Idam Maarum Manangal
மாலை ஸ்பெஷல் கிளாஸ் இருப்பதால்.. பெரிய பிள்ளைகளுக்கு என.. கேண்டீன் உண்டு.. கிரௌண்ட்டில். அங்கே கூட்டி வந்தான் சர்வேஷ்.. பார்வையால் யாரையோ தேடினான்.. நண்பர்கள் எல்லோரும் தூரமாக நின்றனர். இவன் தேடிய இடத்தில் யாருமில்லாமல் போக.. சர்வேஷ் அருகில்.. இப்போது வந்து நின்றாள் மீரா.
பார்க்க அழகாக இருந்தாள்.. சர்வேஷ் இப்போது, வர்ஷினியை பிடித்திருந்த கையை...
இடம் மாறும் மனங்கள்!
6
‘என் வாழ்க்கையில் எப்போ யார் வருவாங்க.. எப்போ காணாமல் போவாங்க.. எப்போது அன்பு காட்டுவாங்க.. எதுவரை இருப்பார்கள்.. என தெரியவில்லையே.. ஏன் எனக்கு எதுவும் நிலைக்கவில்லை’ என அழுகை அந்த இரவில் வர்ஷினிக்கு.
கமலவர்ஷினி, ஹைராபாத்’தில்தான் பிறந்தாள்.. சிவகுமார் விஜயா தம்பதியின் மூன்றாவது பிள்ளை. சிவகுமாரின் அண்ணன் சம்பத்குமார்.. ஆஸ்ட்ரேலியாவில் இருந்தார். அவருக்கு...
துருவ் உண்டு முடித்து வாய் துடைத்துக் கொண்டு டைனிங் டேபிளில் இருந்து இறங்கி சென்றான்.. தன்னுடைய பொம்மை காரில் அமர்ந்துக் கொண்டான் விளையாட.
மஞ்சரியும் ராக்கியும் உண்பதற்கு அமர்ந்தனர்.. வர்ஷினி பரிமாறத் தொடங்கினாள். ராக்கி “சர்வாவை கூப்பிட்டேன், வர்ஷினி வந்திருக்கா நீயும் வாடா சாப்பிடன்னு கூப்பிட்டேன்.. மிஸ் பண்ணிட்டான்..” என்றான் எதார்த்தமாக.
வர்ஷினிக்கு, நேற்று வரை இல்லாத...
இடம் மாறும் மனங்கள்!
5
வர்ஷினி காபி குடித்து முடிக்க.. மஞ்சரி “என்ன பிரியாணி பிடிக்கும் வர்ஷினிக்கு ”என்றாள்.
அவளும் பதில் சொல்ல.. ராக்கேஷ் இப்போது தன் நண்பனுக்கு அழைத்தான்.
சர்வேஷ் அழைப்பினை ஏற்க.. ராக்கி “என்ன டா.. பங்க்ஷன் நல்லபடியாக முடிந்ததா..” என வினவினான்.
சற்று நேரம் விழா பற்றி பேசிக் கொண்டிருந்துவிட்டு.. “வீட்டுக்கு வர்ஷினி வந்திருக்கா.. நீ வரியா”...
பின் இருவரும் நல்ல உணவகத்தில் உண்டுவிட்டு.. அன்னைக்கு என்ன வேண்டும் என கேட்டு வாங்கிக் கொண்டு வீடு வந்தனர்.. மாலை மூன்றுக்கு மேல் இருக்கும் வீடு வரும் போது.
அன்னை உண்ணும் போது.. மகள் கதை பேசிக் கொண்டே இருந்தாள்.. எங்கே சென்றோம்.. என்ன ஏது என விவரம் சொன்னாள்.
வர்ஷினி சிறுது நேரம் உறங்கலாம் என...
சர்வேஷ், தனது அக்கா பிள்ளையின் காதுகுத்து வைபவத்திற்கு வந்திருந்தான். முன்பே அவனின் வரவே இதற்காக என திட்டமிடப்பட்டடிருந்தது.
நடனசபாபதி முத்துநாயகி தம்பதியின் மக்கள்.. ஸ்ரீதுர்கா வரலட்சுமி சர்வேஷ்வரன். நிறைவான குடும்பம். சபாபதி தன் நண்பரோடு சேர்ந்து பேப்பர் டீலர் ஷிப் எடுத்து தொழில் செய்துக் கொண்டிருந்தார்.
