Ennavan
பகுதி - 17
“என்ன சொல்கிறான் உங்கள் மகன்?” என்று வினவினார் ரேகா முகத்தை தன் தோளில் இடித்துக்கொண்டு.
“அவன் வர மாட்டான்…” என்று கோபால் சொல்லி முடிப்பதற்குள் ரேகா குறுக்கிட்டார், “அதானே பார்த்தேன்... அவன் பெண்டாட்டி தான் அவனை முந்தானையில் முடிந்து வைத்திருக்கிறாளே. போதாகுறைக்கு நீங்களும் நேற்றிலிருந்து அவள் புராணம் பாடுகிறீர்கள்.” தன் பேச்சை யாரும்...
பகுதி-4
வீடு முதல் உணர்வுகள் வரை புதிதாய் துளிர்விட;
மாற்றங்களை வரவேற்கிறேன் என்னவனுடன்!
மறுநாளே புது வீட்டில் பால் காய்ச்சி குடிபுகுந்தனர். அது இரண்டு அறை, ஒரு ஹால், சமையல் அறை கொண்ட தனி வீடு. பெரியதும் அல்ல சிறியதும் அல்ல, நால்வர் தங்கும் அளவு உள்ள மாடி வீடு. மாடி போர்ஷன் காலியாக இருந்தது.
“ஏன் சாப்பிடாம போறீங்க?...
பகுதி - 7
அனுவின் விழிகள் அவன் அறியாமல் ஆதியை படம் பிடித்துக் கொண்டிருந்தன. இவர் ஏன் என் மேல் இவ்வளவு அக்கறை எடுத்துக் கொள்கிறார்? நான் அவர் மனைவி என்பதனாலா இல்லை அவருக்கு என்னை பிடிக்க ஆரம்பித்து விட்டதா? சிறிது நாட்கள் கழித்து என்னை பிடிக்கவில்லை என்று கூறினால் என்ன செய்வது? இவருக்கு சற்றும்...
பகுதி - 10
அவள் மனதை அரிக்கும் விஷயம் அறிய ஆவலாய் இருந்தாலும் அவள் சோர்வுற்றதை கண்டு ஒரு ஹோட்டலில் வண்டியை நிறுத்தினான் ஆதி.
“வா, இங்கேயே மதிய உணவு சாப்பிட்டு விட்டு கிளம்பலாம்.” என்று கூறி அவள் கரம் பற்ற முனைந்தவனை சிடுசிடுத்தாள் அனு, “என்ன பண்றிங்க? இப்படி வெளியில் எல்லாம் என்னை தொடாதீர்கள்.” என்று...
பகுதி-3
புது உறவுகள் தேடி வர; புதிதாய் வாழ்க்கை தொடங்கியது என்னவனுடன்!
“நாம் ஏன் அவளை இங்கே அழைத்து வரக்கூடாது? நம்முடனே இருந்து விடட்டும்.” என்று ஆதி தன் யோசனையை களைந்து கூறினான்.
“அது எப்படி, ஏற்கனவே என்னால் உங்களுக்கு கஷ்டம். நீங்கள் என்னை ஏதாவது வேலையில் சேர்த்து விடுங்கள் நான் பார்த்துக்கொள்கிறேன்.” என்ற அனுவை பார்த்து தன்...
பகுதி - 9
அவர்கள் சென்ற பின் கிட்சனில் தனக்கு தோசை சுட்டுக் கொண்டிருந்தவளை சத்தம் இல்லாமல் பின்னிருந்து அணைத்தான் ஆதி. நேற்று இருந்த தயக்கங்கள் நேற்றோடு போயிற்று, இருவருக்கும்.
தன் இடை மேல் கரம் பட்டதும் பயந்து திரும்பியவள் “நான் பயந்தே போய் விட்டேன். ஏன் இப்படி செய்தீர்கள்?” என்று அவள் சீற சற்று சுதாரித்தவன்,...
பகுதி - 35
“எதற்கு இவ்வளவு பயப்படுகிறாய் அனுமா… இதுவும் உன் வீடு தான் அங்கு எப்படி இருந்தாயோ அப்படியே இங்கும் இருக்கலாம்.” என்று கோபாலும் தன் பங்கிற்கு அனுவை தேற்றினார்.
இதையெல்லாம் காதில் வாங்கிக்கொண்டே அங்கே வந்தார் ரேகா, “நீயும் என் மகன் போல் என்னை வில்லி என்று நினைத்து விட்டாயோ?” என்று கேட்டதும் அனுவின்...
பகுதி - 34
அணைப்பிலிருந்து வெளிவந்தவள், “ஆமாம் அங்கு வெளியில் இருக்கும் போது கயலிடம் என்ன சொன்னீர்கள்? ஹான்… நினைவு வந்துவிட்டது... உன் அக்கா போல் மறை கழன்று விட்டதா என்றா கேட்டீர்கள். இரண்டு அடி போட்டால் எல்லாம் சரியாகிவிடும்.” என்று முறைக்க அவள் கரங்கள் ஏற்கனவே அவனை பதம் பார்த்தன.
“உனக்கு மறை டைட்டா இருக்கிறது...
பகுதி - 30
“இப்பொழுது எதற்கு ஆதியையும் குழப்பி விட்டுள்ளாய்? அவனாவது தெளிவாக இருந்தான்.” என்று ஆதி சென்ற பின் ரேகாவிடம் வினவினார் கோபால்.
“நான் என்ன குழப்பினேன்? எதார்த்தத்தை கூறினேன்.” என்று அதற்கு அசால்ட்டாக பதில் தந்தார் ரேகா.
“நீ இப்பொழுது நடிக்காதே... எனக்கு தெரியாதா உன்னை பற்றி. நீ வேண்டுமென்றே தான் அவனை இப்படி குழப்பி...