Sunday, June 8, 2025

    KK 4

    0

    KK 22 1

    0

    KK 24 2

    0

    KK 17 1

    0

    KK 14

    0

    கனவுக்குள் காவல்

    KK 24 1

    0
    பாகம் - 24 "அன்னைக்கு அப்பா அம்மா கூட நாங்க மூணு பேருமே சேர்ந்துதான் கிளம்பினோம்.  ஆனா கடைசி நிமிஷத்துல ஆஃபீஸ்ல இருந்து எனக்கு கால் வரவும் ஜீவாவும் சக்தியும், அக்காக்கு துணையா இங்கேயே இருந்துக்குறோம்னு சொல்லி என்கூடவே தங்கிட்டாங்க. அப்பா அம்மா ரெண்டு பேரும் திருத்தனிக்கு தனியா கார்ல  கிளம்பினாங்க.  ட்ராவல் ஏஜென்சில தான் கார்...

    KK 4

    0
     கனவுக்குள் காவல் - ௪ பூச்சூட பூ வேணுமா பூ இங்கே நீதானம்மா அடி கல்யாண ஊா்கோலமா இனி எப்போதும் காா்காலமா......!(காதலுக்கு மரியாதை).      "உங்களுக்கு 90s ஷாங்ஸ்னா ரொம்ப பிடிக்குமோ?, மதி பின்னணியில் இசைத்துக் கொண்டிருந்த பாடலை கவனித்து கேள்வி எழுப்பினாள்.     "80s, 90s ரெண்டும்", ரகு தன் முகத்தில் இருந்த ஈரத்தை பூந்துவாலையால் துடைத்தவாறு பதிலளித்தான்.    "அன்னைக்கி கேரவன்...

    KK 6

    0
    கனவுக்குள் காவல் -௬ எனக்கென இருந்தது ஒரு மனசு அதை உனக்கென கொடுப்பது சுகம் எனக்கு.. எனக்கென இருப்பது ஒரு உசுரு அதை உனக்கென தருவது வரம் எனக்கு.. நீ மறந்தால் என்ன மறுத்தால் என்ன நீதான் எந்தன் ஒளி விளக்கு என்றும் நீதான் எந்தன் ஒளி விளக்கு (எங்கே எந்தன் வெண்ணிலா - வருசமெல்லாம் வசந்தம்) ரகு மாடியில் இருந்து ஓடி வந்தவன், படிக்கட்டில் காலை வைத்து விட்டு திரும்பி...

    KK 19

    0
    பாகம்-19(௰௯) பூ...போன்ற கன்னி தேன் அவள் பேர் சொல்லி தித்தித்தேன்....அது ஏன் என்று யோசித்தேன்.. அட நான்... எங்கு சுவாசித்தேன்... காற்றோடு மெளனங்கள்.. இசை வார்க்கின்ற... நேரங்கள்.. பசி நீர் தூக்கம் இல்லாமல்.. உயிர் வாழ்கின்ற மாயங்கள் அலைகடலாய்.................. இருந்த மனம்........துளி துளியாய்..........சிதறியதே.......... (விழிகளில் அருகினில் வான்ம்- பாடல்). பாடலில் மூழ்கி இருந்த ரகுவை, "டேய் ரகு, கண்ண தொறந்து பார்த்து தொலைடா" என்று அவனை நன்றாக குலுக்கி சுயநினைவுக்கு மீட்டு...

    KK 23 1

    0
    பாகம் - 23(௨௰௩) நிமிடங்கள் கரைந்து கொண்டிருக்க,  கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் இறுக்கி கட்டிக் கொண்டு நின்றிருந்தனர்.‌ இருவருமே அந்த மோன நிலையில் இருந்து மீள முயற்சிக்கவில்லை. மனைவியின் முதுகில் படர்ந்து இருந்த தன் கையை மெல்ல தலைக்கு நகர்த்தியவன், தலையை தன் தோளோடு நன்றாக அழுத்திக் கொள்ள, அடுத்த சில நொடிகளில்  தன் தோளில்...

    KK 9 1

    0
    கனவுக்குள் காவல் - ௯ "இதோட போய் நின்னா என்ன ஆகுமோ?" என  வாய்விட்டு புலம்பியவாறு, தன் ஈருருளியில் (scooty)  இருக்கும் வலப்பக்க கண்ணாடியில் தன் முகத்தை பார்த்து கொண்டு இருந்தாள், மதி. ஒரு முறை கண்ணாடியில் தன் முகத்தை பார்க்க, பின் அருகில் நின்றிருந்த அந்த மகிழுந்தை பார்க்க என மாறி மாறிப் பார்த்துக் கொண்டு...

    KK 7 2

    0
    அனைத்தையும் கேட்ட இருவரின் முகமும் கோபத்தையே பிரதிபலித்தது.  "அவரை இப்பயே இங்க வர சொல்ல அக்கா நாங்க அவர் கிட்ட பேசணும்", இதைத் தவிர வேறு ஒரு வார்த்தை கூட மதி இடம் அவர்கள் பேசவில்லை. சரி என உரைத்த மதி ரகுவை அழைக்க அலைபேசியை கையில் எடுக்கும் நேரம் அழைப்பு மணியின் ஓசை கேட்டது. வந்திருப்பது...

