Saturday, May 4, 2024

    Nee Enthan Vaazhkaiyaana Maayam Enna

    கன்னி மனது கலங்கமடைய கண்ணனவன் குழலோசை வழி செய்யுமா??   ரெஸ்டோரண்டில் தன் நண்பர் பட்டாளத்துடன் கொட்டம் அடித்துக்கொண்டிருந்தாள் ஶ்ரீ... “ஏன் ஶ்ரீ நீ எதுக்கும் பயப்பட மாட்டியா??” என்ற கேள்வி கேட்ட சஞ்சுவிற்கு “பயமா?? ஹா.. அதெல்லாம் என்னோட டிக்ஸனரியிலேயே இல்ல....” என்று கெத்தாக சொல்லிய ஶ்ரீயிடம் ரவி “ஏன் ஶ்ரீ நான் லிப்கோ டிக்ஸனரி, ஒக்ஸ்பர்ட் டிக்ஸனரி இப்படிலாம் கேள்வி பட்டுருக்கேன்... இதென்னா புதுசா...
    காதலின் பாஷை கண்களுக்கு தெரியும் காதலின் வாசம் இதயத்திற்கு தெரியும் காதலின் வடிவம் காதல் கொண்ட அந்த இரு உயிர்களுக்கு மட்டுமே தெரியும்... தன் முன்னே ஶ்ரீ அமர்வதை உணர்ந்து வேடிக்கை பார்ப்பதை நிறுத்தியவன் அவள் புறம் திரும்ப  சிரித்தபடி இருந்தாள் ஶ்ரீ... அவளிடம் வேறு முகத்தை எதிர்பார்த்து இருந்தவனுக்கு அவளது சிரிப்பு குழப்பத்தை ஏற்படுத்தியது... அவனது குழப்பத்தை உணர்ந்தவள் “என்ன அத்தான்... பேச வந்துட்டு எதுவும் பேசாம இருக்கீங்க...??”...
    என் எண்ணம் புரிந்தும் என்னை சிணுங்கவிடும் உன் அதரங்கள் என் சிந்தையை கலையச் செய்வது ஏனோ.....??? புட்கோட்டினுள் நுழைந்த ஶ்ரீயும் ரிஷியும் காலியாக இருந்த மேசையில் சென்று அமர்ந்து கொண்டனர்.. அவர்கள் அருகில் வந்த பேரரிடம் தமக்கு தேவையானவற்றை ஆடர் செய்துவிட்டு உணவிற்காக காத்திருந்தனர்... “ஏன் அம்லு...இப்போ சரி சொல்லேன்.. நீ எப்போ என்னை லவ் பண்ண ஸ்டார்ட் பண்ண???” “அதான் சொன்னேனே அய்த்தான்...நேற்று தான்...” “அம்லு நான் சீரியஸாக கேட்கின்றேன்......
    உன் பேச்சுக்கள் என்னை வசியப்படுத்துகின்ற விந்தை உன் கண்கள் என்னை சிறைப்பிடிக்கும் புதுமை உன் சிரிப்பு என்னை சிதறடிக்கும் அதிசயம் உன் மனம் அறிந்ததா பெண்ணே.....???? அன்று தன் தங்கை மற்றும் அம்மாவுடன் ஷாபிங்கிற்காக மாலிற்கு வந்திருந்தாள் ஶ்ரீ... ராதாவை தனியே விட்டுவிட்டு ஶ்ரீயும் அனுவும் அந்த மோலை சுற்றிக்கொண்டிருந்தனர்... அந்த மாலினுள் இருந்த அனைத்து கடைகளிலும் புகுந்து சிறு சேட்டைகள் செய்து கலைத்தவர்கள் ராதாவிடம் சொல்லிக்கொண்டு கடைசியாக புட் கோட்டிற்கு...
    அன்று ஆதேஷின் திருமணத்திற்கு தன் தோழி ஹேமா மற்றும் சஞ்சனாவுடன் வந்திருந்தாள் ஶ்ரீ.... வாட்சப் குரூப்பின் மூலம் வினயாவிற்கு நட்பாகிய சஞ்சனா மற்றும் ஹேமா, ஆதேஷிற்கு உடன் பிறவா சகோதரிகளாகினர்...ஒரு வார உரையாடலில் அவர்களுக்கிடையில் ஒரு வித சகோதரத்துவமும் நட்பும் இழையோடியிருந்தது.... இவர்களுடன் சுந்தர் மற்றும் ரவியும் இணைந்து கொண்டிருந்தனர்... இரண்டு நாட்களுக்கு முதல் நடைபெற்ற...
    கன்னியவள் காதல் காதலனை நிலைதடுமாறச் செய்ததாக கூறியது  வரலாறு... ஆனால் என்னவளின் குறும்புச் செய்கை என்னை அவள் முன் கோழையாக்கியதை எழுதுமா இந்த வரலாறு???   ப்ரீதாவின் திருமணத்திற்கு இரு நாட்கள் முன்னதாகவே வந்திறங்கினர் ராதா தவிர்ந்த மற்ற அனைவரும்.. விடுமுறை கிடைக்காத காரணத்தால் இவர்கள் திருமணத்திற்கு இருநாட்கள் முன் வர ராதாவோ சொல்லியது போல் ஒரு வாரம் இருக்கையிலே ஊரிற்கு வந்து தன் தமக்கைக்கு துணையாய்  இருந்தார்.. வந்திறங்கியதும் வழக்கம் போல் அவளது சேட்டையும்...
