Monday, July 20, 2026

    கொஞ்சும் காதல் சாரல்

    கொஞ்சும் காதல் சாரல் -29 அத்தியாயம் -29 அப்பாவையும் அம்மாவையும் அமர வைத்து நிதானமாக மிதுவின் விஷயத்தை பற்றி தெரிவித்து விட்டார் பசுபதி. அதெப்படி வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டாள்? அதுவும் நமக்கு ஆகாத பையனை என பொங்கினார் செல்வநாயகம். மங்கம்மாவுக்கும் இதில் விருப்பமில்லை என்ற போதும் கணவரை போல குதிக்கவில்லை.  பேத்தி நன்றாக இருக்க வேண்டும்...
    ஜீவாவும் அவளின் கையை விட்டான். ஆனால் அப்படியே விடாமல் வேண்டுமென்றே அவனது கையை பிடித்துக்கொண்டாள் மிது. “அவனை விட்டு தள்ளிப் போ மிது, நீ ஆசை படறது எப்பவும் நடக்காது” என்றான் அன்பு.    “நான் என்ன பண்ணணும் பண்ணக்கூடாதுன்னு என் அப்பாம்மாதான்  சொல்லணும் மாமா” என்றாள் மிது.  ஜீவாவின் முன்னிலையில் அசிங்க பட்டது போல உணர்ந்த அன்பு தன்னிலை...
    கொஞ்சும் காதல் சாரல் -28 அத்தியாயம் -28 சொத்தில் பங்கு கேட்டு பஞ்சாயத்து  கூட்டலாமா என பெரியப்பா கேட்டதை கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை ஜீவா.   “பெரியப்பா… நீங்க கேட்டுகிட்டதால உங்க மேல உள்ள மரியாதைல இங்க தங்கியிருக்கேன், மத்த படி அவரை நாலு பேர் மத்தியில அவமானம் பண்ணணுங்கிறது என்னோட நோக்கம் கிடையாது” என உறுதியாக சொல்லி விட்டான் ஜீவா. சரி...
    மணியிடம் எல்லாம் பகிர்ந்து கொண்டான். பங்கஜ் கேட்ட போது மட்டும் மிது இன்னும் கோவத்தில்தான் இருக்கிறாள் என சொல்லி வைத்தான். எதிர்காலத்தில் தன்னை எதற்காகவும் அவர் நிர்பந்திக்க கூடாது என்பதால் அவ்வாறு சொல்லி வைத்தான். தன்னால்தான் அவர்களுக்குள் பிரச்சனை என பயந்து போன பங்கஜும் எத்தனை நாட்கள் ஆனாலும் பரவாயில்லை, மிதுவை சமாதானம் செய்து அவளோடுதான்...
    ஆதலால் மிதுவுக்கும் சென்னை புறப்படுவது வரை இங்கேயே இருக்கும் படியானது. கிளம்புவதற்கு முன் மிதுவின் அறையில் அவளிடம் பேசினார்கள் அவளின் பெற்றோர். இந்த ஊரில் திருவிழா துவங்கி விட்டால் அன்பு மிகவும் பிஸியாக இருப்பான். அதற்குள் வீட்டில் தாத்தா பாட்டியிடம் விஷயத்தை மெல்ல சொல்லி வைக்கிறோம், திருவிழாவுக்கு பின் அன்புவிடமும் பேசி விடலாம். திருமணம் முடிந்ததை யாரிடமும் சொல்ல...
    கொஞ்சும் காதல் சாரல் -27 அத்தியாயம் -27 நேரமாகியும் மனைவியும் மகளும் மாடியிலிருந்து வராமல் போக மீண்டும் வினோதினிக்கு அழைக்கப் போனார்  பசுபதி. தான் போய் பார்த்து வருவதாக எழுந்தான் அன்பு. அம்மாவும் மகளும் என்ன பேசிக் கொண்டிருக்கிறார்களோ, தான் சொன்னதை மறந்து விட்டு இப்போதே மகளிடம் விசாரணை போடுகிறாளோ மனைவி என்றெல்லாம் யோசித்த பசுபதி, மருமகனை தடுத்து...
    அன்பு தன் அம்மா மற்றும் பாட்டியோடு வீடு வந்து சேர்ந்தான். அருந்ததியின் நலனை விசாரித்தனர் சகோதரிகள் இருவரும். மிதுவுக்கு என்னவானது என அருந்ததி கேட்க, தங்கை சொன்ன கதையையே சொன்னாள் லாவண்யா.  அன்பு மிதுவை கடினமாக ஒரு பார்வை பார்த்து வைத்தான், அவ்வளவே. அவனது பார்வையை தவிர்த்த மிது ஒரு வழியாக ஓய்வெடுக்கிறேன் என அறைக்கு...
