Monday, July 20, 2026

    கொஞ்சும் காதல் சாரல்

    கொஞ்சும் காதல் சாரல் – epilogue மாலை நான்கு மணிக்கெல்லாம் வீடு வந்து விட்டாள் மிதுன்யா. சரோஜாம்மாவிற்கு சொந்தத்தில் ஏதோ விஷேஷத்தில் கலந்து கொள்ள வெளியூர் செல்ல வேண்டும், மிதுவுக்கோ இன்று விடுப்பு எடுக்க முடியாத நிலை, ஆகவே மாலை வரை இருக்க முடியுமா என கேட்டு அவரின் வசத்தில் மகள் ஹர்ஷினியை விட்டிருக்கிறாள். வீடு திறந்திறக்க...
    கொஞ்சும் காதல் சாரல் -36(final) அத்தியாயம் -36 தன் சின்ன மகளின் திருமணத்திற்காக எளிமையாக என்றாலும் நிறைவான வகையில் எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்தார் பசுபதி. சந்நிதியில் வைத்து மிதுன்யாவுக்கு திருமாங்கல்யம்  அணிவித்து விட்டான் ஜீவா.  மற்ற சடங்குகள் எல்லாம் கோயிலுக்கு வெளியில் சின்னதாக இருந்த மண்டபத்தில்தான்  நடைபெற்றன. மாசிலாமணி மற்றும் மிதுவின் தோழிகளை அழைத்துக் கொண்டு தன் மனைவியோடு காரில்...
    கொஞ்சும் காதல் சாரல் – 4 அத்தியாயம் – 4 வயதுப் பெண்கள் இருக்கும் வீட்டில் எதற்கடா  வயதுப் பையனை தங்க வைக்கிறாய் என மகனை கடிந்து கொண்டார் மங்கம்மா.  “என் வயசுக்குன்னு ஒரு அனுபவம் இருக்குல்ல ம்மா, அந்த பையன் ரொம்ப நல்ல மாதிரி. தெரியாத ஊர்ல எங்க போய் தங்குவான்? இந்த காலத்துல போய் பையன்...
    எந்நேரமும் கூடவே இருந்துதான் ஆக வேண்டும் என்ற கட்டாயத்தை கொடுக்காமல் அவ்வப்போது ஏற்படும் தற்காலிக பிரிவுகளை ஏற்றுக்கொள்ள மனதளவில் தன்னை தயார் செய்து கொண்டு அந்த விஷயத்தில் ஜீவாவுக்கு நிம்மதியை கொடுத்தாள். பங்கஜ் கொடுத்த அறிவுரை படி வேலை விஷயங்கள் அனைத்தையும் மனைவியிடம் சொல்வதில்லை ஜீவா. என்ன தேவையோ அதை மட்டும் சொல்கிறான், அவளுக்கு பிடிக்காத...
    ஜீவாவும் அன்புவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர். புன்னகை செய்த அன்பு, “கோவத்துல கை நீட்டிட்டேன்…” என சொல்லி மன்னிப்பு கேட்க போனான். புரிந்து கொண்ட ஜீவா, “வேணாம் அண்ணா, அவசியம் இல்லை” என்றான். “ஃபோட்டோ எடுத்து முடிச்சிட்டு சீக்கிரம் எல்லாரும் அங்க வந்து சேருங்க” என அனைவருக்கும் பொதுவாக சொன்ன அன்பு, தன் மனைவியுடன் அங்கிருந்து...
    “நான் ஒன்னும் தூங்கல, நீங்கதான்” என குறையாக சொன்னாள். “ம்ம்… ஆமாம், எங்க என் தூக்கத்தை கலைச்சு விடு பார்ப்போம்” என அவன் குறும்பாக சொல்ல, அவனது கன்னத்தை கடித்து வைத்தாள் அவள். பதிலுக்கு அவனும் கடிக்க, அப்படியே அது வேறெங்கோ சென்றது. பின் அவர்கள் உறங்க வெகு நேரமானது. பசுபதியின் வீடு பர பரப்பாக இருந்தது. காலையிலேயே...
    “அதெப்படி யூஸ் ஆகும், நீங்க என்ன இந்த கிராமத்துலயா வேலை பார்க்க போறீங்க?”  “ஆனா கிராமத்து பொண்ணதான் மேரேஜ் பண்ணிக்கலாம்னு இருக்கேன். அப்பப்ப மாமியார் வீட்டுக்கு வரும் போது என் வைஃப் மசாலா அரைச்சா இப்டி இப்டி அவளுக்கு ஹெல்ப் பண்ணுவேன்” என்றான்.  அவனை ஏறெடுத்து பார்க்க முடியாத அளவுக்கு வெட்கமும் இனிய சங்கடமும் அவளை போர்த்திக்...
