Oonjalaadum Thanimaikal
அத்தியாயம் – 11
யார் என்ன சொல்லியும் நிரஞ்சனன்
கேட்பதாய் இல்லை. மருத்துவமனையில் இருந்து மகனை தான் தான் அழைத்துச் செல்வேன்
என்பதில் பிடிவாதமாகவே இருந்தான். அத்துவின் அந்த அரைத்தூக்க ‘ப்பா...’ என்றதொரு அழைப்பு,
நிரஞ்சனனை வேறெதுவும் சிந்திக்கவே விடவில்லை.
என் மகனுக்கு நான் அப்பா.. மற்றது
எல்லாம்...