POVK
ஓம் நமச்சிவாய
அத்தியாயம் 5
இன்று மூகூர்த்த புடவை எடுக்க போவதால் குறிஞ்சி வீட்டில் அனைவரும் தயாராக...
குறிஞ்சி “அண்ணி புடவை எந்த கடையில எடுக்க போறாங்க??” கேட்டாள் விசாகவிடம்.
“கடையில இல்ல குறிஞ்சி அவங்க தறிக்கே போக போறோம்..” என்றவளிடம் “என்ன அவங்க தறிக்கா..?? எதுக்கு அண்ணி?? நல்லி இல்லன்னா குமரனுக்கு போகலாம்ல.. நிறைய கலெக்சன்ஸ் இருக்கும்.. நாமலும்...
வினாயகம் “சங்கரா பேச்ச இதோட விடு... ம்மா தாமர நீயும் பேசுறதுக்கு முன்ன யோசிச்சு பேசுமா.. டேய்... நீ என்ன அப்படியே உக்காந்துட்ட போ போய் கை கால் சுத்தம் பண்ணிட்டு வா...” பெரியவராய் அனைவரையும் அடக்கியவர் விசாகவை பார்க்க “இதோ காபி எடுத்துட்டு வர்றேன் மாமா” என்றவள் சமையல் கட்டுக்கு விரைந்தாள்.
செல்வியும், தாமரையும்...
“டேய் வேற எதுனாலும் செய் பழகின பாவத்துக்கு பொறுத்துக்குறேன்... இப்படி வெக்கம் மட்டும் படாத... பாக்க முடியலை...” குறிஞ்சி அவனை வாரிக்கொண்டு வர ஹோட்டலும் வந்து விட்டது.
வாசலிலேயே இவர்களுக்கா மற்றவர்கள் காத்து இருக்க குறிஞ்சியை பார்த்ததும் கூட்டம் மொத்தம் சூழ்ந்து கொண்டது அவளை...
வெகு நாட்களுக்கு பிறகானா நட்புக்கூட்டம் தன் வழமையான சிரிப்பில் கரைந்து போக...
“ஆமா அண்ணி எனக்கும் நினைக்க நினைக்க வருத்தமா தான் இருக்கு... என்ன விட சின்ன பசங்க எல்லாம் எப்படி பேசுறாங்க தெரியுமா..??நீங்க தான் என்னைய ஒன்னும் தெரியாம வளத்து வைச்சிருக்கீங்க...”
“ஆமா ஒன்னும் தெரியாது தான் ஒத்துக்குறேன்... ஆனா உனக்கு தெரியாதுன்னு சொல்லாத.. இப்படி பயப்படுற அத்த உன்னைய எப்படி வேலைக்கு அனுப்புறாங்கன்னு தெரியல..??”...
ஓம நமச்சிவாய
அத்தியாயம் 4
கதவினை விடாமல் விசு தட்ட “ என்னாச்சு விசு!!??” ரஞ்சன் தான் முதலில் வந்தது.
“தெரியலைடா... குறிஞ்சிய பாக்காலான்னு வந்தேன் அப்ப இருந்து கதவ தட்டறேன் பேசவும் இல்ல கதவையும் தெறக்க மாட்டேன்றா...”
“குறிஞ்சி கதவ தெற..” ரஞ்சன் கதவை தட்ட அதற்கும் உள்ளிருந்து எந்த பதிலும் இல்லை... அதற்குள் அனைவரும் மேலே வர...
“டேய்...
விசாகா அவளை பார்த்து முறைத்தவள் “ஏன்டி நீயே வம்ப விலைக்கு வாங்குற... தாரணிய அண்ணனுக்கு பேசி இருக்காங்கனு சொன்ன பின்னாடி தான் உங்க அம்மா முகத்துல சிரிப்பே இருக்கு... இப்ப நீ அவங்கள பாக்குறது தெரிஞ்சது அவ்வளவு தான் உன்ன ஒரு வழி ஆக்கிடுவாங்க”
“அண்ணி...” பல்லை கடித்தவள் “ நான் பாக்கறேன்னு தான் சொன்னேன்...
ஓம் நமச்சிவாய
அத்தியாயம் 6
வேலுவுடன் சண்டை போட்டு ஒரு வாரம் ஆகியும் இன்னும் குறிஞ்சியின் கோபம் மட்டும் குறைய வில்லை. அவன் பேசியதை நினைக்க நினைக்க இன்னும் கோபம் தான் அதிகம் ஆனது குறிஞ்சிக்கு
அன்று இருவரும் எதிர் எதிராய் நிற்கும் போதே விசாக குறிஞ்சியை தேடி வந்து விட அவர்களின் பேச்சு அப்படியே நின்று போனது.
விசாக...