Kaathlaenum Theevinilae Kaal Pathitha Mayiliragae
மயிலிறகு – 21
"ஆரி டியர் .. எனக்கு என்ன இப்ப... நான் ஆதவன் சார் கிட்ட.. இல்ல இல்ல.. இனி சார் இல்ல... ஆதவன் மாமா கிட்ட, ஸ்விமிங் கத்துக்க தானே போனேன்... அதுல என்ன ஆகபோகுது.. ஓவரா சீன் கிரியேட் பண்ணாத மேன்... " என்று அவளுடைய கொஞ்சும் குரலில் கூற, ஆரியனுக்கு,...
மயிலிறகு - 20
கோழி கூவிய பிறகும் கூட, மேக பஞ்சணையில் இருந்து எழுந்துக்கொள்ளலாமா, வேண்டாமா... என்ற சிந்தனையோடு தயங்கி தயங்கி தனது கதிர்களை பரப்ப தொடங்கி இருந்தான், காலை கதிரவன்.
கதிரவன் வெளிவராது இருக்கவே, மேக கூட்டங்கள் மட்டும், தங்களது விருப்பத்துக்கு, அங்கும் இங்கும் சூழ்ந்துக்கொண்டு, அந்த காலை வேலையை மந்தமாக அடித்துக் கொண்டு...
கருவறைக் குரல்
"பாண்டிய தளபதி வானவன் வாழ்க வாழ்க" என்ற கோஷங்கள் எட்டுத்திக்கும் எதிரொலிக்க, கம்பீரமாய்த் தனது புரவியில் மதுரைமாநகர் கோட்டை நோக்கி வந்துக்கொண்டிருந்தான் பாண்டியதேசத்து சேணாசமுத்திரத்தின் தளபதி வானவன்.
வானவன் வருவதற்கு முன்னே அவனின் புகழ் பாடும் கோஷங்கள் மதுரைமாநகர் எங்கும் எதிரொலிக்கத் தொடங்கின. அதிமுக்கிய காட்சிகள் அரங்கேறும் நாளாக அந்நாள் மாறக்கூடுமென்று யூகித்த...