    KK 26 2

    0
    "மதி மா.  இந்த 10 வருஷத்தில அவன் முழுமனசா சந்தோஷமா சிரிச்சு நான் பார்த்ததே இல்லை.  நாங்க வெளிய தங்கி இருக்கும்போது நிறைய ஃப்ரெண்ட்ஸ் இருந்தாங்க.  அப்ப எல்லாம் அவன் முகத்தில சிரிப்பு இருக்கும். ஆனால் அதில உண்மை தன்மை இருக்காது.   உண்மையாவே சந்தோஷமா அவன் சிரிச்சதுனா, அது உன்ன கல்யாணம் பண்ணதுக்கு அப்புறம் தான். ...

    KK 26 3

    0
    போகும் வழியிலேயே வாசு கனகவேலிடம், "ஏன் கனகவேலு.  முதல் தடவை இப்படி ஒரு விஷயம் பண்றீங்க. எப்படி தைரியமா இதை பண்ணீங்க.  அதுவும் அவங்க கொலை குற்றவாளி உங்களையோ உங்க ஆட்களையோ எது வேணாலும் செய்யலாம். சிதம்பரத்துக்கு தெரிஞ்சதுன்னா சும்மா விடமாட்டாரே", "நீங்கள் சொல்றது சரிதான். ஆனால் நமக்கு பிடிச்சமான ஒருத்தவங்களுக்காக ஒரு விஷயத்தை இறங்கி...

    KK 11

    0
    கனவுக்குள் காவல் -  ௰௧ "நெஜமா தான் பா சொல்றேன் கன்னம் எப்படி வீங்கி இருந்துச்சி தெரியுமா? அன்னைக்கே உங்ககிட்ட இத சொல்லனும்னு நினைச்சேன் அதுக்குள்ள ஒரு அவசர வேலை.  அதான் ஊருக்கு போய்டேன்." என்றவனை அவனுக்கு எதிரில் அமர்ந்திருந்த மூவரும் குழப்பமாக பார்த்தனர். "அதுமட்டுமில்லை சார் கிட்ட கூட கேட்டேன்.  அவரு இந்த விஷயம் உனக்கு மட்டும்...

    KK 2

    0
    பாகம் -உ முதல்முறை மழைச்சாரல் தூவினாய் மறுமுறை குடை தந்து போனாய் அடுத்த முறைக்காக காத்திருக்கிறேன் உன்னை முழுதாய் என்னில் சிறை செய்ய.....! "அம்மா உன்ன பாக்க ஹோட்டல் வராங்க அவளை நீ கல்யாணம் பண்ணிக்கனுமா அதுக்கு உன்ன சம்மதிக்க வைக்க", இந்த வாக்கியத்தை புனலத்தில்(what's app) கண்ட நொடி மனதில் குடிக்கொண்ட எரிச்சல் அவனை அசைவற்று வானத்தை வெறிக்க செய்தது. அதனை தொடர்ந்து...

    KK 22 1

    0
    பாகம்- ௨௰௨ எங்கவேணா போயிகோ நீ என்ன விட்டு போயிடாம இருந்தாலே அது போதுமே....! தண்ணியத்தான் விட்டுபுட்டு தாமரையும் போனதுன்னா தரை மேல தலசாயுமே......! மறைஞ்சு போனாலும் மறந்து............(கூட மேல கூட வச்சு..ரம்மி) மகிழுந்து முழுக்க இசை மட்டும் மிதந்து கொண்டிருக்க, அதில் பயணித்துக் கொண்டிருந்த நபர்களிடம், அந்த மகிழ்ந்து புறப்பட்ட நேரத்தில் இருந்து மௌனம் மட்டும். பத்து வருடங்களாகும் இசையோடு இணைந்து வாழ்ந்து கொண்டிருந்தவனுக்கு அந்த இசை ...

    KK 10

    0
    கனவுக்குள் காவல் - கo மதியை சுற்றி நின்றவாறு அவள் என்ன கூற போகிறாள் என கேட்க அனைவரும் தயாராகினர். கௌதமி அவள் அருகே வந்ததுமே, ரகு கட்டிலில் இருந்து எழுந்து மதிக்கு நேராக அங்கு அமைந்திருந்த கண்ணாடியுடன் கூடிய மேஜையில் சாய்ந்தவாறு நின்று கொண்டான். மதி ரகு முகத்தை பார்த்துக் கொண்டே சொல்ல ஆரம்பித்தாள். "அஞ்சு நாளைக்கு முன்னாடி...

