Tuesday, July 21, 2026

    என் இரவின் பொன் நிலவே

    “என்னாச்சு? என்ன பிரச்சனையா இருக்கும்?” என்று யோசித்தே மாய்ந்து போனாள். அவன் மேல் கொண்ட கோபத்தில் இறுகிப் போன ஒரு மனமும், அவன் மேல் உள்ள அக்கறையில் இளகிப் போன ஒரு மனமும் ஆக இரண்டு மனங்களும் சேர்ந்து அவளை பாடாய் படுத்தியிருந்தது. ‘என் வாழ்க்கையில பஞ்சாயத்தை கூட்றதுக்குன்னே பிறப்பெடுத்திருப்பான் போல. இவனுக்கு அய்யோ பாவம்...
    அத்தியாயம் 26: “டிவேர்ஸ்” என்ற அவனின் வார்த்தையைக் கேட்ட தாராவிற்கு கொலைவெறியானது. “என்னது டிவேர்ஸ் வேணுமா உனக்கு?” என்று வேகமாய் வந்தவள், அவனை அடிக்க ஏதாவது கிடைக்குமா என்று தேட, எதுவும் கிடைக்காமல் கடைசியில் டேபிளில் இருந்த கத்தியை எடுத்திருந்தாள். “தாரா என்ன பண்ற?” என்றார் வேணி வேகமாய். “சாருக்கு டிவேர்ஸ் வேணுமாமே? எப்படி எப்படி நாலு வருஷம் இருக்கேனா...
    “மிஸ் யுகந்தாரா” என்றவன், “மிஸ் தானே” என்றான் வேண்டுமென்றே. “மிஸ் யுகந்தாரா தான் டாக்டர். எந்த பைத்தியத்தையும் நம்பி கழுத்தை நீட்டி, மிஸ்சஸ் ஆகி, அந்த பைத்தியம் என்னை விட்டுட்டு போய், நான் அவனை நினைச்சு பைத்தியம் ஆகுற அளவுக்கு முட்டாள் இல்லை டாக்டர்” என்றவளை அயர்ந்து போய் பார்த்தான் அகன். ‘ஆத்தி ஆரம்பிக்கவே இல்லை. இந்த போடு...
    அத்தியாயம் 25: கேட்ட குரலை நம்ப முடியாமல் திரும்பிப் பார்க்கத் துடித்த மனதை அடக்கிக் கொண்டு அப்படியே ஓட்டமும் நடையுமாய் சென்று விட்டாள். “என்ன கார்த்தி இதெல்லாம்?” என்றார் லட்சுமி. “இதுல நீங்க தலையிடாதிங்க. என்னைப் பார்க்கனும்னு தான வந்திங்க. பார்த்தாச்சுல்ல கிளம்புங்க” என்றான் எங்கோ பார்த்துக் கொண்டு. “பாட்டி என்ன பண்ணேன் கார்த்தி” என்றவரிடம் அவனால் முகத்தைத் திருப்ப...
    “ரொம்ப நேரமா வெயிட் பண்றிங்களா டாடி” என்றாள் களைப்புடன். “நாங்களும் கேப் புக் பண்ணி இப்போ தான் வந்தோம்டா. நீ வீட்டுக்கு வந்து பிரஷ் ஆகிட்டு வந்திருக்கலாம். பாரு முகமே டல்லா இருக்கு” என்றார் பூமிநாதன். “லேட் ஆகிடும் டாடி. இப்போ என்ன? பியூஸ் போன பல்பு மாதிரி இருக்குற என் முகம் பளிச்சுன்னு தௌசண்ட் வாட்ஸ்...
    அத்தியாயம் 24: நான்கு மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின்னர் தான் அங்கிருந்த அனைவராலும் நிம்மதியாக மூச்சு விட முடிந்தது. பார்மாலிட்டிஸ் அனைத்தையும் முடித்து விட்டு வெளியே வந்தவளுக்கு யாரோ தன்னை பார்த்துக் கொண்டிருப்பதைப் போன்ற உணர்வு. சுற்றும் முற்றும் பார்க்க யாரும் அவள் பார்வையில் அகப்படவில்லை. தன் அறைக்குள் சென்று ஆசுவாசமாய் அமர்ந்தவளுக்கு நல்ல பசி....
