Tuesday, June 9, 2026

    தித்திக்கும் முத்தங்கள்

    தித்திக்கும் முத்தங்கள் 29 நேற்று இரவு பிரியா வீட்டிற்குள் வந்தபின்னும் கூட ராணி தன் வசைமாரியை நிறுத்தவே இல்லை. அவளைத் தொடர்ந்து வீட்டிற்குள் வந்தவர் மகன் தனது பேச்சைக் கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்திய கோபத்தையும்  பிரியாவின் மீதே காண்பித்தார். இரவு முழுவதும் அவரின் வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டு அசையாமல் படுத்திருந்தவள் காலையில் எழுந்து குளித்துவிட்டு வேலைக்கு புறப்பட்டுவிட்டாள். என்னவோ...
    தித்திக்கும் முத்தங்கள் ௦3        அன்று ஞாயிற்றுக்கிழமையாக இருக்க, நேரம் காலை பதினொன்றை கடந்த பின்பும் உறங்கி கொண்டிருந்தாள் பிரியதர்ஷினி. அவள் குமரகுருவின் தங்கை.      குமரகுரு காலையிலேயே வேலை முடித்து வந்தவன் கையோடு மீன் வாங்கி வந்து கொடுத்திருக்க, அதை வாங்கி சமையலறையில் வைத்துவிட்டு மீண்டும் உறங்கிய ராணி பத்து மணிக்கு எழுந்து அந்த பாலிதீன்...
    தித்திக்கும் முத்தங்கள் 05                கார்த்திகைச்செல்வி படிக்கும் கல்லூரியின் நுழைவு வாயிலில் ஆட்டோவை நிறுத்திக் காத்துக் கொண்டிருந்தான் பூச்சி. நேரம் ஒன்றை கடந்திருக்க, இன்னும் பத்தே நிமிடங்கள் தான் என்று பதட்டத்துடன் அந்த கல்லூரியில் இருந்து வெளியேறும் மாணவிகளை பார்த்தபடி நின்றிருந்தான் அவன்.               சில நிமிடங்களில் கூட்டம் கூட்டமாக மாணவிகள் வெளியே வரத் தொடங்க, தூரத்தில்...
    நேற்றுப்போலவே மனைவி சமைக்காமல் அமர்ந்திருந்தது ஆத்திரம் கொடுக்க, வந்ததும் வராததுமாக சண்டை வேண்டாம் என்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டவன் அமைதியாக அவள் அருகில் அமர்ந்தான். "என்ன பிரியா.  உடம்பு முடியலையா." என்று நிதானம் தவறாமல் தான் வினவினான் அவன். ஆனால், பிரியா அவனை விட வேண்டுமே. "உடம்பு முடியலைன்னா, என்ன பண்ண போற." என்றாள் சவாலாக. "ஏய்.. இன்னா...
    தித்திக்கும் முத்தங்கள் 02                     ராணிமேரிக் கல்லூரியின் வாயிலில் இருந்த பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தாள் கார்த்திகைச்செல்வி. அவளுடன் நின்றிருந்த அவளது தோழிகள் எதிரில் தெரிந்த கடற்கரைக்குச் செல்ல திட்டம் தீட்டிக் கொண்டிருக்க, இதுவரை இரண்டு பேருந்துகளை தவற விட்டு அதே இடத்தில நின்றிருந்தனர்.               கார்த்திகைச்செல்வியையும் அவர்கள் உடன் வருமாறு அழைக்க, "முடியவே முடியாது.." என்று...
    தித்திக்கும் முத்தங்கள் 32 கார்த்திகைச்செல்வி பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்க, அவள் இருந்த அறைக்கு வெளியே இருந்த படியில் அமர்ந்திருந்தனர் ராஜம்மாவும், குமரனும். அரசு மருத்துவமனை என்பதால் கார்த்தி இருந்த அறைக்குள் எல்லாம் அனுமதி கிடையாது. இவர்களையே அவ்வபோது விரட்டிக்கொண்டு தான் இருந்தனர். குமரன் எத்தனையோ முறை எடுத்து சொல்லியும் கேட்காமல், கார்த்தி தனது கர்ப்பகால பரிசோதனைகளை அரசு...
    தித்திக்கும் முத்தங்கள் 01                     வடசென்னையின்  அடையாளங்களில் ஒன்றான காசிமேடு கடற்கரை அதிகாலை பரபரப்பில் சுழன்று கொண்டிருந்தது. பெரிய அளவிலான விசைப்படகுகளும், மோட்டார் படகுகளும், சிறிய கட்டுமரங்களும் என்று கடலே தெரியாத அளவுக்கு படகுகள் நிறைந்திருக்க, மீன்களை இறக்குபவர்களும், படகுகளை நிறுத்துபவர்களும், வலைஞர்களும், வியாபாரிகளும் என்று நிரம்பி வழிந்தது கடற்கரை.                  அப்போதுதான் வந்து நின்ற படகில்...