ஆனால், பிள்ளைகள் வளர்ந்து நிற்கும் நேரத்தில்.. தொழிலில் பிரச்சனை தொடங்கியது....
“அம் இந்தியன்” என்றாள்.
உமர் “தர்ஷன் தங்கச்சி டா” என்றான்.
எல்லோரும் அலர்ட்டாகினர். இந்தர் “டேய் அவனுக்கு அக்கா மட்டுமேதானே டா.. தங்கச்சி எப்படி டா புதுசா வரும்” என்றான்.
உமர் உண்பதற்கு சாப்பாத்தி எடுத்து அவளுக்கு கொடுத்துவிட்டு.. அவளை பார்த்து “ஈட் புல்..” என்றான், மிரட்டலாக.
வர்ஷினி “தேங்க்ஸ்..” என்றாள்.
நண்பர்கள் சிரித்தனர் உமரை பார்த்து.
உமர் “டூமோரோ ஐ வில்...
இடம் மாறும் மனங்கள்!
3
வர்ஷினிக்கு அலைச்சலில் நல்ல உறக்கம்.
மறுநாள் காலையில் எழுந்ததும்தான் நினைவு வந்தது ‘சர்வேஷ் பார்க்கனும்ன்னு சொன்னாங்களே’ என. அவசர அவசரமாக கிளம்பினாள்.. கீழே வந்து உண்டுவிட்டு.. ஓட்டமும் நடையுமாக அலுவகலம் கிளம்பிவிட்டாள். தந்தையை எழுப்ப மனதில்லை.. அசதியில் இருப்பார் என தெரிந்து கிளம்பிவிட்டாள் பெண்.
வர்ஷினி அலுவலகம் சென்றதும் சரியாக அழைப்பு வந்தது. இவள்,...
பிரதாப் “வர்ஷினி.. அஹ.. இங்க பார் சர்வேஷ் வந்ததிலிருந்து உன்னைத்தான் கேட்டுகிட்டு இருக்கான்..” என்றான்.
வர்ஷினி விழிவிரித்துக் கொண்டே மெதுவாக நடந்து வந்தாள்.. அவளின் தந்தை வண்டி சாவியை வாங்கிக் கொண்டு.. “எல்லோரும் சாப்பிட வாங்கப்பா” என சொல்லிக் கொண்டே உள்ளே நடந்தார்.
சர்வேஷ் புன்னகையை மறந்து கண்கள் விரித்து அவளை பார்த்தான்.. அவனின் இதயம் அதிவேகமாக...
இடம் மாறும் மனங்கள்!
2
சூரியன் மஞ்சள் வண்ணமாகி பின் சிவப்பு வண்ணமாக ஒளிர.. உமர் ஷாபிராவின் திருமண நிகழ்வுகள் தொடங்கியது.. சுற்றமும் சொந்தமும் சூழ இருவரும் தம்பதிகளாகினர்.
இரவு நேரம் நெருங்க நெருங்க.. மின்னவிலக்கு அலங்காரங்கள்.. வாத்தியங்களின் சப்தங்கள்.. பெண்களின் சந்தோஷ சிரிப்புகள்.. குழந்தைகளின் ஆரவாரம் என அந்த மண்டபம் ஆனந்தமாகியது.
விருந்தினர்கள் வர தொடங்கியிருந்தனர். ஷர்மி தனியாக...
இடம் மாறும் மனங்கள்!..
1
ஹைட்ராபாத்.. மத்திய அரசு பணியாளர்களுக்கான குடியிருப்பு வளாகம்.
மணி காலை 7:20.. வர்ஷினி “ம்மா... நான் கிளம்பறேன்” என்றாள் அமைதியான குரலில்.
அன்னை விஜயா “ம்.. பதினோரு மணியாகுமா” என்றார் கேள்வியாக பெண்ணை பார்த்து.
வர்ஷினி சட்டென திரும்பி பார்த்தாள் அதே கேள்வியான பார்வையோடு.. பின் அன்னையின் எண்ணம் புரிய, லேசான புன்னகையோடு.. “ம்.. கண்டிப்பா...