Sunday, May 12, 2024

    O Crazy Minnal

    மின்னல்-31 வீட்டிலிருந்து கிளம்பியதிலிருந்து ஏதோ நெருடலாகவே இருந்தது! ஆனால் தேவேந்திரன் முக்கியம் என்று தன்னிடம் கொடுத்திருக்கும் வேலைகளை விட்டுவிடவும் மனமில்லாமல் போகவே அவன் கிளம்பியிருந்தான். ஆனால் ஏனோ நேரம் கடந்ததே தவிர அவனது பதற்றம் குறையாமல் கூடியது! கூடவே இலவசமாக பய உணர்வும்! ஏதோ ஒன்று தவறாக நடக்கவிருக்கிறது என்று அவன் மனம் அடித்துக் கூற மனதில் அதற்குமேலும்...
    மின்னல்-20 மனம்கவரும் மாலை நேரமது! மஞ்சள் வானில் கலப்படமாய் சிவப்பு ரேகைகள் சில படர்ந்து அதை சிவப்பும் இல்லாமல் மஞ்சளும் இல்லாமல் தங்கமாய் தகதகத்துக் கொண்டிருந்தது அந்த வானம்..!! கீழோ ஆர்பரிக்கும் ஆழியும் அதன் அழகிய நிறமும்..!! கால் நனைக்கும் அலைகளின் நுனியில் துள்ளி விளையாடும் சிறு பிள்ளைகள்..! தயங்கி தயங்கி கால் பதிக்கும் பூக்குவியல்கள் என அந்த இடத்தில் எல்லாமே...
    மின்னல்-18   இரவு வெகு நேரம் சென்று உறங்கியதலோ…இல்லை அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானித்து விட்டதாலோ என்னவோ… நிம்மதியான… ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் அவள்…குறிஞ்சி!   கதிரவன் சோம்பலாக எழுந்துக் கொண்டிருந்தான்… இலைகளின் மீது இன்னும் பனித்துளி உறங்கிக் கொண்டுதானிருந்தது! இதம் தரும் காலைநேர கதிரொளி இன்னும் அவளறை பக்கம் வரவில்லை போலும் குளிரில் சற்று குறுகி...
    மின்னல்-13   சில சமயங்களில் நாலு நாள் நட்பில் வரும் நெருக்கம்…நாலு வருட நட்பில்கூட வருவதில்லை…! அப்படிதான் நரேனுக்கும்…குறைந்த காலத்திலேயே அவன் அந்த குடும்பத்துடன் ஒன்றிவிட்டான்… அவர்களும் அவனை தங்கள் வீட்டில் ஒருவனாய் ஏற்றுக் கொண்டது அதிசயமே…!   நாட்கள்  ஐஸ்கட்டியாய் கரைய அவர்கள் உறவும் இன்னுமின்னும் மென்மையானதே தவிர விரிசல் விழவில்லை!...விழாமல் பார்த்துக் கொண்டான்! சொந்த ஊரில் அவ்வளவு பெரிய கூட்டு...
    மின்னல்-30 “இங்க பாரு!...” என்று  அவள் முகம் பார்க்க முயன்றுக் கொண்டிருந்தான் நரேந்திரன். ரேவதியிடம் அவளையும் அழைத்து வருவதாக கூறியவனுக்கோ உள்ளுக்குள் உற்சாக ஊற்று..! “தாத்தாவ பார்த்துட்டு வரேன்” என்று துள்ளலாய் ஓடியவளின் புன்னகை பூசிய முகத்தை எதிர்ப்பார்த்து அவன் வர அவளோ கலங்கிய விழிகளை கட்டுக்குள் வைக்கும் முயற்சியில்! அவன் பார்க்க வந்த அந்த துறுதுறு விழிகளில் கண்ணீர்...
    மின்னல்-39 “ரேவ்ஸ்…. ரேவ்ஸ்ஸ்!!!!” என்றவளின் கெஞ்சல் குரலுக்கு நேரெதிராய் கடுமையாய் ஒலித்தது ரேவதியின் குரல். “நோ வே!!” என்றாள் அழுத்தம் திருத்தமாக. வளர்மதியைக் கண்டவளோ “பாருங்க அத்த!! “ என்று அவரிடம் முறையிட்டாள். அவரும் “ரேவதி…” என்று ஆரம்பிக்க ரேவதியோ யார் பேச்சையும் கேட்பதாக இல்லை. “ரொம்பத்தான்!” என்று அலுத்துக் கொண்டவளாக “இப்போ எதுக்கு இப்படி பண்ற நீ???” என்று வினவினாள்...
    மின்னல்-40 முன்தின இரவில்… ராகவேந்திரன் வந்துச் சென்ற கொஞ்ச நேரத்திற்கெல்லாம்  அங்கு அமைதியாய் வந்து நின்றாள் அவள். எந்தவித ஆர்பாட்டமுமின்றி…. தனது சுபாவத்திற்கு நேரெதிராய்…அமைதியே உருவாய்… வாசலில் வந்து நின்ற மகளை கண்டவருக்கோ உள்ளம் பிசைந்தது. தந்தையின் பார்வை தன்மேல் விழுவதை கண்டுக் கொண்டவள் உள்ளே நுழைந்தாள். உள்ளே நுழைந்தவளைக் கண்டு ஜிதேந்திரன் தன் கரம் நீட்டி அழைக்க… அவளோ...
    மின்னல்-21 கருமேகங்களுக்கிடையே கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தாள் நிலவுப் பெண்..!! நிசப்தமான இரவு வேளையில் அமைதியை குலைக்கும் வண்ணம் சீறிக் கொண்டிருந்தது அந்த ஸ்லீப்பர் பஸ்!! என்னதான் தன் வேகத்தை சாலையில் காட்டிக் கொண்டிருந்தாலும் உள்ளே உறங்கிக் கொண்டிருக்கும் பயணிகளுக்கு எந்தவித அசௌகரியத்தையும் கொடுக்காத வண்ணம் சீராக சென்றுக் கொண்டிருந்தது அந்த பேருந்து! ஸ்லீப்பர்  பஸ் என்பதால் வலது பக்கமிருந்த இரண்டு...
    error: Content is protected !!