Tuesday, May 21, 2024

    காதல் வைபோகமே

    அத்தியாயம் 8 அடுத்த வாரத்தில் ஒரு நாள் , சாருமதி மேடம் படியில் இறங்கும் பொழுது , கால் புரண்டு விட , கணுக்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.  மூன்று மாதம் கட்டாயம் ஓய்வு தேவையாக  இருக்க , அவர் விடுப்பு எடுத்தார் . “இனி விக்ரம் ஸாரை அடிக்கடி பார்க்கலாம்.” என்றான் அர்ஜுன் .  “என்ன? “என்று...
    அத்தியாயம் 5   பத்து நாள் கடந்திருக்க , அன்று கார் பார்க்கிங்கில், போர்ஸே கார் நின்று கொண்டிருந்தது.  அது இனியாவுடைய கனவுக் கார் , அதை ஆசையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.  அப்போது காமிராமேன் வசந்த் வர ,” என்னைக் காருடன் வைத்து போட்டோ எடு…” என்றபடி பல போஸ்கள் கொடுக்க , ஒவ்வொன்றுக்கும் அவளைக் கேலி செய்தபடி ,...
    அத்தியாயம் 4  ‘வாவ்…!’ என்று அந்த மேஜையில் இருந்த பேனாவை இனியா எடுக்க ,  “அர்ஜுனிடம் கொடு இனியா” , என்றாள் அனு.  “ஏன்? யாருடையது?” என்று வழக்கம் போல் வம்படிக்க , “விக்ரம் சாரோடது , மிகவும் விலை உயர்ந்தது, அர்ஜுன் கொடுத்து விடுவான்…. “ “ஓ! அவன் பெயர் விக்ரமா….” என மனதில் குறித்துக் கொண்டாள் . பின்,...
    காதல் வைபோகமே…….     சண்முகபிரியா அத்தியாயம் 1 சென்னை அண்ணா நகரில் இருந்த அந்த  வீடு ரணகளமாகிக் கொண்டிருந்தது.  அங்கு நம் கதாநாயகி இனியா , தன்னிடம் இருக்கும் உடைகள் அனைத்தையும் கட்டில் மேல் கடை பரப்பிருந்தாள்.   கவிதா உள்ளே எட்டி பார்த்து விட்டு ஏதும் சொல்லாமல் நகர்ந்தாள்.  அம்மாவை மறித்து ,” பொண்ணு முதன்முதலில் பெரிய சேனலுக்கு வேலைக்கு போகிறாளே ,...
    error: Content is protected !!