Tuesday, June 9, 2026

    தித்திக்கும் முத்தங்கள்

    தித்திக்கும் முத்தங்கள் 16 குமரனின் அருகாமை கொடுத்த இதத்தில் அமைதியாக படுத்திருந்தாள் கார்த்திகா. குமரன் வீட்டிற்கு அழைத்து வந்துவிட்ட போதும், பயத்தில் நடுங்கியபடிதான் இருந்தாள் கார்த்திகைச்செல்வி. ராணியும், பிரியாவும் ஆடிய ஆட்டம் அப்படியானது அல்லவா. குமரன் "பயப்படாத கார்த்தி. இனிமே வரமாட்டாங்க. இப்பிடி நடுங்காத." என்று கொஞ்சமாக குரலுயர்த்தியதற்கே அவள் உடல் அதிர, அவள் கைப்பிடித்து இருந்தவன்,...
    தித்திக்கும் முத்தங்கள் 07   ராஜம்மா தன் வீட்டில் இருந்த சில பாத்திரங்களை குமரகுரு - கார்த்திகைச்செல்வியின் உபயோகத்திற்காக பிரித்துக் கொடுக்க, அதுபோக இன்னும் என்னென்ன வாங்க வேண்டும் என்பதையும் அவரே குமரனுக்கு பட்டியலிட்டுக் கொடுத்தார் . குமரன் தன் ஆட்டோவின் ஆர்சி புத்தகத்தை சேட்டிடம் கொடுத்து அதன் பெயரில் இருபதாயிரம் பணம் வாங்கியவன் அவர் எழுதியிருந்த...
                 "இப்போவும் அதேதான்.. தாலி கட்டதான் தூக்கினு வந்தேன்.. நாளைக்கு தாலி கட்ற வரிக்கும் இது உசுரோட இருக்கணும் இல்ல.. அதுக்குதான் இந்த செட்டப்.. இப்படியே கிடக்கட்டும்.." என்றவன் படகின் ஒரு ஓரம் சாவகாசமாக அமர்ந்து கொள்ள, அவன் பேச்சை கேட்டதில் மூர்ச்சையாகாத நிலைதான் கார்த்திகாவுக்கு.                "தாலி...
    தித்திக்கும் முத்தங்கள் அவர்கள் குடியிருப்பின் கீழே இருந்த பெட்டிக்கடையின் அருகே அமர்ந்திருந்தார் தங்கராஜ். ஏறத்தாழ ஒருமணி நேரமாக அங்கு காத்திருக்கிறார் அவர். ஆனால், இன்னும் அவர் மனைவி வேலை முடிந்து வந்திருக்கவில்லை. மகாலட்சுமி வழக்கமாக வீடு வரும் நேரம் கடந்து, மேலும் அரைமணிநேரம் ஆகிவிட்ட பின்பும் அவர் வராதது வேறு சந்தேகத்தைக் கொடுக்க,’வரட்டும் அவ’ என்று ஒரு...
    அவருக்கு அடுத்தபடியாக பூச்சி... கார்த்தியின் அழைப்புக்கு ஏற்ப, அண்ணனாகவே மாறி உடன் நின்றான் அவன். அவனும் பார்ப்பதையெல்லாம் வாங்கி வந்து கார்த்தியின் கையில் கொடுப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருக்க, கார்த்திகா தான் திணறிப் போவாள். கார்த்திகா பரிசோதனைக்கு செல்லும் நேரமெல்லாம் குமரன் உடன் வந்தாலும், இருவருக்கும் ஓட்டுநர் வேலை பார்ப்பது பூச்சி தான். குமரன் கூட சொல்லிப்...
    நாட்கள் தள்ளிப் போயிருப்பதும் அப்போதுதான் நினைவு வர, ராஜம்மாவின் அருகில் வந்து, "ஏன் அப்படி கேட்டிங்க?" என்று புரியாதவளாக மீண்டும் அவள் கேட்க, "எத்தனைப் பேரை பார்த்திருப்பேன்? எனக்கு தெரியாதா? உன் முகத்தை பார்த்ததும் அப்படிதான் கேட்க தோணுச்சு எனக்கு. நாள் தள்ளி இருக்கா கண்ணு." என்று மீண்டும் கேட்டவருக்கு பதில் எதுவும் சொல்லாமல் வீட்டிற்கு...
    தித்திக்கும் முத்தங்கள் 02                     ராணிமேரிக் கல்லூரியின் வாயிலில் இருந்த பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தாள் கார்த்திகைச்செல்வி. அவளுடன் நின்றிருந்த அவளது தோழிகள் எதிரில் தெரிந்த கடற்கரைக்குச் செல்ல திட்டம் தீட்டிக் கொண்டிருக்க, இதுவரை இரண்டு பேருந்துகளை தவற விட்டு அதே இடத்தில நின்றிருந்தனர்.               கார்த்திகைச்செல்வியையும் அவர்கள் உடன் வருமாறு அழைக்க, "முடியவே முடியாது.." என்று...
