தித்திக்கும் முத்தங்கள்
குமரன் சட்டென திரும்பிப்பார்க்க, அதற்குள் பார்வையை வேறுபுறம் திருப்பிக் கொண்டாள். குமரன் சிறுசிரிப்புடன் கிளம்பிவிட, அவனிடம் சொன்னதுபோலவே சமைத்து முடித்தவள் சாப்பிட்டு முடித்து தன் பாடங்களை எடுத்து வைத்துக்கொண்டு அமர, குமரன் வந்துவிட்டான்.
அவனுக்கு சாப்பாடு எடுத்து வைக்க முற்பட்டவளை, "நீ பாரு. நான் போட்டு சாப்பிட்டுக்கறேன்." என்றபடியே நகர்ந்துகொண்டான்.
சொன்னதுப்போலவே அவன் உண்டுமுடித்து கிளம்பிவிட, அவனை...
இந்த பண விஷயத்தில் அவளாலும் எதுவும் செய்ய முடியாதே. அவளால் முடிந்தவரை அவளது செலவுகளை சுருக்கிக் கொண்டாள். இதுவரை குமரன் கொடுக்கும் பணத்திலிருந்து ஒரு ரூபாய் கூட தனது சொந்த செலவுக்கென்று அவள் உபயோகப்படுத்தியதே இல்லை.
அவள் வீட்டை விட்டு வெளியேச் செல்வதும் வருவதும் குமாரனோடு மட்டுமே என்கையில், அவளது அத்தனை செலவுகளையும் அவனே பார்த்துக்...
தித்திக்கும் முத்தங்கள் 08
மகாலட்சுமி பணத்தைக் கொடுத்தவுடன் தன் கடமை முடிந்தது என்று வெளியேறிவிட, கதிர்வேல் யோசிக்கும்போதே சட்டென பணத்தைக் கையில் எடுத்துக் கொண்டாள் பிரியதர்ஷினி. பணத்தை அப்படியும் இப்படியும் திருப்பிப் பார்த்தவள், "இவ்ளோ நல்லவங்களா உங்க அம்மா. நமக்கு வீடெல்லாம் பார்த்து கொடுக்கறாங்க." என்றாள் கிண்டல்போல்.
"நீ வேற... அது நம்மளை வீட்டை விட்டு வெளியே...
தித்திக்கும் முத்தங்கள் 02
ராணிமேரிக் கல்லூரியின் வாயிலில் இருந்த பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தாள் கார்த்திகைச்செல்வி. அவளுடன் நின்றிருந்த அவளது தோழிகள் எதிரில் தெரிந்த கடற்கரைக்குச் செல்ல திட்டம் தீட்டிக் கொண்டிருக்க, இதுவரை இரண்டு பேருந்துகளை தவற விட்டு அதே இடத்தில நின்றிருந்தனர்.
கார்த்திகைச்செல்வியையும் அவர்கள் உடன் வருமாறு அழைக்க, "முடியவே முடியாது.." என்று...
தித்திக்கும் முத்தங்கள் 05
கார்த்திகைச்செல்வி படிக்கும் கல்லூரியின் நுழைவு வாயிலில் ஆட்டோவை நிறுத்திக் காத்துக் கொண்டிருந்தான் பூச்சி. நேரம் ஒன்றை கடந்திருக்க, இன்னும் பத்தே நிமிடங்கள் தான் என்று பதட்டத்துடன் அந்த கல்லூரியில் இருந்து வெளியேறும் மாணவிகளை பார்த்தபடி நின்றிருந்தான் அவன்.
சில நிமிடங்களில் கூட்டம் கூட்டமாக மாணவிகள் வெளியே வரத் தொடங்க, தூரத்தில்...
தித்திக்கும் முத்தங்கள் 22
கார்த்திக்காக வீட்டில் இருக்க ஒப்புக்கொண்டாலும் அந்த ஒருநாளை கடத்துவது பெரும் போராட்டமாக இருந்தது குமரனுக்கு. இத்தனைக்கும் நேரம் பதினொன்று தான் அப்போது. கார்த்தி நேரத்திற்கு உணவு கொடுத்திருக்க, அதனுடனே மாத்திரைகளையும் உண்டு முடித்திருந்தான்.
கார்த்தி காலை உணவை முடித்து பாத்திரங்களை கையோடு சுத்தப்படுத்தி வைத்தவள் இப்போது துணிகளை ஊறவைத்துக் கொண்டிருந்தாள். குமரன் வீட்டில்...
தித்திக்கும் முத்தங்கள் 16
குமரனின் அருகாமை கொடுத்த இதத்தில் அமைதியாக படுத்திருந்தாள் கார்த்திகா. குமரன் வீட்டிற்கு அழைத்து வந்துவிட்ட போதும், பயத்தில் நடுங்கியபடிதான் இருந்தாள் கார்த்திகைச்செல்வி. ராணியும், பிரியாவும் ஆடிய ஆட்டம் அப்படியானது அல்லவா.
