Monday, July 20, 2026

    கொஞ்சும் காதல் சாரல்

    கொஞ்சும் காதல் சாரல் -33 அத்தியாயம் -33 தன்னிடம் சிறு குழந்தையாக அழும் மகளை கண்டு முதலில் பதறித்தான் விட்டார் பசுபதி. பின் அவள் காரணம் சொல்லவும்தான், “அட போம்மா, என்னவோன்னு நினைச்சு பயந்தில்ல போயிட்டேன். சாயந்தரம் போன் பண்ண சொன்னானா? பண்ணாத, அவன் கூப்பிட்டாலும் பேசாத, என்ன தைரியம் அவனுக்கு, என் பொண்ண நல்லா வச்சுப்பேன்னு கதை...
    கொஞ்சும் காதல் சாரல் - 2 அத்தியாயம் – 2 அடுத்த இரண்டு நாட்களும் கலைவிழா தொடர்ந்து நடைபெற்றாலும் ஜீவநந்தனை மிதுன்யாவால் காண முடியவில்லை.  அவள் குறு நாடகம் ஒன்றில் பங்கேற்று இருந்தாள். இடையில் தில்லானா தில்லானா பாடலுக்கு முப்பது நொடிகள் ஆடுவது போல கூட ஒரு காட்சி வரும். கையில் அடி பட்டிருந்ததாலும் கூட்டத்தை கண்டு அச்சம்...
    கொஞ்சும் காதல் சாரல் -15 அத்தியாயம் -15 மாலை நான்காகியும் எழவில்லை மிதுன்யா. பங்கஜின் ஆள் மருத்துவமனையில் இருப்பதை அறிந்து, அவனை கொண்டு சாப்பாடு வாங்கி வைத்திருந்தான் ஜீவா. அவளுக்கும் நல்ல பசி.  உடல் நலமில்லாதவனுக்கு துணையாக இருந்து கொண்டு இப்படி உறங்கினோமே என வெட்கிப் போனவளாக, “ஸாரி, நைட் நிறைய வேலை, லேட்டாதான் தூங்கினேன். அதான்…” என...
    ஜீவாவும் அவளின் கையை விட்டான். ஆனால் அப்படியே விடாமல் வேண்டுமென்றே அவனது கையை பிடித்துக்கொண்டாள் மிது. “அவனை விட்டு தள்ளிப் போ மிது, நீ ஆசை படறது எப்பவும் நடக்காது” என்றான் அன்பு.    “நான் என்ன பண்ணணும் பண்ணக்கூடாதுன்னு என் அப்பாம்மாதான்  சொல்லணும் மாமா” என்றாள் மிது.  ஜீவாவின் முன்னிலையில் அசிங்க பட்டது போல உணர்ந்த அன்பு தன்னிலை...
    கொஞ்சும் காதல் சாரல் -5 அத்தியாயம் - 5 மதிய உணவு முடிந்து தோட்டத்து வீட்டுக்கு செல்ல முடிவு செய்தார்கள் இளையவர்கள். லாவண்யா தான் வரவில்லை என சொல்லவும் மிதுன்யா,  ஜீவநந்தன், வாசுகி, தீபா ஆகிய நால்வர் மட்டும் சென்றனர்.  கார்ட்ஸ், கேரம் போர்ட் எல்லாம் எடுத்துக் கொண்டே சென்றிருந்தனர். கலாட்டா செய்து கொண்டே விளையாடினார்கள். மிதுன்யாவை சீண்ட...
    கொஞ்சும் காதல் சாரல் -24 அத்தியாயம் -24 காலடியில் விழுந்து கிடக்கும் ஜீவாவை விடுத்து மகளைதான் பார்த்திருந்தார் பசுபதி. ஜீவா சொன்னது உண்மை என்பதை பார்வையால் சொன்னாள் மிது.  தன் பாதங்களை தொட்டுக் கொண்டிருந்த ஜீவாவின் கைகளிடமிருந்து நாசூக்காக விலகிக் கொண்டவர், தொய்ந்து போனவராக இருக்கை ஒன்றில் அமர்ந்து விட்டார்.  ஜீவாவை எழுப்பி நிறுத்திய மிதுவுக்கு  அழுகை பொங்கி வந்தது....
    கொஞ்சும் காதல் சாரல் -6 அத்தியாயம் -6 மிதுன்யா விடுமுறை முடிந்து சென்னைக்கு வந்து விட்டாள். ஜீவாவும் இப்போது சென்னையில் அவனது அம்மாவுடன்தான் தங்கியிருக்கிறான்.  தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் நண்பர்கள் சிலர் வேலை தேடவென சென்னையில் அறை எடுத்து தங்கியிருந்தனர். இவனது நெருங்கிய நண்பன் மாசிலாமணி மதுரையில் குக்கிராமத்தை சேர்ந்தவன், அவனுக்கு வெளியில் அறை...
