கொஞ்சும் கிளிகள்
கொஞ்சும் கிளிகள்
அத்தியாயம் 3
பிறந்த குழந்தையை பொத்தி வைப்பது போல், தன் பிள்ளைகளை பொத்தி வைத்திருந்தாள் சரண்யா. அந்த நேரத்தில், அந்த இடத்தில் பிள்ளைகளை அவளால் சமாளிக்கவே முடியவில்லை. இதுவரை விஜியிடம் இவ்வளவு பிடிவாதத்தை பார்த்ததே இல்லை. அஜி அளவுக்கு சமத்து இல்லை, கொஞ்சம் பிடிவாதம், அடம் எல்லாம் சின்ன குட்டியிடம் உண்டு தான். ஆனால்,...
கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 23
அபிராமி பார்வை முழுக்க வெற்றி மீது தான். அவன் திருமண வாழ்வின் லட்சணத்தை தனம் ஒன்று விடாமல் சொல்லி விட்டார். பார்க்கவே பரிதாபமாக, நொந்து போய் திரிந்தான்.
அவனோடு பேச, தோலில் சாய்ந்து ஒரு மூச்சு அழுது கரைய மனம் உந்தியது. கண்ணோடு கண் கலந்து ஒரு பார்வை பார்க்க எண்ணம்...
அத்தியாயம் 26
சரண்யா வாய் திறக்கவே இல்லை. வெற்றி முகத்தை தான் பார்த்தாள்.
“பெத்த தாய் இல்லாம, உன் முகத்தை முன்னாடி வச்சா மொட்டை எடுக்க. பேசுறா பாரு பேச்சு...” என்று வேல் முருகன் கடுப்பாக சொல்ல.
“சாமி காரியம் வெற்றி. தள்ளி போடாத, உம் பொண்டாட்டி வேணா கோவிலுக்கு வெளிய நிக்கட்டும்.” என்று பெருந்தன்மையாக தனம் சொல்ல.
“அம்மா,...
கொஞ்சும் கிளிகள்
அத்தியாயம் 13
மணி இரவு ஏழு, வேக நடை போட்டு வீடு நோக்கி வந்து கொண்டு இருந்தாள் சரண்யா. மனம் எல்லாம் பயம் அடித்து கொண்டது. பிள்ளைகளை தனியாக வீட்டில் விட்டு வந்திருந்தாள். தற்போது அமுதா அக்காவிடம் டியூசன் அனுப்பவில்லை. வேலை பார்க்கும் கடையில் தான் இந்த மூன்று நாட்களும் இருந்தார்கள்.
எத்தனை நாட்கள் அப்படி...
“அவங்களை விட்டு நான் தனியா எப்படி இருப்பேன்...” நிதானமாக வந்தது வார்த்தைகள். இதற்கு பதில் அவள் அண்ணன் இடம் இருந்து வந்தது.
“உனக்கு சின்ன வயசு தான் சரண். இந்த பிள்ளைகளோடு உன் வாழ்க்கை முடிய போறது இல்லை. நீ எங்க தங்கச்சி, உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை எங்க பொறுப்பு. அதுக்காக பிள்ளைகளை அப்படியே...
கொஞ்சும் கிளிகள்
இறுதி அத்தியாயம்
பிள்ளைகளை அப்போது தான் பள்ளிக்கு அனுப்பி விட்டு அமர்ந்தாள். வெற்றி வேலைக்கு கிளம்பி கொண்டு இருந்தான். சோபாவில் தலை வைத்து சரண்யா படுக்க, வந்து விட்டார் தனம்.
மிகவும் சோர்ந்து போய் கிடந்த மருமகளை பார்த்து, “இந்தாடி உடம்பு என்ன பண்ணுது?...”
“சாதாரண காய்ச்சல் அத்தை. இட்லி இருக்கு எடுத்து வைக்கவா...”
“காய்ச்சல்னு தான் மூணு...
கொஞ்சும் கிளிகள்
அத்தியாயம் 28
வெற்றியின் சொல் தனத்துக்கு பிடிக்க வில்லை. எவ்வளவு பெரிய பொறுப்பு, மரியாதை, ஊரே கட்டுப்படும், இவர்கள் குடும்பத்திற்கு தான் முதல் மரியாதை, தர்மகர்த்தா பதவியும் சேர்ந்து வரும், ஊரில் பொது பிரச்சனைக்கு இவர்கள் சொல் முக்கியத்துவம் பெறும், வயதில் மூத்தவர்கள் கூட மரியாதையாக தான் அழைப்பார்கள். இத்தனை இருக்க நொடியில் தூக்கி...
கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 19.2
மகளின் முகத்தை தான் அதிர்ந்து பார்த்திருந்தார்கள் பெற்றவர்கள். எப்பொழுதும் அமைதியும், அடக்குமாக இருக்கும் நம் பெண்ணா இது... இதை செய் என்றால் ஒரு வார்த்தை மறுப்பு சொல்லாமல் செய்யும் மகள் மனதில் இவ்வளவு குறை இருந்ததை அறியவில்லையே...
“சரண், அப்பா உனக்கு அநியாயம் பண்ணலட. விவரம் தெரியாத பொண்ணு, என் கைக்குள்ளே...
கொஞ்சும் கிளிகள்
அத்தியாயம் 8
சரண்யா அலட்டி கொள்ளவே இல்லை. வெற்றியை, அவள் குறைந்த பட்சம் பார்வையால் கூட தொடர வில்லை. முழுதாக நான்கு வருடம் கடந்தும், கோபத்தில் கூட அவன் முகத்தை நிமிர்ந்து பார்க்க வில்லை. அவள் வீடு ஒரு கிளி கூடு, அதில் அவளோடு பிள்ளைகளுக்கு மட்டுமே இடம்.
வெற்றி என்ற ஒருவன் அவர்களின் நினைவில்...
கொஞ்சும் கிளிகள்
அத்தியாயம் 1
அதிகாலை நான்கு மணிக்கே அவளின் வேலை நாள் தொடங்கி விடும். காலை பத்து மணி வரை நிற்காத ஓட்டம் தான். அம்மா, அப்பா, அண்ணன், அண்ணி அத்தோடு அவளின் இரு பெண் பிள்ளைகள், அண்ணன் மகன் என்று மொத்த குடும்பத்திற்கும் அவள் தான் ஆதாரம். அதாவது, வீட்டு பராமரிப்பு தொடங்கி, உணவு...
“குடும்ப கட்டுப்பாடு செஞ்ச பின்னாடி ஆம்பிளை பிள்ளை அவசியம் தெரிஞ்சு நாங்க என்ன செய்ய போறோம்...”
“ஏற்கனவே ஒல்லி உடம்பு அதுல இவ்வளவு பெரிய தழும்பு...” நைட்டி மாற்றி விட்டு கொண்டே வெற்றி கேட்க.
“ம்ம், எல்லாம் உங்க பிள்ளைக கொடுத்த வீர தழும்பு தான்...”
“இன்னைக்கு தான் தெளிவா பாக்குறேன்...”
“இதுக்கு முன்ன நீங்க பார்க்கவே இல்லையா...” நக்கலாக...
கொஞ்சும் கிளிகள்
அத்தியாயம் 9
மழலை மொழி இனிமையாக இருக்கும் என்பதால், கலாச்சார உடையே தேர்வு செய்ய பட்டு இருக்க... பிள்ளைகளுக்கு பட்டு ஆடைகள் என்று எதுவுமில்லை. இதுவரை விலை உயர்ந்த ஆடைகளை வாங்கியதும் இல்லை. தன் பெட்டியை திறந்து பார்க்க, அவளின் பரிச சேலை கண்ணில் பட்டது.
புருசனை தொலைத்து விட்டு சேலையை பத்திர படுத்தி என்ன...
சரண்யாக்கு தாங்க வில்லை. தன்னை பேசும் போது வாயை மூடி கொண்டவன். அவளுக்கு ஒன்று என்றதும் ஓடி சென்றதை ஏற்க முடியவில்லை. அப்போ நான் யார்?… இதுவே திரும்ப திரும்ப மனதில் தோன்ற, வேகமாக வெற்றியை நெருங்கியவள், அவன் கையை பிடித்து இழுத்தாள்.
“வாங்க, வீட்டுக்கு போகலாம்...”
சரண்யா நடவடிக்கை வீம்பு பிடிவாதமாக தான் தோன்றியது. அவள்...