    "இந்த கதைக்கும் அவளுக்கும் இன்னா லிங்க் இருக்கு. அவளை இழுக்காத" என்று குமரன் கூறும்போதே, "அதெப்படி இல்லாம போவும். அவ ஆத்தாக்காரி மேல தான கேஸ் கொடுத்து இருக்கேன். இந்நேரம் பொண்ணுக்கு போனை போட்டு சொல்லி இருப்பா. உன் பொண்டாட்டி உன்கிட்ட நீலிக்கண்ணீர் வடிச்சிருப்பா. அதுக்காக தான வந்திருக்க." என்று தானாகவே எதையோ ஊகித்து பிரியா...
    "அந்த குடிகார நாய் ஏதாவது சொன்னா, நீ நம்பிட்டு வாழுற பொண்ணு வாழ்க்கையை கெடுக்க கிளம்பிடுவியா? அவனே ஒரு பணத்தாசை பிடிச்சவன். நேத்து உன்கிட்ட பேசுனதே இன்னைக்கு அவனுக்கு ஞாபகம் இருக்காது. அவனை நம்பி... ஏன் வசந்த் இப்படியெல்லாம்? நாங்க உன்னை இப்படி வளர்க்கலையேடா..." என்றவர் இடிந்தவராக சோஃபாவில் அமர்ந்துவிட்டார். அதில் பதறியவனாக, "அப்பா." என்று...
                 "இப்போவும் அதேதான்.. தாலி கட்டதான் தூக்கினு வந்தேன்.. நாளைக்கு தாலி கட்ற வரிக்கும் இது உசுரோட இருக்கணும் இல்ல.. அதுக்குதான் இந்த செட்டப்.. இப்படியே கிடக்கட்டும்.." என்றவன் படகின் ஒரு ஓரம் சாவகாசமாக அமர்ந்து கொள்ள, அவன் பேச்சை கேட்டதில் மூர்ச்சையாகாத நிலைதான் கார்த்திகாவுக்கு.                "தாலி...
    தித்திக்கும் முத்தங்கள் 06           குமரன் தன் கையில் வந்து விழுந்தவளை தாங்கிப் பிடிக்க, அந்த நிலையிலும் அவன் அருகாமையை ஏற்காமல் பட்டென விலகி நின்றுகொண்டாள் கார்த்திகா. தங்கராஜ் கோபத்துடன் மீண்டும் மகளை நெருங்க, அவரை வழிமறிப்பவனாக கார்த்திகாவிற்கு  முன்னே அவளை மறைத்தபடி நின்றுவிட்டான் குமரகுரு.          தங்கராஜ் "ஏய்.. இன்னா சீனா... யார் ஊட்டு பொண்ணு...
    தித்திக்கும் முத்தங்கள் 04                  தன் வீட்டிற்கு அருகில் இருந்த அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு வந்திருந்தாள் கார்த்திகைச்செல்வி. அன்று பிரதோஷம் என்பதால் கல்லூரி முடித்து வந்ததுமே வீட்டு வேலைகளை முடித்துவிட்டு  ஐந்து மணிக்கெல்லாம் சரியாக கோவிலில் வந்து அமர்ந்துவிட்டாள் அவள்.               உள்ளே மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்து கொண்டிருக்க, முழுவதுமாக அவரிடம் லயித்துப் போய் அமர்ந்திருந்தாள் கார்த்திகா.பூஜை...
    தித்திக்கும் முத்தங்கள் அவர்கள் குடியிருப்பின் கீழே இருந்த பெட்டிக்கடையின் அருகே அமர்ந்திருந்தார் தங்கராஜ். ஏறத்தாழ ஒருமணி நேரமாக அங்கு காத்திருக்கிறார் அவர். ஆனால், இன்னும் அவர் மனைவி வேலை முடிந்து வந்திருக்கவில்லை. மகாலட்சுமி வழக்கமாக வீடு வரும் நேரம் கடந்து, மேலும் அரைமணிநேரம் ஆகிவிட்ட பின்பும் அவர் வராதது வேறு சந்தேகத்தைக் கொடுக்க,’வரட்டும் அவ’ என்று ஒரு...
    தித்திக்கும் முத்தங்கள் 15 பிரியா அழுது சிவந்த விழிகளுடன் தனது தாய்வீடு இருந்த குடியிருப்பை நெருங்க, வழக்கம்போல் அந்த குடியிருப்பின் கீழே இருந்த தண்ணீர்த்தொட்டிக்கு அருகில் அமர்ந்து கதையளந்து கொண்டிருந்தார் ராணி. தொலைவில் வரும்போதே அவரைப் பார்த்துவிட்ட பிரியா "அம்மா..." என்று அழுகையுடன் அழைக்க, அவள் தோற்றம் கண்டு பதறிப்போனார் ராணி. "பிரியா..." என்று அவர் வேகமாக...