    “ஒட்டு மொத்த ஆம்பளைங்களையே குறை சொல்லியாச்சா? சொல்லிக்க சொல்லிக்க. ஆனா ஒன்னு, எங்கக்கா ஏமாந்து நின்னப்போ எனக்கு என்ன செய்யன்னு தெரியலை, இப்ப அப்படி இல்லை. ஜீவாவுக்கு நான் இருக்கேன், ஏதாவது தப்பாச்சு.. உண்டு இல்லைனு பண்ணிடுவேன்” என்றார்.  இதற்கு மேலும் மிதுவை பற்றி நன்றாக  எடுத்து சொல்லி பிரயோஜனம் இல்லை,  அவராக புரிந்து கொண்டால்...
    ஜீவாவும் அன்புவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர். புன்னகை செய்த அன்பு, “கோவத்துல கை நீட்டிட்டேன்…” என சொல்லி மன்னிப்பு கேட்க போனான். புரிந்து கொண்ட ஜீவா, “வேணாம் அண்ணா, அவசியம் இல்லை” என்றான். “ஃபோட்டோ எடுத்து முடிச்சிட்டு சீக்கிரம் எல்லாரும் அங்க வந்து சேருங்க” என அனைவருக்கும் பொதுவாக சொன்ன அன்பு, தன் மனைவியுடன் அங்கிருந்து...
    மீண்டும் ஒரு நாள் பாலச்சந்திரனின் அப்பா வந்தார், கணவரின் பிரிவால் அருந்ததியின் உடல்நிலை நலிவடைவதாகவும் அன்பு உறக்கத்திலும் அப்பா என அழுவதாகவும் சொன்னார். இப்போது வரவில்லை என்றால் அவர்களை உயிரோடே பார்க்க முடியாது என பயமுறுத்தினார்.  பக்கத்து வீட்டில் இருந்த கோபிகாவுக்கும் இது கேட்கத்தான் செய்தது. பதிலே தராமல் அழுத்தமாக இருந்த சந்திரனின் மீது வெறுப்பும்...
    “வேணும்னா அழுதேன், தானா வருது” “ஆமாம், என்னை தனியா விட்டு  பிரிஞ்சு வந்து என்னை அழ வைக்கிற உரிமைலாம் உனக்கு மட்டும்தான் இருக்கு. வேற யாரும் ஏதும் என்னை பண்ணக்கூடாது, சொல்லக்கூடாது” “ஆமாம் அப்படித்தான்!” “ஹ்ம்ம்… அப்படித்தான் அப்படித்தான், முதல்ல அலர்ஜி ஆன இடத்துல ஆயிண்ட்மெண்ட் போட்டுக்க” என்றான். அவனுக்கு முதுகு கான்பித்துக் கொண்டு அமர்ந்தவள் களிம்பு போட ஆரம்பித்தாள். ...
    எத்தனை பெரிய பெரிய பிரச்சனைகள் எல்லாம் சமரசம் பேசி தீர்த்து வைத்திருக்கிறான் அன்பு, அவனாலேயே கையாள முடியாத ஆள் என்றால் அவனது அம்மாச்சிதான். வெட்டி விடும் உறவென்றால் என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம், கடைசி காலம் வரை வைத்திருந்து பார்க்க கடமை பட்டவன் ஆகிற்றே.  “அவளை இனிமே எதுவும் சொல்லாத அம்மாச்சி, அவ திருப்பி பேசினா உன்னால...
    கொஞ்சும் காதல் சாரல் -12 அத்தியாயம் -12 அன்பு, லாவண்யா திருமணம் சிறப்பாக நடந்து முடிந்திருந்தது. மிதுன்யாவின் தோழிகளும் வந்திருந்தனர்.  மங்கம்மா பாட்டி ஜீவாவை நினைவு வைத்து, அவன் வரவில்லையா என வாசுகியிடம் கேட்டார். அவள் மறுப்பாக தலையாட்ட, “நல்ல பையன், நல்லா ஆடினான், எல்லார் கண்ணும் அவன் மேலதான், அதான் கை உடைஞ்சு ஆட முடியாம போயிடுச்சு...