    KK 20

    0
    பாகம்- ௨௰ "சொல்லுங்க மிஸ்டர். சுகுமாரன். ஏதோ சொன்னீங்களே? என்ன சொன்னீங்க? ஹான்.. ஸ்டேட்டஸ உடைப்பீங்களா.. முத உங்களுக்கு அவரோட ஸ்டேட்டஸ் என்னன்னு தெரியுமா?ஹ்ம்?' என்று மதி சுகுமாரனை நேர் பார்வை பார்த்துக் கேட்டுக் கொண்டிருந்தாள். அவள் உள்ளே நுழைந்ததில் இருந்து அவளை மட்டும் பார்த்திருந்த சுகுமாரன், அவள் ரகு அருகில் சென்று அமர்ந்ததும் சற்று வியப்போடு...

    KK 7 1

    0
    கனவுக்குள் காவல் - எ அலைப்பேசி ஒலியை நிறுத்தி காதுக்கு கொடுத்த ஜீவா, "என்னப்பா வேணும் உனக்கு" என்று மென்மையாகப் பேச ஆரம்பித்தாள். அந்தப் பக்கம் என்ன சொல்லபட்டதோ சட்டென்று,"அடேய் வந்தேன்னு வச்சிக்க பிச்சுருவேன் உன்னை. என்ன நினைச்சிட்டிருக்க உன் மனசில. நான் வர மூனு நாள் ஆகும். வரும் போது உனக்கு இருக்கு. இப்ப ஃபோன...

    KK 23 2

    0
    இப்போது அவள் அதிர்ச்சியில் விழிவிரித்து பார்த்து நின்றாள்.  இருந்தும் தன்னை திடப்படுத்திக் கொண்டு, "சார் என்ன சொல்றீங்க?"  என்று கேட்க, "ஆமா மூணு லட்சத்தை 30 லட்சமா என்னால மாத்த முடியும்னு சொல்றேன்.  அதுவும் ஒரே மாசத்துக்குள்ள நீ தரேன்னு சொல்லி ஒன்றரை மாசம் ஆகியும் நீ தராம இருக்கன்னு சொல்றேன். இல்லனா அந்த கடன் பத்திரத்தை...
    கனவுக்குள் காவல் - ௰௨ "என்னாச்சு மதி?" என தன் அருகே  அமைதியாக அமர்ந்திருந்த தன் மனைவியிடம் கேள்வி எழுப்பினான் ரகு.  "ஒன்னும் இல்ல", என்று கூறிய போதும், அவள் ஏதோ யோசனை இருக்க, ரகு மீண்டும் "என்னாச்சு?", என்றான். ஒரு நொடி அவனை உற்றுப் பார்த்தவள்,  மற்றவர்கள் என்ன செய்கின்றனர் என அந்த அறையை ஒரு...

    KK 3

    0
    பாகம் - ௩ நீ வந்தால் மறுகணம் விடியும் என் வானமே மழையில் நீ நனைகையில்… எனக்குக் காய்ச்சல் வரும்… வெயிலில் நீ நடக்கையில்… எனக்கு வேர்வை வரும்… உடல்களால் ரெண்டு உணர்வுகள் ஒன்று…(ரோஜா… ரோஜா… ரோஜா)     அந்த அறையில் மெல்லிய ஒலியில் இப்பாடல் இசைத்துக் கொண்டிருந்தது. கூடவே ஒரு குரல் மட்டும் விடாமல் ஒலித்துக் கொண்டு இருந்தது.  "WILL YOU MARRY ME?" "....." "எதாது...

    KK 5

    0
    கனவுக்குள் காவல் -௫ கள்ளிருக்கும் தாமரையே கையணைக்கும் வான்பிறையே உள்ளிருக்கும் நாடியெங்கும் உந்தன் உயிா்தான் இனிவரும் எந்தப் பிறவியிலும் உனைச் சேர காத்திருப்பேன் விழிமூடும் இமை போல விலகாமல் வாழ்ந்திருப்பேன் (மறு மலர்ச்சி - நன்றி சொல்ல) மதி உடை மாற்றிவிட்டு, தலையில் இருந்த ஜடை அலங்காரங்களையும் கலைத்து விட்டு உள் அறையில் இருந்து வெளியேறி மெத்தையில் வந்து அமர்ந்தாள். ரகுவின் உபயத்தில் அறைக்குள் இருந்த இசை அமைப்பு (music system)...

    KK 26 1

    0
    கனவுக்குள் காவல் - 26(௨௰௬) நிஜமடி பெண்ணே தொலைவினில் உன்னை நிலவினில் கண்டேன் நடமாட.. வலியடி பெண்ணே..வரைமுறை இல்லை வதைக்கிறாய் என்னை மெதுவாக..(நீ பார்த்த விழிகள் -பாடல்) இதழில் புன்னகையை மட்டும் வறண்டு போக செய்து விடாதே என்று உணர்த்திச் சென்ற தன்னவனை மட்டும் மனமுழுக்க சுமந்து இருப்பவளின் இதழ்கள், அந்த பாடல் வரிகளை கேட்டதும் மென்மையாக புன்னகைத்துக் கொண்டது.  ரகுவிற்கு ஒரு...
    error: Content is protected !!