    கொஞ்சும் காதல் சாரல் -26 அத்தியாயம் -26 தன்னுடைய வீட்டு காம்பவுண்டில் ஜீவாவை மிதுன்யாவுடன் கண்ட அன்பு பெரும் சீற்றத்தோடு அவர்களை நெருங்கினான். அவனது பார்வை ஜீவாவின் மீதிருக்க, பயந்து விட்டாள் மிது.  எதற்காக இங்கு வந்தேன் என்பதை விளக்க நினைத்து, “அவசர படாதீங்க அண்ணா…” என ஆரம்பித்தான் ஜீவா.  அவ்வளவுதான் அன்புவின் வேக நடை ஓட்டமாக மாறியிருந்தது. ஜீவாவை...
    குளித்து விட்டு வந்த ஜீவா தன் கைப்பேசியை தேடிக் கொண்டு வெளியில் வந்தான். பெண்களின் கூட்டத்தையும் அவர்களின் பார்வையையும் கண்டு விட்டு சிறு வெட்கத்தோடு மீண்டும் உள்ளே செல்லப் போனவன் ரிங் டோன் சத்தத்தை கேட்டு அந்தக் குழந்தையின் கையிலிருந்த தன் கைப் பேசியை வாங்கினான்.  திரையில் மிதுவின் பெயர் ஒளிரவும் உள்ளே செல்ல போனவனை,...
    கொஞ்சும் காதல் சாரல் -25 அத்தியாயம் -25 மிதுன்யா ஊருக்கு வந்து ஒரு வாரமாகி விட்டது. கணவனுடன் சண்டை என்பதை அப்பாவுக்கு சொல்லவில்லை, வீட்டிலிருந்து வேலை பார்க்க அனுமதி கிடைத்தது, உங்களையெல்லாம் பார்க்க ஆசையாக இருக்கவும் வந்து விட்டேன் எனதான் சொல்லியிருந்தாள்.  ஜீவா வெளிநாடு போயிருக்கிறானா? என மகளிடம் தனிமையில் விசாரித்தார் பசுபதி.   அவன் சென்னையில்தான் இருக்கிறான் என்பதை சொன்னவள்,...
    “தேங்க் காட்!” என முணு முணுத்தவன், “நீங்க மிதுவை விட்டுட்டு போனா அவ தாங்க மாட்டா” என்றான்.  வேதனையாக சிரித்தவர், “சின்னதுல மார்ல எட்டி உதைச்சு விளையாடின என் பாப்பா தம்பி அவ. விட்டுட்டு எங்க போறது நான்? பொம்பள புள்ளைங்கள என்னதான் ஆசை ஆசையா வளர்த்தாலும் ஒரு நேரத்துல அப்பனை விட இன்னொருத்தன் முக்கியமா...
    கொஞ்சும் காதல் சாரல் -24 அத்தியாயம் -24 காலடியில் விழுந்து கிடக்கும் ஜீவாவை விடுத்து மகளைதான் பார்த்திருந்தார் பசுபதி. ஜீவா சொன்னது உண்மை என்பதை பார்வையால் சொன்னாள் மிது.  தன் பாதங்களை தொட்டுக் கொண்டிருந்த ஜீவாவின் கைகளிடமிருந்து நாசூக்காக விலகிக் கொண்டவர், தொய்ந்து போனவராக இருக்கை ஒன்றில் அமர்ந்து விட்டார்.  ஜீவாவை எழுப்பி நிறுத்திய மிதுவுக்கு  அழுகை பொங்கி வந்தது....
    “எனக்கு தெரியாம எங்களை வீடியோ எடுத்திட்டு காரணம் சொல்றியா?” என கோவப்பட்டான் ஜீவா.  தவறான எண்ணத்தில் செய்யவில்லை, நீ முத்தமிடுவாய் என முன்னரே எங்களுக்கு தெரியாது, சாதாரணமாக உங்களின் விடை பெறுதலை படம் பிடிப்பது மட்டுமே நோக்கம் என விளக்கினான் அவன்.  தன் கைப்பேசிக்கு அந்த காணொளியை மாற்றிக் கொண்ட ஜீவா, அவனுடைய கைப்பேசியிலிருந்ததை அழித்து விட்டான்.  மன்னிப்பு...