    “தாரா” என்றவருக்கு மேற்கொண்டு வார்த்தைகள் வரவில்லை. அவள் இப்படி பட்டென்று பேசுவாள் என்று அவர் நினைக்கவில்லை. “என்னம்மா இப்படி பேசுற?” என்றார் லட்சுமி இறங்கிய குரலில். “வேற எப்படி பாட்டி பேச சொல்றிங்க? இப்போ கூட உங்களுக்கு என்னைப் பத்தி கவலையில்லை. உங்க கவலையெல்லாம் ஆஸ்திரேலியா போற உங்க பேரனை தடுத்து நிறுத்தனும். அதுக்கு இந்த தாரா...
    அத்தியாயம் 23: முதன் முறையாக தன் வேதனையை அப்பட்டமாக முகத்தில் காட்டி நின்றான் அகன் கார்த்திகேயன். தாரா பேசிச் சென்ற வார்த்தைகளே அவன் சிந்தைக்குள் ஓடிக் கொண்டிருந்தது. தயாளன் யாரையும் நிமிர்ந்து பார்க்கும் திராணியற்று தலை குனிந்து நிற்க, உண்மை தெரிந்ததில் பரமேஸ்வரி கூட அதிர்ந்து தான் போயிருந்தார். “அம்மா இன்னும் ஒரு நிமிஷம் கூட இந்த...
    அவனின் செயலில் மொத்தக் குடும்பமும் அதிர்ந்து நிற்க, “கார்த்தி என்ன பண்ற?பெத்த தகப்பனை கை நீட்டி அடிக்கிறது எல்லாம் என்ன பழக்கம்?” என்று லட்சுமி அதிர்ச்சி தாங்க முடியாமல் கேட்டிருந்தார். கீழே விழுந்த தயாளனை மீண்டும் அவன் ஆக்ரோஷமாய் தூக்க, அடுத்த அடி அவன் அடித்தால் கண்டிப்பாய் அவர் செத்துவிடுவார் என்பதை போல் இருந்தது தயாளனின் நிலைமை. “அவங்க...
    அத்தியாயம் 22 : அவர்கள் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் போதே வேகமாய் கீழே இறங்கி வந்தவள், அகனை வரவிடாமல் தடுப்பதற்காக தோட்டத்திற்கு சென்றிருந்தாள். அவள் வருவதற்கும் அகன் போன் பேசி முடிப்பதற்கும் சரியாக இருந்தது. “பேசி முடிச்சாச்சா அகன்?” என்றாள். “ஜஸ்ட் நவ்..” என்றவன், “உன்னோட என்ட்ரன்ஸ் ரிசல்ட்ஸ் எப்போ?” என்றான். “எதுக்காக கேட்குறிங்க? ஒன் ஆர் டூ டேய்ஸ்ல வந்துடும்” என்றாள். “மெல்போர்ன்...
    “அகனுக்கு ஓகேன்னா எனக்கும் ஓகே தான் பாட்டி. குலதெய்வ கோவிலுக்கு போறதைப் பத்தி பிரச்சனை இல்லை. அங்க சிலர் வாயை வச்சுகிட்டு சும்மா இருக்கணுமே” என்றாள். “அதெல்லாம் ஒரு பிரச்சனையும் வராதுடா” என்றார் லட்சுமி. அவள் அகனைப் பார்க்க, “தாரா வீடு சம்பந்தப்பட்ட சம்பிரதாயங்களை மட்டும் செய்யுங்க பாட்டி. வேற எங்கயும் என்னால வர முடியாது” என்றான் அகன். “பொள்ளாச்சி...
    அத்தியாயம் 21: பழனியில் அந்த புகழ் பெற்ற மருத்துவமனையின்,மனநல மருத்துவரின் முன் அமர்ந்திருந்தாள் தாரா. அகனை விட அவளுக்குத் தான் ஒரு மனநல மருத்துவரின் ஆலோசனை தேவைப்பட்டது. அகனின் பிரச்சனைகளை முழுமையாக கூறியவள், மருத்துவரின் முகம் பார்க்க.. “பேஷன்ட் உங்க கூட வரலையா?” என்றார். “நோ டாக்டர்,இன்பேக்ட் நான் வந்ததே தெரியாது” என்றாள். “பேஷன்ட்க்கு தனக்கு என்ன பிரச்சனை இருக்குன்னு...
