Nee Enthan Vaazhkaiyaana Maayam Enna
அன்று ஆதேஷின் திருமணத்திற்கு தன் தோழி ஹேமா மற்றும் சஞ்சனாவுடன் வந்திருந்தாள் ஶ்ரீ.... வாட்சப் குரூப்பின் மூலம் வினயாவிற்கு நட்பாகிய சஞ்சனா மற்றும் ஹேமா, ஆதேஷிற்கு உடன் பிறவா சகோதரிகளாகினர்...ஒரு வார உரையாடலில் அவர்களுக்கிடையில் ஒரு வித சகோதரத்துவமும் நட்பும் இழையோடியிருந்தது....
இவர்களுடன் சுந்தர் மற்றும் ரவியும் இணைந்து கொண்டிருந்தனர்... இரண்டு நாட்களுக்கு முதல் நடைபெற்ற...
என்னவள்
துக்கம்
என்
மனதை
காயப்படுத்த
அதை
தேற்றுவர் யாரோ???
மறுநாள் ஆபிஸ் வந்த ஶ்ரீ வழமைக்கு மாறான ஒரு அமைதியுடன் இருக்க அவள் அருகில் இருந்த ஹேமா அவளது அமைதியில் குழம்பிப்போனாள்...
வந்ததும் முதல்வேலையாக தன்னுடன் வம்பிழுப்பதையே கடமையென தவறாது செய்பவள் இன்று ஒரு காலை வணக்கத்தை கூட சொல்லாது தன் பாட்டில் வேலையில் இறங்க ஏதோ சரியில்லை என்று உணர்ந்து கொண்டாள் ஹேமா......
நிதம் உன்னை
அறிய தவம் கிடக்கும்
என் கண்களுக்கு….
உன் வரவால்
என்று
தரிசனம் தருவாய்
ரதியே…
தனது ஹோண்டாவினை உரிய இடத்தில் நிறுத்திவிட்டு கே.டி.சாப்ட்வேர் டெக்னாலஜிஸ் என்ற பெயர் பலகையை தாங்கி நின்ற கட்டடத்தினுள் நுழைந்தாள் ஸ்ரீதான்யா.
அவளை கண்டவுடன் இன்முகத்துடன் வணக்கம் கூறிய காவலாளி தொடக்கம் வேலைக்கார ஆயா வரை அனைவருக்கும் காலை வணக்கத்தை கூறியவாறு தன் இருக்கையை அடைந்தாள் ஸ்ரீ.
அவளை காலை...
காதலின் பாஷை
கண்களுக்கு தெரியும்
காதலின் வாசம்
இதயத்திற்கு தெரியும்
காதலின் வடிவம்
காதல் கொண்ட
அந்த இரு
உயிர்களுக்கு மட்டுமே
தெரியும்...
தன் முன்னே ஶ்ரீ அமர்வதை உணர்ந்து வேடிக்கை பார்ப்பதை நிறுத்தியவன் அவள் புறம் திரும்ப சிரித்தபடி இருந்தாள் ஶ்ரீ... அவளிடம் வேறு முகத்தை எதிர்பார்த்து இருந்தவனுக்கு அவளது சிரிப்பு குழப்பத்தை ஏற்படுத்தியது...
அவனது குழப்பத்தை உணர்ந்தவள்
“என்ன அத்தான்... பேச வந்துட்டு எதுவும் பேசாம இருக்கீங்க...??”...
நீ...
நான்…
என்ற
இரு சொல்…
நாம்…
என்று
மாறும் நாள்…
அருகிலா
தொலைவிலா??
அன்றும் வழக்கம் போல் தன் காதலி நிலவை ஓய்வெடுக்க சொல்லிவிட்டு தன் கடமையை செய்ய புறப்பட்டான் கதிரவன். தன் வரவுக்காக காத்து நிற்கும் அனைவரையும் மகிழ்விக்க தயாரானான் ஆதவன். அவனது வரவை முன்கூட்டியே அறிவிக்கும் முகமாக அவனது உற்ற தோழனும் நலன் விரும்பியுமான சேவல்...
கனவு கலைந்து
எழுந்து பார்த்தேன்
கனவாய்
உன் பிம்பம்
நிஜமாய்
உன் விம்பம்
திருமண நாள் காலை அழகாக விடிந்தது.கிராமத்து முறைப்படி திருமணம் என்று இரு குடும்பத்தாரும் முடிவு செய்திருந்த படியால் மணப்பெண் வீட்டின் முன் திருமணத்திற்காக பெரிய பந்தல் அமைத்திருந்தனர்... அங்கு ஐயர் திருமணத்திற்கு தேவையான ஒழுங்குகளை செய்தவாறு இருக்க இடையிடையே வீட்டினரை அழைத்து சில பொருட்களை கொண்டு வந்து தருமாறும்...
வசீகரிக்கும் உன்னை
வசீகரித்து
நான் வசீகரன்
ஆகும் நாள்
எப்போது???
