடமும் அவளை போர்த்திக்...
கொஞ்சும் காதல் சாரல் – 4
அத்தியாயம் – 4
வயதுப் பெண்கள் இருக்கும் வீட்டில் எதற்கடா வயதுப் பையனை தங்க வைக்கிறாய் என மகனை கடிந்து கொண்டார் மங்கம்மா.
“என் வயசுக்குன்னு ஒரு அனுபவம் இருக்குல்ல ம்மா, அந்த பையன் ரொம்ப நல்ல மாதிரி. தெரியாத ஊர்ல எங்க போய் தங்குவான்? இந்த காலத்துல போய் பையன்...
வேறொரு கைப்பேசி வாங்கித் தர சொல்லி அப்பாவிடம் கேட்டாள். அருகில் தாத்தாவும் இருந்தார். அரிசி ஆலையில் ஏதோ பிரச்சனை, அதனால் கோவத்தில் இருந்தவர் பொறுப்பில்லாமல் கைப்பேசியை ஏன் சார்ஜிலேயே போட்டு வைத்தாய் என கடிந்து கொண்டார்.
அவரின் மனநிலை புரியாமல், “நான் ஒன்னும் உங்ககிட்ட கேட்கல, என் அப்பாகிட்டதான் கேட்டேன்” என துடுக்காக பேசி விட்டாள்...
கொஞ்சும் காதல் சாரல் – 3
அத்தியாயம் – 3
கைப்பேசி வாயிலாக ஒரு ஆரோக்கியமான உரையாடலை தொடர்ந்து கொண்டிருந்தனர் ஜீவநந்தன், மிதுன்யா இருவரும்.
அழைப்புகள் வரை கூட முன்னேறி செல்லவில்லை, யார் முன்னெடுப்பது என்ற தயக்கத்தோடு உரையாடல் அளவில் மட்டுமே நிறுத்திக் கொண்டனர்.
இருவரும் பேசிக் கொண்ட வரையில் எந்த வகையில் எப்படி உறவு என இருவராலுமே அதை...
மண்டபத்தின் முகவரிக்காக திருமண பத்திரிக்கையையும் கையோடு கொண்டு வந்திருந்தார் வினோதினி. எதேச்சையாக அதை புரட்டி பார்த்த மிதுன்யாவுக்கு சற்றே அதிர்ச்சியாகத்தான் இருந்தது.
ஏனெனில் அழைப்பிதழில் அவளது தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா பெயர்கள் எல்லாம் போடப் பட்டிருந்தன. அப்படியிருக்க மற்றவர்கள் ஏன் கல்யாணத்திற்கு வரவில்லை என குழப்பம் கொண்டவள் அம்மாவிடம் கேட்கவும் செய்தாள்.
“இந்தக் கதைய ஆரம்பத்திலிருந்து...
கொஞ்சும் காதல் சாரல் - 2
அத்தியாயம் – 2
அடுத்த இரண்டு நாட்களும் கலைவிழா தொடர்ந்து நடைபெற்றாலும் ஜீவநந்தனை மிதுன்யாவால் காண முடியவில்லை.
அவள் குறு நாடகம் ஒன்றில் பங்கேற்று இருந்தாள். இடையில் தில்லானா தில்லானா பாடலுக்கு முப்பது நொடிகள் ஆடுவது போல கூட ஒரு காட்சி வரும். கையில் அடி பட்டிருந்ததாலும் கூட்டத்தை கண்டு அச்சம்...
கொஞ்சும் காதல் சாரல் - 1
அத்தியாயம் -1(1)
மதுரையில் ஒரு பிரபல பொறியியல் கல்லூரியில் கல்ச்சுரல் மீட் நடந்து கொண்டிருந்தது. அந்த ஆடிட்டோரியம் இளசுகளின் ஆட்டத்தால் குலுங்கிக் கொண்டிருந்தது என்றால் மிகையாகாது.
ஏதோ கல்லூரியின் மாணவன் சிவப்பு நிற கவுன் அணிந்து மோனிகா பாடலுக்கு பெண்ணின் நளினங்களோடு ஆட, அதற்கான விசில் ஒரு பக்கம் என்றால் கீழே...