    தித்திக்கும் முத்தங்கள் 17  அன்று காலையில் அவசர  அவசரமாக கிளம்பிச் சென்ற குமரன் நாள் முழுவதும் வீட்டிற்கு வராமல் இருக்க, வீட்டில் இருந்த பொருட்களைக் கொண்டு எதையோ சமைத்து வைத்திருந்தாள் கார்த்திகா. மதியம் வழக்கமான நேரம் கடந்தும் அவன் வரவில்லை என்றாகவும், நான்கு மணிக்கு மேல் தான் மட்டும் உண்டு முடித்திருந்தாள். எப்போதும் திட்டிக்கொண்டும், மிரட்டிக்கொண்டும் மட்டுமே...
    தித்திக்கும் முத்தங்கள் 08 மகாலட்சுமி பணத்தைக் கொடுத்தவுடன் தன் கடமை முடிந்தது என்று வெளியேறிவிட, கதிர்வேல் யோசிக்கும்போதே சட்டென பணத்தைக் கையில் எடுத்துக் கொண்டாள் பிரியதர்ஷினி. பணத்தை அப்படியும் இப்படியும் திருப்பிப் பார்த்தவள், "இவ்ளோ நல்லவங்களா உங்க அம்மா. நமக்கு வீடெல்லாம் பார்த்து கொடுக்கறாங்க." என்றாள்  கிண்டல்போல். "நீ வேற... அது நம்மளை வீட்டை விட்டு வெளியே...
    தித்திக்கும் முத்தங்கள் 11 கார்த்திகாவிடம் அவள் படிப்பைப் பற்றி பேசியதில் இருந்தே அதே யோசனையாகத் தான் சுற்றிக் கொண்டிருந்தான் குமரன். என்ன யோசித்தாலும், எப்படி அவள் புத்தகங்களை எடுத்து வருவதென்று ஒருவழியும் புலப்படவில்லை. அடுத்தநாள் காலையிலும் அதே சிந்தனையுடன் சுற்றிக் கொண்டிருந்தவனுக்கு சுலபமாக வழியமைத்துக் கொடுத்தது பூச்சிதான். குமரன்  விஷயத்தைக்  கூறிய கணமே அவன் நினைவில் வந்தது...
    தித்திக்கும் முத்தங்கள் 24 குமரன் தங்கராஜின் வார்த்தைகளில் பெரிதும் குழம்பியிருந்தான். என்ன முயன்றும் அத்தனை எளிதில் அவர் கூறிய விஷயத்தை அவனால் விடமுடியவில்லை. குடிகாரன்... வாய்க்கு வந்ததை பேசியிருக்கலாம் என்று சமாதானம் சொல்லிக் கொண்டாலும், முழுதாக அதைப் பொய் என்று எண்ணி ஒதுக்கிவிட முடியவில்லை. கார்த்தி ஒருவனை காதலித்து இருப்பதற்கெல்லாம் சாத்தியமே இல்லை என்று உறுதியாக தெரியும்...
    தித்திக்கும் முத்தங்கள் 10 நேற்று ப்ரியாவிடம் கூறியதுப் போலவே காலையில் நேரத்திற்கு எழுந்து வேலைக்குச் செல்ல தயாராகி நின்றான் கதிர்வேல். ஆனால், அவன் மனைவி வழக்கம்போல் உறக்கத்தைத் தொடர, அதுவே எரிச்சலாகிப் போனது அவனுக்கு. தன் வேலைகளை முடித்து அவள் முன்னே வந்து நின்றவன், "பிரியா... ப்ரியா." என்று அதட்டலாக அழைக்க, அதையும் காதில் வாங்காமல் உறக்கத்தைத்...
    தித்திக்கும் முத்தங்கள் 25 வழக்கமான அதிகாலை நேரம் தான். ஆனால், குமரனுக்கு மட்டும் வாழ்வு வசந்தமாகி விட்டதைப் போல் ஒரு எண்ணம். தன் மனைவியின் மனதில் தனக்கான இடம் என்னவென்பதை நேற்றைய அவளின் கண்ணீர் உணர்த்தியிருந்தது. ஒரு கணவனாக அதற்குமேல் என்ன வேண்டும் அவனுக்கு. அருகில் நிம்மதியாக உறங்கி கொண்டிருந்த மனைவியின் மீது பார்வை பதியவும், தன்னைமீறி...
    error: Content is protected !!