    தித்திக்கும் முத்தங்கள் 32 கார்த்திகைச்செல்வி பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்க, அவள் இருந்த அறைக்கு வெளியே இருந்த படியில் அமர்ந்திருந்தனர் ராஜம்மாவும், குமரனும். அரசு மருத்துவமனை என்பதால் கார்த்தி இருந்த அறைக்குள் எல்லாம் அனுமதி கிடையாது. இவர்களையே அவ்வபோது விரட்டிக்கொண்டு தான் இருந்தனர். குமரன் எத்தனையோ முறை எடுத்து சொல்லியும் கேட்காமல், கார்த்தி தனது கர்ப்பகால பரிசோதனைகளை அரசு...
    இவர்களுக்காக ஏற்பாடு செய்திருந்த புதிய வீட்டில் ராஜம்மாவும், பூச்சியும் காத்திருக்க, குமரன் கார்த்திகாவோடு உள்ளே நுழைந்தான் இப்போது. யாரும் எதுவும் சொல்வதற்குள் அவனே, "விளக்கை ஏத்து." என, கார்த்திகா மறுப்பதற்குள் பார்வையால் மீண்டும் பயம் காட்டினான். அவன் எதிர்பார்த்ததுப் போலவே பயந்து போனவள் அமைதியாக விளக்கை ஏற்ற, ஒருநிமிடம் கண்களை மூடி வேண்டிக்கொண்டான் குமரகுரு. 'இதயெல்லாம் சரி பண்ணிக்குடு...
    தித்திக்கும் முத்தங்கள் 26 பூச்சி வாசலோடு விடைபெற்று சென்றிருக்க, மனவியைத் தொடர்ந்து வீட்டிற்குள் நுழைந்த குமரன் கையோடு கதவை தாழிட்டு இருந்தான். மனைவி முகத்தை சுருக்கியவளாக அமர்ந்துவிட, குமரன் அவள் அருகில் அமரவும், "எதுவும் பேசிடாதிங்க." என்றவள் அவன் தோளில் சாய்ந்து கொண்டாள். அவள் முகம் மிகுந்த வேதனையை பிரதிபலிக்க, இத்தனை நாட்களாக அவள் மனதில் அழுத்திக்...
    தித்திக்கும் முத்தங்கள் 12 குமரன் கார்த்திகாவின் உடமைகளை எடுத்துவந்து கொடுத்து மூன்று நாட்கள் கழிந்திருக்க, அன்று காலை கண்விழித்தது முதலே உர்ரென்று தான் அமர்ந்திருந்தான் குமரன். இந்த ஐந்து நாட்களின் வழக்கமாக காலையில் உறக்கம் தெளிந்து எழுந்ததுமே பாலும், காய்கறிகளும் வாங்கி வந்து கொடுத்திருந்தான். கார்த்திகா அவனுக்கு முன்பே எழுந்து குளித்து முடித்திருக்க, அவளும் வழக்கம்...
    "இந்த கதைக்கும் அவளுக்கும் இன்னா லிங்க் இருக்கு. அவளை இழுக்காத" என்று குமரன் கூறும்போதே, "அதெப்படி இல்லாம போவும். அவ ஆத்தாக்காரி மேல தான கேஸ் கொடுத்து இருக்கேன். இந்நேரம் பொண்ணுக்கு போனை போட்டு சொல்லி இருப்பா. உன் பொண்டாட்டி உன்கிட்ட நீலிக்கண்ணீர் வடிச்சிருப்பா. அதுக்காக தான வந்திருக்க." என்று தானாகவே எதையோ ஊகித்து பிரியா...
    தர்ஷனாவும், காவியாவும் அதிர்ந்து நின்றவர்கள் ஒருவழியாக சுதாரித்து, "ஹேய் விடுடி.. பிரச்னையாகிடப் போகுது." என்று பூர்ணியைப் பிடித்திழுக்க, "விடுங்கடி. இவன்தான் அன்னைக்கு கார்த்தியைக் கூட்டிட்டுப் போனது. இப்போ அவ என்னடான்னா கார்த்தி ஓடிபோய்ட்டான்னு சொல்றா. ஏய்... எங்கேடா கார்த்தி, என்ன செஞ்ச அவளை. சொல்றியா இல்ல போலீசுக்கு போன் பண்ணவா." என்று எகிறியவள் "ஏய்.. போலீசுக்கு...