    கொஞ்சும் காதல் சாரல் -23 அத்தியாயம் -23 சுவிசர்லாந்தின் குளிரில் படத்தின் நாயகனுக்கு காய்ச்சல் வந்து விட்டது. மருத்துவமனையில் காண்பித்த போது ஏதோ தொற்று இருப்பதாக சொல்லி அட்மிட் செய்து விட்டனர்.  இந்தப் படத்தில் இரண்டு காதநாயகர்கள், ஒரு கதாநாயகி.  இங்கு காட்சியாக்க வேண்டிய பாடலின் படப்பிடிப்பை முடித்து விட்டு படத்தின் மற்றொரு கதாநாயகனுக்கான பாடலை படமாக்க வேறு நாடு...
    மிதுவை நகர விடாமல் அங்கேயே அமர வைத்து பேசிக் கொண்டிருந்தான் அன்பு. ஹரியும் இயல்பாக அவளது வேலை, அலுவலகம் பற்றி பேசினான்.  கணவரை தனியாக அழைத்து விவரம் சொன்னார் வினோதினி. அப்பாவுக்கு சொல்லாமல் இதெல்லாம் என்ன என கோவமாக கேட்டார் பசுபதி.  “சாதாரணமா அவங்க வந்தது போலவே இருக்கட்டும், உங்க பொண்ணு சரிங்கவும் குடும்பத்தோட வருவாங்க, அப்ப...
    கொஞ்சும் காதல் சாரல் -22 அத்தியாயம் -22 ஜீவா வெளிநாடு சென்றதும் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதி பெற்றுக் கொண்டு அவளுடைய ஊருக்கு சென்று விட்டாள் மிதுன்யா.  மகளிடம் வித்தியாசமாக உணர்ந்த வினோதினி என்னவென வாய் விட்டு கேட்டார்.  “என்ன வித்தியாசம்? இளைச்சு போயிட்டேனா?” என சமாளிப்பாக கேட்டாள் மிது.  வினோதினிக்கு இன்னதென பிரித்தறிந்து சொல்ல முடியவில்லை. இன்னொரு பக்கம் தான்தான்...
    “ஒட்டு மொத்த ஆம்பளைங்களையே குறை சொல்லியாச்சா? சொல்லிக்க சொல்லிக்க. ஆனா ஒன்னு, எங்கக்கா ஏமாந்து நின்னப்போ எனக்கு என்ன செய்யன்னு தெரியலை, இப்ப அப்படி இல்லை. ஜீவாவுக்கு நான் இருக்கேன், ஏதாவது தப்பாச்சு.. உண்டு இல்லைனு பண்ணிடுவேன்” என்றார்.  இதற்கு மேலும் மிதுவை பற்றி நன்றாக  எடுத்து சொல்லி பிரயோஜனம் இல்லை,  அவராக புரிந்து கொண்டால்...
    கொஞ்சும் காதல் சாரல் - 21 அத்தியாயம் -21 பங்கஜின் நடன அரங்கிலிருந்து ஜீவா, மிது இருவரும் வீடு வந்தடைந்தனர்.  வெந்நீரில் குளித்து விட்டு வந்த ஜீவா உடனே படுத்துக் கொண்டான்.  அவள் அவனிடம் வந்து நிற்க, “நீ படுக்கணுமா? நான் வெளில போறேன்” என எழுந்து கொண்டான்.  கலங்கிய கண்களும் வேக மூச்சுக்களுமாக அவள் பார்க்க, “ஏய் கோவத்துல...
    மிதுவுக்கு இடுப்பு வலி, மனமும் சரியில்லை, ஆகவே மாலையில் விரைவாகவே வீடு வந்து விட்டாள். ஏற்கனவே சரோஜா வந்து சமைத்துக் கொண்டிருப்பதை கண்டவளுக்கு அப்பாடா என்றிருந்தது. “நானே சொல்லலாம் நினைச்சேன் மா, உங்களுக்கு ஒன்னும் சிரமம் இல்லியே?” எனக் கேட்டாள் மிது. “பக்கத்துலதானே என் வீடு, என்ன கஷ்டம் கண்ணு? உடம்பு முடியாதாப்போ இது கூட செய்யலைனா...
    கொஞ்சும் காதல் சாரல் -20 அத்தியாயம்-20 ஜீவா பங்கஜிடம் உதவியாளராக சேர்ந்து விட்டான். சேர்வதற்கு முன் தன்னால் முடியுமா என அவனுள் பலத்த சந்தேகம்.  “நாலு வருஷம் ஆடாம போனா உங்க காலும் மூளையும் உங்க ஜீன்லேயே கலந்திருக்க டானஸை மறந்து போயிடுமா? எனக்கு தெரிஞ்ச பெஸ்ட் டான்ஸர் நீங்கதான், உங்க டான்ஸ் பத்தி ஆல்ரெடி நிறைய பேருக்கு...
    error: Content is protected !!