குமரன் "பயப்படாத கார்த்தி. இனிமே வரமாட்டாங்க. இப்பிடி நடுங்காத." என்று கொஞ்சமாக குரலுயர்த்தியதற்கே அவள் உடல் அதிர, அவள் கைப்பிடித்து இருந்தவன்,...
தித்திக்கும் முத்தங்கள் 23
அந்த சிறிய வீட்டின் சுவற்றில் சாய்ந்து குமரன் அமர்ந்திருக்க, அவன் மடியில் தலைவைத்து உறங்கிக் கொண்டிருந்தாள் கார்த்தி. ராணி ஆடிய ஆட்டத்தில் மொத்தமாக உடைந்து போயிருந்தாள் அவள். குமரனுக்காக அழுகையை நிறுத்திக் கொண்டாலும் முகம் வாடிப்போனது.
குமரன் பலமுறை எடுத்துக் கூறியும் அவள் இயல்புக்கு திரும்பவில்லை. இறுதியில் குமரன் சற்று கடுமையாக அதட்டித்...
தித்திக்கும் முத்தங்கள் 09
கார்த்திகா வீசியெறிந்த தட்டில் இருந்த உணவுப்பருக்கைகள் குமரன் மீதும், தரையிலும் இறைந்து கிடக்க, அசையாமல் அமர்ந்து கொண்டிருந்தான் குமரன். அவன் கண்கள் கலங்கி சிவந்திருந்ததன் காரணம் கோபமா, அல்லது உணவில் இருந்த அதிகப்படி காரமா என்று அறியமுடியவில்லை.
ஆனால், கார்த்திகா அவன் முகத்தை நிமிர்ந்தும் பாராமல் அழுகையில் கரைய, சில நிமிடங்கள் பொறுத்துப்...
தர்ஷனாவும், காவியாவும் அதிர்ந்து நின்றவர்கள் ஒருவழியாக சுதாரித்து, "ஹேய் விடுடி.. பிரச்னையாகிடப் போகுது." என்று பூர்ணியைப் பிடித்திழுக்க,
"விடுங்கடி. இவன்தான் அன்னைக்கு கார்த்தியைக் கூட்டிட்டுப் போனது. இப்போ அவ என்னடான்னா கார்த்தி ஓடிபோய்ட்டான்னு சொல்றா. ஏய்... எங்கேடா கார்த்தி, என்ன செஞ்ச அவளை. சொல்றியா இல்ல போலீசுக்கு போன் பண்ணவா." என்று எகிறியவள் "ஏய்.. போலீசுக்கு...
தித்திக்கும் முத்தங்கள் 28
கார்த்திகைச்செல்வி -குமரகுருவின் திருமணம் முடிந்து இரண்டு மாதங்கள் கடந்திருக்க, குமரகுருவின் வாழ்வில் இன்றியமையாதவள் ஆகியிருந்தாள் கார்த்திகா. அவனது ஒவ்வொரு செயலும் கார்த்திகையை மனதில் கொண்டு, அவளுக்காக என்பதாகத் தான் இருக்கும்.
கார்த்தியும் அவனுக்கு குறையாத அன்பை அள்ளிக்கொடுக்க, இருவருக்கும் மகிழ்ச்சிக்கு குறைவில்லாத நிலைதான். அன்றும் சனிக்கிழமை என்பதால் கல்லூரி விடுமுறையாக இருக்க, காலையில்...
தித்திக்கும் முத்தங்கள் 01
வடசென்னையின் அடையாளங்களில் ஒன்றான காசிமேடு கடற்கரை அதிகாலை பரபரப்பில் சுழன்று கொண்டிருந்தது. பெரிய அளவிலான விசைப்படகுகளும், மோட்டார் படகுகளும், சிறிய கட்டுமரங்களும் என்று கடலே தெரியாத அளவுக்கு படகுகள் நிறைந்திருக்க, மீன்களை இறக்குபவர்களும், படகுகளை நிறுத்துபவர்களும், வலைஞர்களும், வியாபாரிகளும் என்று நிரம்பி வழிந்தது கடற்கரை.
அப்போதுதான் வந்து நின்ற படகில்...
"யப்பா.." என்று அவரை அணைத்து கொண்ட மகன் "தெய்வம்ப்பா நீ.. என் தெய்வம்... என் வாழ்க்கைல வெளீக்கேத்தி வச்ச சாமி நீ.." என்று தந்தையின் காலில் விழுந்து வணங்கினான் மகன்.
இருவரும் பேசியது மொத்தத்தையும் அன்று இரவே தந்தை மறந்துவிட, "நாளைக்கே தூக்குடா.." என்றதை மட்டும் மறக்காமல் பிடித்துக் கொண்டான் மகன்.
