Aaruyirae En Oruyirae
அத்தியாயம் – 18
ஞாயிற்றுக் கிழமை, காலை.
பூங்காவில் வேர்க்க விறுவிறுக்க வேகமாய் நடைபயிற்சி செய்து கொண்டிருந்தார் டானியல். அவருக்குப் பின்னால் மெல்ல நடந்து வந்த ஜெஸ்சி, “ப்ச்... போதும் டானி... இதுக்கு மேல என்னால நடக்க முடியாது...” என்றார் நடந்ததில் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க.
“ஜெஸ்சி டார்லிங், அப்படில்லாம் சொல்லக் கூடாது... உனக்கு இப்ப சுகர் லெவல்...
அத்தியாயம் – 16
டானியல் ஜெஸ்சி தம்பதியரைப் பற்றி நினைத்துக் கொண்டே துணிகளை மடக்கி வைத்துக் கொண்டிருந்த ஐஷு அலைபேசியில் ஒளிர்ந்த அன்னையின் அழைப்பில் புன்னகைத்தாள்.
“ஹலோ அம்மா, எப்படி இருக்கீங்க...”
“நாங்க நல்லாருக்கோம்டி செல்லம்...”
“ம்ம்... அதானே நான் போனதும் விட்டது தொல்லைன்னு எல்லாரும் சந்தோஷமா தான் இருப்பீங்க...”
“ச்சே... என்னடி இப்படி சொல்லற... நீ இல்லாம வீடே உறங்கிப்...
அத்தியாயம் – 17
அவன் பின்னில் சென்றவள் கண்ணில் கையிலிருந்த மருதாணி உறுத்த, “அச்சோ மருதாணிக் கையால எப்படி சப்பாத்தி தேய்க்க முடியும்...” யோசித்து அப்படியே நின்றாள்.
அதே யோசனையுடன் திரும்பிய ரகு, “ஐஷு, நீதான் கைல மருதாணி வச்சிருக்கியே... எப்படி சப்பாத்தி தேக்க முடியும்... நீ சொல்லவும் நானும் யோசிக்காம ஓகே சொல்லிட்டேன்... நீ இரு......
அதை ஆச்சர்யமாய் கேட்டிருந்தவள், “இவன் நிஜமாலும் சொல்லுறானா... இல்ல, நமக்குத் தெரியாதுன்னு சும்மா தட்டி விடறானா...” என யோசிக்க, “நீ சொன்னதெல்லாம் உனக்கு நினைவில்லை... ஆனா, நீ பேசின ஒவ்வொரு வார்த்தையும் என் மனசுல பொக்கிஷமா சேர்த்து வச்சிருக்கேன்... உனக்கு நம்பிக்கை இல்லேன்னா அத்தை கிட்ட கேட்டுப் பாரேன்...” என்றான் அவன்.
“ம்ம்... சரி போகலாமா...”...