Thursday, May 2, 2024

    Kaathlaenum Theevinilae Kaal Pathitha Mayiliragae

    மயிலிறகு– 3   ஆதவனின் நடை, தடை படக்காரணமான குரல், ஆதவனது தம்பி இளனின் குரல்...   இளநிவன் - ஆதவனின் தம்பி, சாதாரணமாக  விவசாயம், குடும்ப தொழில்    ஆகியவற்றில் ஆர்வம் இல்லாமல் இருப்பவன், முதன் முதலாகா தானும் இது போல ஆய்வுக்கு வருவதாகா தொற்றிக் கொண்டான். வேதா அம்மாவின் அன்பு கட்டளையின் பெயரில்....   இளநிவனை பொருத்தவரை வாழ்க்கை என்பது  வேடிக்கையும்,...
    மயிலிறகு– 2   இதழாவின் கூச்சல் கேட்டு , "இதழா... என்னாச்சு...." என்று இழையினி அவள் அருகில் வர, மரகதமும் பதட்டத்துடன் கேட்க, ராகவன் சிரிப்புடன் இதழாவை அழைத்து, "வாழ்த்துக்கள் குட்டிமா..." என்று கூற, இழையினி அவரை புரியாமல் பார்க்க, ராகவனோ, "இன்னும் புரியலையா... இதழா சத்தம் போட்டது சந்தோசத்துல, நம்ம சின்னக் குட்டி, மாநில அளவுல...
    காதலெனுந் தீவினிலே  கால்பதித்த மயிலிறகே !!!   மயிலிறகு– 1   'ஜெயம்’ என்ற வார்த்தையை   பார்த்துக்கொண்டே   மனதில்   இனம் புரியா சந்தோசம் குமிழியிட அன்றைய நாள் காட்டியை கிழித்தாள் இழையினி.   அவளது ராசிக்கு இன்றைய தினம் ஜெயமாம்... என்னவாக இருக்கும் என்ற எண்ணத்தோடு, பொழுது விடிந்ததும் பார்த்த முதல் வார்த்தையே மங்களமாக இருக்க மகிழ்ச்சியுடன் முருகன் கோவிலிற்கு புறப்பட்டாள் இழையினி...
    error: Content is protected !!