POVK
“ஆமா அண்ணி எனக்கும் நினைக்க நினைக்க வருத்தமா தான் இருக்கு... என்ன விட சின்ன பசங்க எல்லாம் எப்படி பேசுறாங்க தெரியுமா..??நீங்க தான் என்னைய ஒன்னும் தெரியாம வளத்து வைச்சிருக்கீங்க...”
“ஆமா ஒன்னும் தெரியாது தான் ஒத்துக்குறேன்... ஆனா உனக்கு தெரியாதுன்னு சொல்லாத.. இப்படி பயப்படுற அத்த உன்னைய எப்படி வேலைக்கு அனுப்புறாங்கன்னு தெரியல..??”...
வினாயகம் “சங்கரா பேச்ச இதோட விடு... ம்மா தாமர நீயும் பேசுறதுக்கு முன்ன யோசிச்சு பேசுமா.. டேய்... நீ என்ன அப்படியே உக்காந்துட்ட போ போய் கை கால் சுத்தம் பண்ணிட்டு வா...” பெரியவராய் அனைவரையும் அடக்கியவர் விசாகவை பார்க்க “இதோ காபி எடுத்துட்டு வர்றேன் மாமா” என்றவள் சமையல் கட்டுக்கு விரைந்தாள்.
செல்வியும், தாமரையும்...
ஓம நமச்சிவாய
அத்தியாயம் 3
“அண்ணோ முகூர்த்த புடவை உங்க பக்கம் எடுத்துக்கலாமா?? இல்ல நம்ம தறியிலேயே நெய்ய சொல்லாமா??” செல்வம்.
வினாயகம் “எங்களுக்கு அப்படி எதுவும் இல்ல செல்வம் அங்க தறியிலயே போட்டுக்கலாம்... எங்களுக்கும் சேத்து எத்தனையின்னு கேட்டு சொல்லுறேன்.. நீங்க வீட்டுக்கு போய் சேந்ததும் தகவல் சொல்லுங்க” என்றவரிடம் அனைவரும் சொல்லிக்கொண்டு புறப்பட வேலுவின்...
இருவருக்கும் தலை முடி இடையை தாண்டி தான் இருக்கும். உயரம் சற்று குறைந்தாலும் தாமரையும் செல்வியும் ஒரு வழி செய்து விடுவார்கள். ஆரம்பத்தில் விசாகவிற்கும் நீளமான முடி அவஸ்தையாக தான் இருந்தது. செல்வி கட்டி வைக்கும் மல்லிகை பூவிற்காகவே அவள் அந்த நீள முடியை வைத்துக்கொண்டாள்.
விசாகாவின் வீட்டில் அவளின் அம்மாவும் வேலைக்கு போவதால் அவளின்...
ஓம் நமச்சிவாய
அத்தியாயம் 2
பொன்னம்மா புவனாவை பார்த்தபடி இருக்க “ம்மா பாத்தது போதும் எனக்கு பசிக்குது வேகமா எதாவது செய்..”
“ம்ம் செஞ்சிட்டு வர்றேன் இரு” என்றவர் சமையல்கட்டுக்கு போக புவனா இத்தனை நேரம் நிறுத்தி வைத்து இருந்த தன் தூக்கத்தை தொடர்ந்தாள்.
புவனா எப்போதும் இப்படி தான். புவனாவிற்கு ஆறு வயது முத்து தவறும் போது. அப்போது...
ஓம் நமச்சிவாய
அத்தியாயம் 1
“கோலம் ரொம்ப அழகா இருக்குடா...” என்ற சத்தத்தில் திரும்பியவள் “பெரியப்பா வாங்க...” என்று எழுந்து நின்றாள் குறிஞ்சி.
“பெரியப்பாவ பாத்தா இந்த பெரியம்மா தெரியாதே” பின்னால் வந்த செல்வி நொடிக்க...
“ஏன் தெரியாது...அது தான் நீங்க வாரதுக்கு முன்னமே உங்க வாசம் வந்துச்சே!!
“அப்பறம் ஏன் திரும்பாம இருந்தியாம்??”
“கோலம் முடிய போகுது பெரியம்மா மொத்தமா எழுந்துக்கலான்னு...
“இப்படியே செல்லம் கொடுத்து அவள கெடுத்து வைச்சு இருக்கீங்க..ஒரு பேச்சு கேக்குறது இல்ல இருக்கட்டும் எல்லாம் வந்துட்டு போகட்டும் பேசிக்குறேன்” நொடித்த படி பின்கட்டுக்கு சென்றார்.
“நீயும் எதுக்குடா அம்மா செல்லுற படி வைச்சுக்குற”
“இல்லையின்னா மட்டும் அவங்க திட்டுறதே இல்லையா..இங்க உக்காராத... அங்க போகாத.... இப்படி இருன்னு... நீங்களே செல்லுங்க அவங்க பேச்சை மீறி நான்...