இனியெல்லாம் சுகம்
அத்தியாயம் 04
சரவணன் மறுபுறம் அமர்ந்திருப்பான் என்றோ இப்படி விருட்டென எழுந்து நெடும் உயரமாக முன் நிற்பான் என்றோ சற்றும் எதிர்பாராத லலிதா திடுக்கிட்டு விழித்தாள். இதயம் அதிர்ச்சி கலந்த பயத்தில் படபடத்தது துடித்தது.
மன்னிப்பு வேண்ட நினைத்தாலும் ஒட்டிய உதடுகள் பிரிய மறுக்க, பின் எங்கே வாய் தாண்டி வார்த்தைகள் வரும்.
கடந்த ஒரு வாரமாக இவனும்...
அத்தியாயம் 10
அதிகாலையில் எல்லாம் எழுத்து விட்டாள் லலிதா.
வெளி வாசல் பெருக்கி, நீர் தெளிக்கும் நேரம் தான் சரவணனின் இருசக்கர வாகனம் அங்கிருப்பதைக் கண்டாள்.
என்ன நினைத்தாளோ, அனைத்தையும் அப்படியே போட்டுவிட்டு, விறுவிறுவென சரவணனின் சைட்டில் இருக்கும் அவன் அறை நோக்கிச் சென்றாள்.
தகரக் கதவு திறந்திருக்க, உள்ளே நாற்காலியில் அமர்ந்தபடியே மேசை மீது கை வைத்து, அதன்...
அத்தியாயம் 15
லலிதாவின் வீடு உறவுகளால் நிறைத்திருந்தது. சரவணன் குடும்பத்தோடு பெண் பார்க்க வருவதாக இருக்க, சபைக்குப் பெரியோர்களையும் சில முக்கிய உறவுகளையும் அழைத்திருந்தான் தங்கராசு.
முதலில் சரவணன் நேரடியாக தங்கராசுவிடம் பேசவே இல்லை, தான் கேட்டு, தங்கராசு வீம்புக்கே மறுத்தால் என்ன செய்வது என உஷாராக இருந்தான் சரவணன்.
ஆகையாலே அவன் தந்தை ரத்தினபாண்டியனைத்...
அத்தியாயம் 08
அன்று நண்பகல் வேளையிலே தங்கராசு வெளியில் கிளம்புவதைச் சரவணன் கவனித்திருந்தான். மாலையில் வரையிலும் அவன் வந்த மாதிரி தெரியவில்லை.
முகில் சென்று சாவியைக் கொடுக்கச் செல்ல, இடை மறித்த சரவணன், “எனக்குக் கொஞ்சம் கணக்குசரிபார்க்க வேண்டிய வேலையிருக்கு நான் முடிச்சிட்டு சாவியை கொடுத்துக்கிறேன், நீ கிளம்பு, போ” என விரட்டினான்.
முகிலோ கேலிச் சிரிப்போடு, “அதென்ன...
அத்தியாயம் 02
காலையில் எழுந்ததுமே இந்த தங்கராசு மாமாவை எங்குச் சென்று தேடுவது? என்ற யோசனையில் தவித்துக் கொண்டு தானிருந்தாள் லலிதா.
இவள் நல்ல நேரமாக, அன்றைய காலைப் பொழுதே வீட்டிற்கு வந்தான் தங்கராசு.
“வந்துட்டான் தண்டச்சோறு, உழைச்சி ஒத்த ரூபாய் கூட வீட்டுக்குக் கொடுக்கிறதில்லை. சாப்பாட்டுக்கு மட்டும் நேரத்துக்கு வந்துடுவான். எல்லாம் என் வயித்துல வந்து பிறந்திருக்கான்...
அத்தியாயம் 11
வெளி வேலைகள் அனைத்தையும் முடித்துக் கொண்டு, மாலை நேரமாக சைட்க்கு கிளம்ப நினைத்திருந்தான் சரவணன்.
ஆனால் தங்கராசு வந்திருப்பதாக முகிலிடம் இருந்து தகவல் வர, உடனே கிளம்பி விட்டான்.
காலையில் இருந்தே லலிதாவின் பார்வை, சரவணனைத் தேடி ஓய்ந்து முகிலைக் கண்டு ஏமாற்றமே அடைந்தது.
சரவணன், லலிதாவின் வீட்டருகே நெருங்க, சரியாக எதிரே வந்தான் தங்கராசு.
கண்டு கொள்ளாமல் தாண்டிச்செல்ல...
இனியெல்லாம் சுகம்! – மித்ரா
அத்தியாயம் 01
காலை இளங்கதிர் பளிச்சென்று முகத்தில் விழ, மல்லிகைப் பந்தலை நோக்கி வரும் வாய்க்கால் நீரைக் கோதி, முகம், கைகால்களைக் கழுவிக் கொண்டிருந்தாள் லலிதா.
கண்ணாடி போன்ற பளிச்சென்று, கலக்காத சுத்தமான கிணற்று நீர், மேனி தொட்ட இடமெல்லாம் சில்லென்று தழுவி அதன் குளுமையை அவளுள் கடத்திக் கொண்டிருக்க, கண் மூடி அனுபவித்து இருந்தாள்.
“லலிதா.. அடியே லலிதா” என்ற உரத்த குரலுக்கு...
அத்தியாயம் 14
காவ்யா வாழ்த்திச் சென்ற பின், மனமெங்கும் மணக்கோலத்தில் தன் மங்கை வந்து நிறைய, இனிய கனவில் சுற்றி வந்தான் சரவணன்.
கண் திறந்திருந்தும் பகல் கனவில் சுற்றி வருபவனுக்குக் காலுக்குக் கீழ் கிடக்கும் பலகையும் அதன் அடியில் நீட்டிக் கொண்டிருக்கும் கூர்மையான இரும்புக் கம்பியும் கண்ணுக்குத் தெரியவில்லை.
வலி உணர்ந்தவன் சற்று அலறிய பின்பே குனிந்து...
அத்தியாயம் 07
லலிதாவின் வீட்டுவாசலில் பந்தல் வெய்து இருக்க, ஊரே கூடியிருந்தது.
அவள் அன்னை வழிச் சொந்தங்கள், பாட்டியின் உடன் பிறப்புகள், அவர்கள் பிள்ளைகள், பேரன் பேத்திகள் வரை ஊரில் இருந்து வந்த சொந்தங்கள் அனைத்தும் நிறைந்திருந்தனர்.
ஒரே அழுகையும் சலசலப்பும் மட்டுமே!
சரவணன் திண்ணையில் அமர்ந்திருந்தான். இரண்டாம் நாளாக இன்னும் அவன் வீட்டிற்குச் செல்லவில்லை. ரத்தின பாண்டியனும் வந்து...
அத்தியாயம் 13
அன்று இறுதியாகக் கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்துவிட்டு, அது மட்டுமின்றி கட்டிப்பாடு இல்லாது தன் மனதையும் வெளிக்காட்டிவிட்டனோ என நொந்து கொண்டாள் லலிதா.
கொடுத்த பணம் திரும்பி வந்தது, தங்கராசு பேசியது, அனைத்தும் உணர்ந்தும் சரவணன் மௌனமாக இருப்பது, தவிர்ப்பது தாங்க முடியவில்லை. அவ்வளவு தானா? என்ற ஏக்கம், வெளிக்காட்ட முடியாத வலி.
தன்மானமும் வீறுகொண்டு...