    ரிஷியும் ஶ்ரீயும் ஹரி மற்றும் ப்ரீதா இருக்கும் இடம் நோக்கி செல்லும் வழியில் ஶ்ரீ திடீரென்று “ஐயோ மாட்டுனோம்...” “என்னாச்சு ஶ்ரீ...??” “அங்க பாருங்க....” என்று தூரத்தில் வந்துக்கொண்டிருந்த ஒரு மத்திய வயது ஆணை காட்டினாள் ஶ்ரீ... “யாரு ஶ்ரீ அது??? உங்க ரிலேட்டிவ்வா???” “அது ஆறுசாமி மாமா... அவரை நாங்க வம்புச்சாமி மாமானு தான் கூப்பிடுவோம்... ஏதாவது வம்பை இழுத்துவிட்டுட்டு...
    என்னவள் துக்கம் என் மனதை காயப்படுத்த அதை தேற்றுவர் யாரோ??? மறுநாள் ஆபிஸ் வந்த ஶ்ரீ வழமைக்கு மாறான ஒரு அமைதியுடன் இருக்க அவள் அருகில் இருந்த ஹேமா அவளது அமைதியில் குழம்பிப்போனாள்... வந்ததும் முதல்வேலையாக தன்னுடன் வம்பிழுப்பதையே கடமையென தவறாது செய்பவள் இன்று ஒரு காலை வணக்கத்தை கூட சொல்லாது தன் பாட்டில் வேலையில் இறங்க ஏதோ சரியில்லை என்று உணர்ந்து கொண்டாள் ஹேமா......
    அன்று இரவு தன்னறையில் தமக்கையுடன் பேசியபடி இருந்தாள் ஶ்ரீ... இரவு உறங்குவதற்கு முன் அன்றைய நாள் நடந்த அனைத்தையும் தன் தங்கையிடம் ஒப்புவித்துவிடுவாள் ஶ்ரீ... சிறுவயதில் அன்னையிடம் ஒப்புவிப்பதில் தொடங்கிய இந்த பழக்கம் இப்போது தங்கைக்கு மாறியிருந்தது.... இதனாலேயே சகோதரிகள் என்ற உறவை மீறி அவர்களிடையே ஒரு நட்புறவு நிலைப்பெற்றிருந்தது... அன்றும் அவ்வாறு உரையாடிக்கொண்டிருக்கையில் கதவை தட்டினார்...
    கனவு கலைந்து எழுந்து பார்த்தேன் கனவாய் உன் பிம்பம் நிஜமாய் உன் விம்பம் திருமண நாள் காலை அழகாக விடிந்தது.கிராமத்து முறைப்படி திருமணம் என்று இரு குடும்பத்தாரும் முடிவு செய்திருந்த படியால் மணப்பெண் வீட்டின் முன் திருமணத்திற்காக பெரிய பந்தல் அமைத்திருந்தனர்... அங்கு ஐயர் திருமணத்திற்கு தேவையான ஒழுங்குகளை செய்தவாறு இருக்க இடையிடையே வீட்டினரை அழைத்து சில பொருட்களை கொண்டு வந்து தருமாறும்...
    ப்ரீதாவின் திருமணம் முடிந்து ஊரிற்கு வந்த ஶ்ரீயின் குடும்பத்தினர் தத்தமது அன்றாட வேலைகளில் கவனம் செலுத்தத் தொடங்கினர்.. ஒரு முக்கியமான ப்ராஜெக்டில் ஈடுபட்டிருந்த படியால் ஶ்ரீ தினமும் வீடு வந்து சேர இரவு ஒன்பது மணி ஆகிவிடும்.... பாதுகாப்பு கருதி ஶ்ரீயை அவளது ஆபிசிலிருந்து அழைத்து வருவார் ராஜேஷ்குமார்.... அன்று ஒரு ரிசப்ஷன் இருந்தபடியால் ராஜேஷ்குமாரால் ஶ்ரீயை...
    உன் குறும்புகள் என்னை குழந்தையாய் மாற்ற உன் ஒற்றை பார்வை என் ஆண்மைக்கு சவாலாகியதேன்.. ஞாயிறன்று காலை ரிஷியின் அன்னை சுபா சமையலில் பரபரப்பாக இருந்தார்... வேலையாட்களின் உதவியுடன் வித விதமான சமையல் தயாராகிக்கொண்டிருந்தது... இடையே ரிஷியிடம் வந்து ஶ்ரீ மற்றும் அவளது நண்பர்களின் வருகையை உறுதிப்படுத்திக்கொண்டார்... அவரது ஆராவாரம் கண்டு அவரை கலாய்த்தான் ரித்வி.. “ஏன் பா... இன்னைக்கு யாராவது அண்ணாவை மாப்பிள்ளை பார்க்க வருகின்றார்களா??” “என்ன ரித்வி கேட்குற??...
    error: Content is protected !!