காதல் வைபோகமே
அத்தியாயம் 8
அடுத்த வாரத்தில் ஒரு நாள் , சாருமதி மேடம் படியில் இறங்கும் பொழுது , கால் புரண்டு விட , கணுக்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மூன்று மாதம் கட்டாயம் ஓய்வு தேவையாக இருக்க , அவர் விடுப்பு எடுத்தார் .
“இனி விக்ரம் ஸாரை அடிக்கடி பார்க்கலாம்.” என்றான் அர்ஜுன் .
“என்ன? “என்று...
அத்தியாயம் 5
பத்து நாள் கடந்திருக்க , அன்று கார் பார்க்கிங்கில், போர்ஸே கார் நின்று கொண்டிருந்தது.
அது இனியாவுடைய கனவுக் கார் , அதை ஆசையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அப்போது காமிராமேன் வசந்த் வர ,” என்னைக் காருடன் வைத்து போட்டோ எடு…” என்றபடி பல போஸ்கள் கொடுக்க , ஒவ்வொன்றுக்கும் அவளைக் கேலி செய்தபடி ,...
அத்தியாயம் 4
‘வாவ்…!’ என்று அந்த மேஜையில் இருந்த பேனாவை இனியா எடுக்க ,
“அர்ஜுனிடம் கொடு இனியா” , என்றாள் அனு.
“ஏன்? யாருடையது?” என்று வழக்கம் போல் வம்படிக்க ,
“விக்ரம் சாரோடது , மிகவும் விலை உயர்ந்தது, அர்ஜுன் கொடுத்து விடுவான்…. “
“ஓ! அவன் பெயர் விக்ரமா….” என மனதில் குறித்துக் கொண்டாள் . பின்,...
காதல் வைபோகமே…….
சண்முகபிரியா
அத்தியாயம் 1
சென்னை அண்ணா நகரில் இருந்த அந்த வீடு ரணகளமாகிக் கொண்டிருந்தது. அங்கு நம் கதாநாயகி இனியா , தன்னிடம் இருக்கும் உடைகள் அனைத்தையும் கட்டில் மேல் கடை பரப்பிருந்தாள்.
கவிதா உள்ளே எட்டி பார்த்து விட்டு ஏதும் சொல்லாமல் நகர்ந்தாள்.
அம்மாவை மறித்து ,” பொண்ணு முதன்முதலில் பெரிய சேனலுக்கு வேலைக்கு போகிறாளே ,...