    தித்திக்கும் முத்தங்கள் 25 வழக்கமான அதிகாலை நேரம் தான். ஆனால், குமரனுக்கு மட்டும் வாழ்வு வசந்தமாகி விட்டதைப் போல் ஒரு எண்ணம். தன் மனைவியின் மனதில் தனக்கான இடம் என்னவென்பதை நேற்றைய அவளின் கண்ணீர் உணர்த்தியிருந்தது. ஒரு கணவனாக அதற்குமேல் என்ன வேண்டும் அவனுக்கு. அருகில் நிம்மதியாக உறங்கி கொண்டிருந்த மனைவியின் மீது பார்வை பதியவும், தன்னைமீறி...
    தித்திக்கும் முத்தங்கள் 30 பிரியா கதிர்வேல் வீட்டிற்கு வந்து மேலும் சில நாட்கள் கடந்திருக்க, காலையிலேயே ஆட்டோவை எடுத்துக்கொண்டு வெளியில் கிளம்பியிருந்தான் கதிர். அவன் வேலைக்கு சென்றுவிடவும், மகாவுடன் அவர் வீட்டில் இருந்தாள் பிரியா. மகா மகனுக்காக மதிய உணவு தயாரிக்கும் பரபரப்பில் இருக்க, அவர் கையில் கொடுத்திருந்த கேரட்டையும், பீன்ஸையும் பொடியாக நறுக்கிக் கொண்டிருந்தாள்...
    தித்திக்கும் முத்தங்கள் 28 கார்த்திகைச்செல்வி -குமரகுருவின் திருமணம் முடிந்து இரண்டு மாதங்கள் கடந்திருக்க, குமரகுருவின் வாழ்வில் இன்றியமையாதவள் ஆகியிருந்தாள் கார்த்திகா. அவனது ஒவ்வொரு செயலும் கார்த்திகையை மனதில் கொண்டு, அவளுக்காக என்பதாகத் தான் இருக்கும். கார்த்தியும் அவனுக்கு குறையாத அன்பை அள்ளிக்கொடுக்க, இருவருக்கும் மகிழ்ச்சிக்கு குறைவில்லாத நிலைதான். அன்றும் சனிக்கிழமை என்பதால் கல்லூரி விடுமுறையாக இருக்க, காலையில்...
    தித்திக்கும் முத்தங்கள் 05                கார்த்திகைச்செல்வி படிக்கும் கல்லூரியின் நுழைவு வாயிலில் ஆட்டோவை நிறுத்திக் காத்துக் கொண்டிருந்தான் பூச்சி. நேரம் ஒன்றை கடந்திருக்க, இன்னும் பத்தே நிமிடங்கள் தான் என்று பதட்டத்துடன் அந்த கல்லூரியில் இருந்து வெளியேறும் மாணவிகளை பார்த்தபடி நின்றிருந்தான் அவன்.               சில நிமிடங்களில் கூட்டம் கூட்டமாக மாணவிகள் வெளியே வரத் தொடங்க, தூரத்தில்...
    "அந்த குடிகார நாய் ஏதாவது சொன்னா, நீ நம்பிட்டு வாழுற பொண்ணு வாழ்க்கையை கெடுக்க கிளம்பிடுவியா? அவனே ஒரு பணத்தாசை பிடிச்சவன். நேத்து உன்கிட்ட பேசுனதே இன்னைக்கு அவனுக்கு ஞாபகம் இருக்காது. அவனை நம்பி... ஏன் வசந்த் இப்படியெல்லாம்? நாங்க உன்னை இப்படி வளர்க்கலையேடா..." என்றவர் இடிந்தவராக சோஃபாவில் அமர்ந்துவிட்டார். அதில் பதறியவனாக, "அப்பா." என்று...
    தித்திக்கும் முத்தங்கள் 31 கார்த்தியின் கேள்விகளுக்கு பதில் கொடுக்க முடியாமல் திணறிப் போனவராக மகாலட்சுமி நிற்க, கார்த்திகா அதைப்பற்றி எல்லாம் கவலை கொள்வதாக இல்லை. எத்தனை ஆண்டுகால வலியோ... இன்று மொத்தமாக வெளிப்பட்டு கொண்டிருந்தது. குமுறிக் கொண்டே இருக்கும் கடல், என்றாவது பொங்கி பேரலையாக எழுவது போல் தான் இருந்தது அவளின் இந்த புதிய அவதாரம். குமரனே...
    அந்த நினைவே கசப்பாக இருக்க, எப்படி அங்கிருந்து கிளம்பினான். எப்படி வீடு வந்து சேர்ந்தான் என்று சத்தியமாக தெரியாது அவனுக்கு. வீட்டின் கீழே ஆட்டோவை நிறுத்தி இறங்கியவனுக்கு வீட்டுக்குச் செல்ல மனம் வரவில்லை. என்ன நினைத்தானோ மீண்டும் ஆட்டோவை எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பியவன் பைத்தியக்காரன் போல் அன்று முழுவதும் சென்னையை சுற்றிவர, இதற்கும் சவாரிகூட இல்லை....
    error: Content is protected !!