    அன்பு பிறந்தான், அதன் பின் தன் வாழ்க்கை சரியாகி விடும் என கனவு கண்டார் அருந்ததி. எதுவும் சரியாகவில்லை, இன்னும் விலகிப் போனார் பாலச்சந்திரன்.   வீட்டினருக்கு சொல்லாமல் விட்டுக் கொடுத்து ஊருக்காகவும் உறவுகளுக்காகவும் மகிழ்ச்சியாக வாழ்வதாக காட்டிக் கொண்டார். எவ்வளவு மறைத்தாலும் பெற்ற தாய்க்கு மகளின் உண்மையான உணர்வு தெரிய வரத்தானே செய்யும்.  அப்படி தெரிந்து கொண்ட...
    மனைவியின் கூற்றில் நெற்றி சுருக்கி யோசித்தானே தவிர வேறு பெரிதாக வினையாற்றவில்லை அன்பு. தன் கணவனுக்கு பிடிக்காத சங்கரன் வீட்டு விருந்தினன் ஜீவாதான் என்பதை கணித்து விட்ட லாவண்யாவுக்கு நடப்பதெல்லாம் விந்தையாக தெரிந்தது. மிது ஏதோ சொல்லவும்தான் இவர்கள் பக்கம் பார்த்தான் ஜீவா. பின் அவள் கொடுத்த பணத்தை மறுக்காமல் வாங்கிக் கொண்டான். மிது இவர்களிடம் வரவும் விஜயா...
    வேறொரு கைப்பேசி வாங்கித் தர சொல்லி அப்பாவிடம் கேட்டாள். அருகில் தாத்தாவும் இருந்தார். அரிசி ஆலையில் ஏதோ பிரச்சனை, அதனால் கோவத்தில் இருந்தவர் பொறுப்பில்லாமல் கைப்பேசியை ஏன் சார்ஜிலேயே போட்டு வைத்தாய் என  கடிந்து கொண்டார்.  அவரின் மனநிலை புரியாமல், “நான் ஒன்னும் உங்ககிட்ட கேட்கல, என் அப்பாகிட்டதான் கேட்டேன்” என துடுக்காக பேசி விட்டாள்...
    கொஞ்சும் காதல் சாரல் – epilogue மாலை நான்கு மணிக்கெல்லாம் வீடு வந்து விட்டாள் மிதுன்யா. சரோஜாம்மாவிற்கு சொந்தத்தில் ஏதோ விஷேஷத்தில் கலந்து கொள்ள வெளியூர் செல்ல வேண்டும், மிதுவுக்கோ இன்று விடுப்பு எடுக்க முடியாத நிலை, ஆகவே மாலை வரை இருக்க முடியுமா என கேட்டு அவரின் வசத்தில் மகள் ஹர்ஷினியை விட்டிருக்கிறாள். வீடு திறந்திறக்க...
    கொஞ்சும் காதல் சாரல் -7 அத்தியாயம் -7 ஒரு வார காலமாக ஜீவநந்தன், மிதுன்யா இருவருக்குள்ளும் கார சாரமான பேச்சு வார்த்தையாகவே செல்கிறது. மாலில் சண்டை நடந்த மறுநாளே நடன நிகழ்ச்சியில் பங்கேற்க பெயரை பதிவு செய்து விட்டான் அவன்.  தான் இவ்வளவு சொல்லியும் குறைந்த பட்சம் தன் சம்மதம் கூட கேட்காமல் எப்படி பெயர் கொடுத்தான் என...
    கொஞ்சும் காதல் சாரல் -31 அத்தியாயம் -31 சீக்கிரமாகவே எழுந்து கொள்ள வேண்டும் என நினைத்துக்கொண்டே உறங்கியதால் தாமதமாக உறங்கியிருந்தாலும் சரியாக நான்கே முக்காலுக்கெல்லாம் எழுந்து விட்டாள் மிது.  ஆழ்ந்து உறங்கும் ஜீவாவை ரசித்துப் பார்த்தவள் அவனது கன்னத்தில் முத்தமிட்டு விட்டே குளிக்க சென்றாள். அவனை தொந்தரவு செய்யாமல் தயாராகி கீழே வந்தாள்.  வழக்கமாகவே பெரியவர்கள் அந்த வீட்டில் விடியலுக்கு...
    “அப்படியா? போட் அனுப்புறேன், என்கிட்டயே வர்றியா?” “வந்தா என்ன தருவீங்களாம்?” “என்ன தரலாம்? ஹ்ம்ம்…” என யோசனை செய்தான். “வானத்துல நிலாவும் நட்சத்திரமும் இருக்கு, அதையெல்லாம் என்னால தர முடியாது. இரத்தமும் சதையுமா இங்க ஒருத்தன் உன் மேல பித்து பிடிச்சு பினாத்திக்கிட்டு இருக்கான்” என்றவன் ரகசிய குரலில்,  “அவனை அப்படியே எடுத்துக்க மிது, என்ன வேணா...
    error: Content is protected !!