கொஞ்சும் கிளிகள்
அத்தியாயம் 2
வருடத்திற்கு ஒரு முறை மட்டும் வரும் அக்காவை காண ஓட்டமும், நடையுமாக ஓடி வந்தாள் சரண்யா. அவசரமாக ஓடி வந்தவளுக்கு, அலங்கோலமாக நிற்கும் பிள்ளைகளை பார்த்து அதிர்ந்து போனாள். அவள் போய் கிட்டத்தட்ட ரெண்டு மணி நேரம் ஆகிவிட்டது. மெதுவாக உள்ளே வந்தவளுக்கு யார் மீதும் கோபம் எல்லாம் வரவில்லை, முனுக்கென்று...
தனம் வெறித்து பார்க்கும் போதே, “இதே உங்க மக கிட்ட, புருசன் கிட்ட என்னை பத்தி கேட்டு பாருங்க. மதினி, மருமகன்னு சொல்ல தாண்டி வேற வார்த்தை வராது. இப்ப சொல்லுங்க யார் பொழப்பு நாறி போய் இருக்கு. பெத்த பிள்ளைகளும், கட்டுன புருசனும் மதிக்காத ஒரு வாழ்க்கை வாழ்ந்துட்டு அடுத்தவங்க வாழ்க்கையை நீங்க...
“நான் வீட்டுல படிப்பை விட்டு இருக்கும் போது பதினாறு வயசு. உங்க மகளுக்கு குழந்தை பிறந்து தாய் வீடு வந்து இருக்கா... நீங்க படுத்த படுக்கை. அப்பாவோட அக்கா தான் வந்து பார்த்தாங்க. ஆனாலும், உங்க மகளோட பீரியட்ஸ் துணிய யாரும் தொடலை. என் வயசுக்கு நான் துவச்சு போட்டேன். அசந்து தூங்குறவ பிள்ளை...
தங்கள் வீட்டை தேய்ப்பதற்கு எண்பது ரூபாய் பெரிய செலவு இல்லை என்பது அவரது எண்ணம். ஆனால் தனக்கு... மூன்று நாள் பிள்ளைகளின் மாலை உணவு செலவு. என்ன செய்ய?... ரேஷனில் கொடுத்த சுண்டல் இருக்கு, வேக வைத்து ஒரு நாள் கொடுக்கலாம். அரிசி வடாகம், கோதுமை இனிப்பு வடை என்று எப்படியாவது சமாளிப்போம். இந்த...
கொஞ்சும் கிளிகள்
அத்தியாயம் 12
அபியால் எதையும் நம்ப முடியவில்லை. அத்தோடு நடப்பதை ஏற்று கொண்டு விதி இது தான் என்று கடந்து செல்ல முடியவில்லை. கிட்டத்தட்ட எட்டு வருட காதல். நிலையாக மனதில் சுமந்ததை வலியோடு இறக்கி வைக்க மனம் வரவில்லை. எத்தனை வரன் வந்தும் வெற்றியை தாண்டி யோசிக்க வில்லை. அவனை தான் திரும்பி...
பிள்ளைகள் உறங்கிய பின் வெற்றி தன் மனைவியின் அருகில் வந்து, அவள் கையை பிடித்து, “ சரண் பிளீஸ்... பிளீஸ் பிளீஸ் முடியாதுன்னு சொல்லாத, நான் ஒரு புரோகிராம் போட்டு இருக்கேன். அது, மதுரைக்கு அவுடர்ல ஒரு ரிசார்ட் இருக்குலா, அங்க ரெண்டு நாள் புக் பண்ணி இருக்கேன். நம்ம பிள்ளைகளுக்காக சரண், முடியாதுன்னு...
அவனுக்கு கொடுத்த உணவை பயபக்தியாக உண்டு கொண்டு இருந்தான். அன்று, அவள் கொண்டு வந்து கொடுத்த நீரை கூட குடிக்க யோசித்தான், இன்று மடங்கி போகிறான். ஆராய்ச்சியாக பார்த்தாள். பின் கண்டு கொள்ள வில்லை.
தன் உணவை முடித்து கொண்டு, பாத்திரம் ஒதுங்க வைத்து, துணி துவைக்க வெளி சென்று விட்டாள். அதுவரை மனைவியை தான்...