    கொஞ்சும் காதல் சாரல் -5 அத்தியாயம் - 5 மதிய உணவு முடிந்து தோட்டத்து வீட்டுக்கு செல்ல முடிவு செய்தார்கள் இளையவர்கள். லாவண்யா தான் வரவில்லை என சொல்லவும் மிதுன்யா,  ஜீவநந்தன், வாசுகி, தீபா ஆகிய நால்வர் மட்டும் சென்றனர்.  கார்ட்ஸ், கேரம் போர்ட் எல்லாம் எடுத்துக் கொண்டே சென்றிருந்தனர். கலாட்டா செய்து கொண்டே விளையாடினார்கள். மிதுன்யாவை சீண்ட...
    மகிழ்ச்சி, நம்பிக்கை, தைரியம் எல்லாம் நிறைந்த உணர்ச்சிப் பெருக்கில் அவளுக்கு அழுகை  வரும் போலிருந்தது.  பிடித்திருந்த அவளின் கையை சுண்டி இழுத்து அவளை தன்னை நோக்கி ஓரடி முன்னேறி வரச் செய்தான்.  அவள் அவனது முகத்தை காண்பதும் வேறு பக்கம் பார்த்து விட்டு மீண்டும் அவன் முகத்தில் தன் பார்வையால் முகாமிடுவதுமாக இருந்தாள்.  “நாம சின்ன பசங்களா மிது,...
    எத்தனை பெரிய பெரிய பிரச்சனைகள் எல்லாம் சமரசம் பேசி தீர்த்து வைத்திருக்கிறான் அன்பு, அவனாலேயே கையாள முடியாத ஆள் என்றால் அவனது அம்மாச்சிதான். வெட்டி விடும் உறவென்றால் என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம், கடைசி காலம் வரை வைத்திருந்து பார்க்க கடமை பட்டவன் ஆகிற்றே.  “அவளை இனிமே எதுவும் சொல்லாத அம்மாச்சி, அவ திருப்பி பேசினா உன்னால...
    கன்னங்களில் வழிந்த கண்ணீரை புறங்கையால் துடைத்துக் கொண்டே அவனை கோவமாக பார்த்திருந்தாள்.  “மிது வா, நாம போலாம்” என அவளின் கையை பிடித்தான் மணி.  மணியின் பிடியை உதறிய மிது, “உங்க ஃப்ரெண்ட்க்கு என்னை பார்த்தா எப்படி தெரியுது? மத்தவங்கள பத்தி யோசிச்சு இவரை விட்டு கொடுத்த தியாகி மிது இல்லை நான், ரொம்ப சுயநலம் ஆகிட்டேன்,...
    கொஞ்சும் காதல் சாரல் -7 அத்தியாயம் -7 ஒரு வார காலமாக ஜீவநந்தன், மிதுன்யா இருவருக்குள்ளும் கார சாரமான பேச்சு வார்த்தையாகவே செல்கிறது. மாலில் சண்டை நடந்த மறுநாளே நடன நிகழ்ச்சியில் பங்கேற்க பெயரை பதிவு செய்து விட்டான் அவன்.  தான் இவ்வளவு சொல்லியும் குறைந்த பட்சம் தன் சம்மதம் கூட கேட்காமல் எப்படி பெயர் கொடுத்தான் என...
    அவனுக்கு முன் சங்கரனே, “உன் தங்கச்சி மக காது குத்து நாளான்னிக்கு இருக்கு, எதையும் மனசுல வச்சுக்காம வந்திடு அன்பு” என்றார். எதிர்பார்த்திராத அன்பு, “வர்றேன் பெரியப்பா” என உடனே ஒத்துக் கொண்டான். தன் பேத்தியை ஜீவாவின் மடியில் அமர வைத்து மொட்டை போட்டு, பின் அன்புவின் மடியில் வைத்து காது குத்துவது என தான் யோசித்து...
    அன்பு பிறந்தான், அதன் பின் தன் வாழ்க்கை சரியாகி விடும் என கனவு கண்டார் அருந்ததி. எதுவும் சரியாகவில்லை, இன்னும் விலகிப் போனார் பாலச்சந்திரன்.   வீட்டினருக்கு சொல்லாமல் விட்டுக் கொடுத்து ஊருக்காகவும் உறவுகளுக்காகவும் மகிழ்ச்சியாக வாழ்வதாக காட்டிக் கொண்டார். எவ்வளவு மறைத்தாலும் பெற்ற தாய்க்கு மகளின் உண்மையான உணர்வு தெரிய வரத்தானே செய்யும்.  அப்படி தெரிந்து கொண்ட...
