Saturday, May 4, 2024

    Kathalae Thedalaai

    தேடல் 4:   ‘நெஞ்சுக்குள்ளே கத்தி வீசிப் போகிறான்..’   ஹர்ஷா சொன்னது காதில் விழ , துடித்துப் போய் கீழிறிருந்து எழுந்தாள் ரவீணா.முகமெல்லாம் வாடி , கண்கள் கலங்கி ,   “நான் ஒன்னும் அவளை மாதிரி இல்ல….” என அவள் பட்டென சொல்ல   “ஆமா நீ அவளை மாதிரி இல்ல..குனிஞ்ச தலை நிமிராத அவளே அப்படின்னா….மேடம் பத்தி எனக்கு சொல்லித் தெரியனுமா…என்ன?”...
      தேடல் 3:   ஹர்ஷாதித்யன் வெட்ஸ் பூமிஜா என பொன்னிறத்தில் மணமக்களின் பெயர் அந்த அதிகாலை வேளையிலும் மண்டபத்தின் வாயிலில் ஜொலித்தது.   அந்த திருமண மண்டபத்தை விட்டு , யாரும் அறியா வண்ணம் பூமிஜா பூனைப்போல் மெல்ல நடந்து வந்து அந்த காரிருளில் கலங்கிய கண்களோடு காரில் தனக்காக காத்திருந்த காதலனிடம் வந்தாள்.அவளது கலக்கத்தைக் கண்டவன் அவளது கண்ணீரைத்...
      தேடல் 5:   திருமணம் முடிந்த நாலாவது நாள் ஹர்ஷா ஆபிசுக்கு செல்ல , அவன் சென்றதைப் பார்த்தவள் தானும் கிளம்பி  சென்றாள்.ஆபிஸ் சென்றதுமே ராஜி,தீபக் இருவரும் அவளை சூழ்ந்து கொள்ள ,   “எப்படி இருக்க..?” என ராஜி கேட்டது தான் போதும்,அதுவரை அடக்கி வைத்திருந்த உணர்வுகள் அணையை உடைத்துக் கொண்டு அழுகையாக வெளி வர,   தோழியைக் கூட்டிக் கொண்டு...
      தேடல் 7: “சொன்ன என் சொல்லில் இல்லை உண்மைகள் ஏனோ கோபங்கள் சொல்லடி..!”   அன்று  மாலை மூன்று மணியளவில் செந்திலிடம் இருந்து ஹர்ஷாவுக்கு அழைப்பு வந்தது.பரஸ்பர விசாரிப்புகளுப் பின், “மாப்பிள்ளை நேத்து நான் சாயங்காலமும் ரவீக்கு ட்ரை செஞ்சேன்..ஆனா அவ ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வைச்சிருந்தா…இப்ப அடிச்சாலும் எடுக்கல…அவ என் மேல கோவமா இருக்கான்னு நினைக்கிறேன்.மூத்தவ செஞ்ச வேலையில...
      தேடல் 10 :   ஒரு மாதம் கழித்து ரவீணா ஹர்ஷாவோடு தனது பெற்றோர் வீட்டுக்குச் சென்றாள்.   அங்கு போய் பார்த்த போது ,பூமிஜாவும் அவளது கணவனும் இருந்தனர்.ரவீணாவின் பெற்றோர் மூத்த மகளை ஏற்றுக்கொண்டனர்.காரணம் ஹர்ஷாதான்.ஆனாலும் செந்தில் பழையபடி மூத்த மகளிடம் பேசுவதில்லை.இருந்தாலும் ஹர்ஷாவின் வார்த்தைக்காக அவளை ஏற்றுக்கொண்டனர்.   கிருஷ்ணாவும் ஒன்றும் குறை சொல்லும்படியாக இல்லை.மிக மிக நல்லவன்.பெற்றோர் இல்லாத...
    error: Content is protected !!