“ஹாய் ரிஷி!!” என்று தன் நண்பனின் வருகையில் ஶ்ரீதான்யா பற்றிய எண்ணங்கள் தற்காலிகமாக பின்தள்ளப்பட தன் தோழனை வரவேற்பதில் தன் கவனத்தை செலுத்தினான்......
“வாடா அமெரிக்கா ரிட்டன்.. எப்படி இருக்க??? எங்கள எல்லாம் இன்னும் நியாபகம் வச்சிருக்கியே??” என்று உரையாடலை ஆரம்பிக்க
“ஏன்டா இப்படி ஓட்டுற?? ஏதோ காண்டக்ட் விட்டுப்போச்சு ... அதுக்காக...
என் எண்ணம்
புரிந்தும்
என்னை சிணுங்கவிடும்
உன் அதரங்கள்
என்
சிந்தையை
கலையச் செய்வது
ஏனோ.....???
புட்கோட்டினுள் நுழைந்த ஶ்ரீயும் ரிஷியும் காலியாக இருந்த மேசையில் சென்று அமர்ந்து கொண்டனர்..
அவர்கள் அருகில் வந்த பேரரிடம் தமக்கு தேவையானவற்றை ஆடர் செய்துவிட்டு உணவிற்காக காத்திருந்தனர்...
“ஏன் அம்லு...இப்போ சரி சொல்லேன்.. நீ எப்போ என்னை லவ் பண்ண ஸ்டார்ட் பண்ண???”
“அதான் சொன்னேனே அய்த்தான்...நேற்று தான்...”
“அம்லு நான் சீரியஸாக கேட்கின்றேன்......
உன் குறும்புகள்
என்னை குழந்தையாய்
மாற்ற
உன் ஒற்றை
பார்வை
என்
ஆண்மைக்கு
சவாலாகியதேன்..
ஞாயிறன்று காலை ரிஷியின் அன்னை சுபா சமையலில் பரபரப்பாக இருந்தார்... வேலையாட்களின் உதவியுடன் வித விதமான சமையல் தயாராகிக்கொண்டிருந்தது...
இடையே ரிஷியிடம் வந்து ஶ்ரீ மற்றும் அவளது நண்பர்களின் வருகையை உறுதிப்படுத்திக்கொண்டார்...
அவரது ஆராவாரம் கண்டு அவரை கலாய்த்தான் ரித்வி..
“ஏன் பா... இன்னைக்கு யாராவது அண்ணாவை மாப்பிள்ளை பார்க்க வருகின்றார்களா??”
“என்ன ரித்வி கேட்குற??...
ப்ரீதாவின் திருமணம் முடிந்து ஊரிற்கு வந்த ஶ்ரீயின் குடும்பத்தினர் தத்தமது அன்றாட வேலைகளில் கவனம் செலுத்தத் தொடங்கினர்..
ஒரு முக்கியமான ப்ராஜெக்டில் ஈடுபட்டிருந்த படியால் ஶ்ரீ தினமும் வீடு வந்து சேர இரவு ஒன்பது மணி ஆகிவிடும்.... பாதுகாப்பு கருதி ஶ்ரீயை அவளது ஆபிசிலிருந்து அழைத்து வருவார் ராஜேஷ்குமார்....
அன்று ஒரு ரிசப்ஷன் இருந்தபடியால் ராஜேஷ்குமாரால் ஶ்ரீயை...
உன் பேச்சுக்கள்
என்னை வசியப்படுத்துகின்ற
விந்தை
உன் கண்கள்
என்னை சிறைப்பிடிக்கும்
புதுமை
உன் சிரிப்பு
என்னை சிதறடிக்கும்
அதிசயம்
உன் மனம்
அறிந்ததா
பெண்ணே.....????
அன்று தன் தங்கை மற்றும் அம்மாவுடன் ஷாபிங்கிற்காக மாலிற்கு வந்திருந்தாள் ஶ்ரீ... ராதாவை தனியே விட்டுவிட்டு ஶ்ரீயும் அனுவும் அந்த மோலை சுற்றிக்கொண்டிருந்தனர்... அந்த மாலினுள் இருந்த அனைத்து கடைகளிலும் புகுந்து சிறு சேட்டைகள் செய்து கலைத்தவர்கள் ராதாவிடம் சொல்லிக்கொண்டு கடைசியாக புட் கோட்டிற்கு...
உன்
கண்கள்…
சொல்லும்
வார்த்தைகள்…
கவிதையா??
காவியமா??
“ஹே விக்கலு விக்கலு விக்கலு வந்தா தண்ணிய குட்சுக்கமா…” என்று ஹோம் தியட்டரில் பாடிக்கொண்டு இருந்த அதாவது அலறிக்கொண்டிருந்த பாடலுக்கு ஏற்றாப்போல் ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் தன் காலை கடமைகளில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்தாள் ஸ்ரீதான்யா.
“தான்யா ஏன்டி காலங்காத்தாலே இப்படி அராஜகம் பண்ணுற?? கொஞ்சமாச்சி பெண் பிள்ளை என்கிற எண்ணம் மனசுல இருக்கா?? எப்ப பார்த்தாலும் இதே சேட்டை...