    ஆனால் அந்த வேலையால் தனக்கும் மிதுவுக்கும் பிரச்சனைகள் வருமோ என நினைத்து பயந்தவன் மணியிடம் ஆலோசனை செய்தான்.  “பங்கஜ் ஸார்கிட்டதானே போற, உனக்கு எல்லா விதத்திலேயும் சப்போர்ட் பண்ணுவார். வேலை செய்ற இடத்துல நடக்கிற எதையும் வீட்ல டிஸ்கஸ் பண்ணாம இரு, எந்த பிராப்லமும் வராது” என தைரியம் சொன்னான் மணி.  ஜீவா, பங்கஜை தொடர்பு கொண்ட...
    மற்றவர்களை பற்றி அவனுக்கு கவலையில்லை, ஆனால் மகனாக தான் தன் கடமையை சரியாக செய்யவில்லை என நினைத்தவனுக்கு அம்மாவின் இழப்பை தாண்டிய மன பாரம் ஏறிக் கொண்டது.  மகள் மறைந்த துக்கத்தில் இருந்த கோபிகாவின் தாயாரும் விரைவிலேயே இறைவனடி சேர்ந்து விட்டார். தன்னுடன் வந்திருக்கும் படி இளங்கோ கேட்டுக் கொண்டும் அவருடன் செல்ல மறுத்து விட்டான்...
    மீண்டும் ஒரு நாள் பாலச்சந்திரனின் அப்பா வந்தார், கணவரின் பிரிவால் அருந்ததியின் உடல்நிலை நலிவடைவதாகவும் அன்பு உறக்கத்திலும் அப்பா என அழுவதாகவும் சொன்னார். இப்போது வரவில்லை என்றால் அவர்களை உயிரோடே பார்க்க முடியாது என பயமுறுத்தினார்.  பக்கத்து வீட்டில் இருந்த கோபிகாவுக்கும் இது கேட்கத்தான் செய்தது. பதிலே தராமல் அழுத்தமாக இருந்த சந்திரனின் மீது வெறுப்பும்...
    அவன் சொன்னது நிஜம்தான், இன்றுதான் படம் வெளியாகியிருக்க, எப்படியிருக்கும் என்பதை தெரிந்து கொள்ளாமலே வந்துவிட்டனர்.  படம் தனக்கு பிடிக்கவில்லை, வெளியில் காத்திருக்கிறேன் என சொல்லி கிளம்பி விட்டாள் மிதுன்யா. ஜீவாவுக்கு அழைத்து சொல்ல, “நான் அங்கேருந்து கிளம்பிட்டேன், காச வேஸ்ட் பண்ணாத மிது, போ போ திரும்ப சினிமா ஹால்குள்ளேயே போ” என்றான்.  “ரொம்ப தூரம் போயிருக்க...
    கொஞ்சும் காதல் சாரல் -6 அத்தியாயம் -6 மிதுன்யா விடுமுறை முடிந்து சென்னைக்கு வந்து விட்டாள். ஜீவாவும் இப்போது சென்னையில் அவனது அம்மாவுடன்தான் தங்கியிருக்கிறான்.  தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் நண்பர்கள் சிலர் வேலை தேடவென சென்னையில் அறை எடுத்து தங்கியிருந்தனர். இவனது நெருங்கிய நண்பன் மாசிலாமணி மதுரையில் குக்கிராமத்தை சேர்ந்தவன், அவனுக்கு வெளியில் அறை...
    கொஞ்சும் காதல் சாரல் -15 அத்தியாயம் -15 மாலை நான்காகியும் எழவில்லை மிதுன்யா. பங்கஜின் ஆள் மருத்துவமனையில் இருப்பதை அறிந்து, அவனை கொண்டு சாப்பாடு வாங்கி வைத்திருந்தான் ஜீவா. அவளுக்கும் நல்ல பசி.  உடல் நலமில்லாதவனுக்கு துணையாக இருந்து கொண்டு இப்படி உறங்கினோமே என வெட்கிப் போனவளாக, “ஸாரி, நைட் நிறைய வேலை, லேட்டாதான் தூங்கினேன். அதான்…” என...
    error: Content is protected !!