Thursday, July 23, 2026

    Kathalae Thedalaai

      தேடல் 6:   வீட்டிற்குள் நுழைந்த ஹர்ஷாதித்யனைப் பிடித்துக் கொண்ட வைதேகி ,   “ஹர்ஷா அம்மா உங்கிட்ட பேசனும்டா..” என   “சொல்லுங்கம்மா” என்றபடி அமர்ந்தான்.   “நானும் நாலஞ்சு நாளா சொல்லத்தான் நினைக்கிறேன் டா..ஆனா நேரம் வாய்க்கல..   நடக்கனும்னு இருக்கறது நடந்துடுச்சு.கிடைச்ச வாழ்க்கையை சந்தோசமா வாழ பழகிக்கோடா…பாவம் ரவீணா.அந்த பிள்ளையை எதுவும் சொல்லாதடா…இன்னிக்கு முகம் வாடிப் போய் வந்திருக்கா…முன்னாடி நல்லா கலகலன்னு சிரிச்சிட்டு...
    தேடல் 2   ஒரு வழியாக தீபக்கை வாழ்த்தி ,“ஹாப்பி பர்த்டே தீப்ஸ்….” என ரவீணா கைகுலுக்க   “எங்கடி கிஃப்ட்…..?” என அவன் முறைக்க   “சாயங்காலம் போய்…வாங்கி தரேன்…..நேத்து அக்காவை பொண்ணு பார்த்து நிச்சயம் செஞ்சாங்க..அதனால வாங்க முடியல…”   “ஹே..சூப்பர்டி..நம்ம ஹர்ஷா சார் தானே….”   “ம்….ஆமா…”   “சரி நான் பூமிக்கு விஷ் செஞ்சேன்னு சொல்லிடு…..” என்றபடியே அவன் அவனது க்யூபிக்களுக்குள் செல்ல,   அவளை “மிஸ் ரவீணா”...
    தேடல் 4:   ‘நெஞ்சுக்குள்ளே கத்தி வீசிப் போகிறான்..’   ஹர்ஷா சொன்னது காதில் விழ , துடித்துப் போய் கீழிறிருந்து எழுந்தாள் ரவீணா.முகமெல்லாம் வாடி , கண்கள் கலங்கி ,   “நான் ஒன்னும் அவளை மாதிரி இல்ல….” என அவள் பட்டென சொல்ல   “ஆமா நீ அவளை மாதிரி இல்ல..குனிஞ்ச தலை நிமிராத அவளே அப்படின்னா….மேடம் பத்தி எனக்கு சொல்லித் தெரியனுமா…என்ன?”...
      தேடல் 5:   திருமணம் முடிந்த நாலாவது நாள் ஹர்ஷா ஆபிசுக்கு செல்ல , அவன் சென்றதைப் பார்த்தவள் தானும் கிளம்பி  சென்றாள்.ஆபிஸ் சென்றதுமே ராஜி,தீபக் இருவரும் அவளை சூழ்ந்து கொள்ள ,   “எப்படி இருக்க..?” என ராஜி கேட்டது தான் போதும்,அதுவரை அடக்கி வைத்திருந்த உணர்வுகள் அணையை உடைத்துக் கொண்டு அழுகையாக வெளி வர,   தோழியைக் கூட்டிக் கொண்டு...
      தேடல் 3:   ஹர்ஷாதித்யன் வெட்ஸ் பூமிஜா என பொன்னிறத்தில் மணமக்களின் பெயர் அந்த அதிகாலை வேளையிலும் மண்டபத்தின் வாயிலில் ஜொலித்தது.   அந்த திருமண மண்டபத்தை விட்டு , யாரும் அறியா வண்ணம் பூமிஜா பூனைப்போல் மெல்ல நடந்து வந்து அந்த காரிருளில் கலங்கிய கண்களோடு காரில் தனக்காக காத்திருந்த காதலனிடம் வந்தாள்.அவளது கலக்கத்தைக் கண்டவன் அவளது கண்ணீரைத்...
    error: Content is protected !!