இருவரும் அந்த குடியிருப்பின் பின்பகுதியிலேயே...
நேற்றுப்போலவே மனைவி சமைக்காமல் அமர்ந்திருந்தது ஆத்திரம் கொடுக்க, வந்ததும் வராததுமாக சண்டை வேண்டாம் என்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டவன் அமைதியாக அவள் அருகில் அமர்ந்தான்.
"என்ன பிரியா. உடம்பு முடியலையா." என்று நிதானம் தவறாமல் தான் வினவினான் அவன்.
ஆனால், பிரியா அவனை விட வேண்டுமே. "உடம்பு முடியலைன்னா, என்ன பண்ண போற." என்றாள் சவாலாக.
"ஏய்.. இன்னா...
தித்திக்கும் முத்தங்கள் 12
குமரன் கார்த்திகாவின் உடமைகளை எடுத்துவந்து கொடுத்து மூன்று நாட்கள் கழிந்திருக்க, அன்று காலை கண்விழித்தது முதலே உர்ரென்று தான் அமர்ந்திருந்தான் குமரன். இந்த ஐந்து நாட்களின் வழக்கமாக காலையில் உறக்கம் தெளிந்து எழுந்ததுமே பாலும், காய்கறிகளும் வாங்கி வந்து கொடுத்திருந்தான். கார்த்திகா அவனுக்கு முன்பே எழுந்து குளித்து முடித்திருக்க, அவளும் வழக்கம்...
நாட்கள் தள்ளிப் போயிருப்பதும் அப்போதுதான் நினைவு வர, ராஜம்மாவின் அருகில் வந்து, "ஏன் அப்படி கேட்டிங்க?" என்று புரியாதவளாக மீண்டும் அவள் கேட்க,
"எத்தனைப் பேரை பார்த்திருப்பேன்? எனக்கு தெரியாதா? உன் முகத்தை பார்த்ததும் அப்படிதான் கேட்க தோணுச்சு எனக்கு. நாள் தள்ளி இருக்கா கண்ணு." என்று மீண்டும் கேட்டவருக்கு பதில் எதுவும் சொல்லாமல் வீட்டிற்கு...
அவருக்கு அடுத்தபடியாக பூச்சி... கார்த்தியின் அழைப்புக்கு ஏற்ப, அண்ணனாகவே மாறி உடன் நின்றான் அவன். அவனும் பார்ப்பதையெல்லாம் வாங்கி வந்து கார்த்தியின் கையில் கொடுப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருக்க, கார்த்திகா தான் திணறிப் போவாள்.
கார்த்திகா பரிசோதனைக்கு செல்லும் நேரமெல்லாம் குமரன் உடன் வந்தாலும், இருவருக்கும் ஓட்டுநர் வேலை பார்ப்பது பூச்சி தான். குமரன் கூட சொல்லிப்...
தித்திக்கும் முத்தங்கள் 04
தன் வீட்டிற்கு அருகில் இருந்த அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு வந்திருந்தாள் கார்த்திகைச்செல்வி. அன்று பிரதோஷம் என்பதால் கல்லூரி முடித்து வந்ததுமே வீட்டு வேலைகளை முடித்துவிட்டு ஐந்து மணிக்கெல்லாம் சரியாக கோவிலில் வந்து அமர்ந்துவிட்டாள் அவள்.
உள்ளே மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்து கொண்டிருக்க, முழுவதுமாக அவரிடம் லயித்துப் போய் அமர்ந்திருந்தாள் கார்த்திகா.பூஜை...
தித்திக்கும் முத்தங்கள் 32
கார்த்திகைச்செல்வி பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்க, அவள் இருந்த அறைக்கு வெளியே இருந்த படியில் அமர்ந்திருந்தனர் ராஜம்மாவும், குமரனும். அரசு மருத்துவமனை என்பதால் கார்த்தி இருந்த அறைக்குள் எல்லாம் அனுமதி கிடையாது. இவர்களையே அவ்வபோது விரட்டிக்கொண்டு தான் இருந்தனர்.
குமரன் எத்தனையோ முறை எடுத்து சொல்லியும் கேட்காமல், கார்த்தி தனது கர்ப்பகால பரிசோதனைகளை அரசு...
"கார்த்தி."
"எனக்கு என்ன சொல்லணும்னு நிஜமா தெரியல. ஆனா, பிடிக்காம எல்லாம் இங்கே இருக்கல. அதோட என் வீட்டுக்கு போகணும்னு நான் நினைக்கல. எனக்கு என்ன வேணும்னு கூட எனக்கு தெரியல. இதுல நீங்க வேற அப்பப்போ எதையாவது கேட்கறீங்க?"
"நல்லா லவ் பண்ணி கல்யாணம் பண்ண என் அண்ணனும், உங்க தங்கச்சியுமே ஒழுங்கா வாழ முடியல....