    அவனிடமிருந்து வேகமாய் விலகியவள், சட்டென்று கண்கள் கலங்க தலையைக் குனிந்து கொண்டாள். “தாரா” “நான் இப்படியெல்லாம் இல்லை அகன். எதையும் மனசுல வச்சுக்காம பேசி சிரிச்சுட்டு அம்மா அப்பான்னு ஒரு கூட்டுக்குள்ள சந்தோஷமா வாழ்ந்த சாதாரண பொண்ணு நானு. எல்லார் மாதிரியும் எனக்கும் நிறைய கல்யாண கனவுகள் எல்லாம் இருந்தது. இந்த வீட்டுக்கு வரும் போது உன்னை...
    “என்னடா தாரா என்னாச்சு? ஏன் முகம் ஒரு மாதிரி இருக்கு?” என்றபடி சந்தான லட்சுமி வர, சட்டென்று முகத்தை பழையபடி மாற்றிக் கொண்டாள் தாரா. அனைத்தையும் லட்சுமி மனதிற்குள் குறித்துக் கொண்டார். “அதெல்லாம் ஒன்னும் இல்லை பாட்டி” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, தயாளன் அவ்விடத்திற்கு வந்திருந்தார். “ஒண்ணுமில்லைன்னு உன் வாய் தான் சொல்லுது தாரா. ஆனா...
    அத்தியாயம் 20 : காலையில் கண் விழித்த அகன் கண்டது தன்னை மொத்தமாய் ஆக்கிரமித்திருந்த யுகந்தாராவைத் தான். தன்னை  இறுக்கி அணைத்தபடி தன் மேலேயே படுத்து உறங்கிக் கொண்டிருந்தவளை ஏனோ விலக்கும் எண்ணமே வரவில்லை அகனுக்கு. நடு இரவில் நடந்ததெல்லாம் அவனுக்கு நன்றாகவே ஞாபகம் இருந்தது. தன் நிலை கண்டு அவள் பரிதவித்தது, அதன் பிறகான அவளின்...
    “அகன் கண்ணா, நீ சொன்னப்பவே அம்மா கேட்டிருக்கணும். பெரிய தப்புப் பண்ணிட்டேன். அப்படி போயிருந்தா இப்போ நீயாவது நல்லா இருந்திருப்ப அகன். இப்போ என்னால தான் உனக்கும் இந்த நிலைமை” என்று பழியை தன் மீதே போட்டுக் கொண்டார் அகல்யா. விளைவு அனைத்தில் இருந்தும் ஒதுங்க ஆரம்பித்தார். தயாளனை அறவே வெறுத்தார். தனக்கு ஆதரவாய்,...
    அத்தியாயம் 19 : அன்று ரத்னா நண்பனைத் தேடிக் கொண்டு வீட்டிற்கே வர, போதையில் இருந்த அவரைக் கண்டு முகம் சுளித்தார் அகல்யா. “அவர் வீட்ல இல்லைண்ணா. போயிட்டு அப்பறம் வாங்க” என்றார். தன்னைக் கண்டு முகத்தை சுளித்த அகல்யாவின் மேல் வைத்த பார்வையை மாற்றாமல் பார்த்துக் கொண்டிருந்தான் ரத்னா. தன்னை விட்டுச் சென்ற மனைவி தன்னைப் பார்த்து...
    “இல்ல தூங்கும் போது, நான் சம் டைம்ஸ் ரெஸ்ட்லெசா பீல் பண்ணுவேன். இப் யு டோன்ட் மைன்ட், உனக்கு பிரச்சனையில்லையே” என்றான் யோசித்து. “லைட் ஆப் பண்ணிட்டு வந்து தூங்குங்க அகன்” என்றவள் அவனுக்கு முதுகு காட்டி படுத்துவிட்டாள். கட்டிலின் மறுபுறம் அமர்ந்த அகனுக்கு, முதன் முறையாக வாழ்க்கை மீதான சிறு பயம் தோன்றியது. அவனிடமிருந்த மன...
    அத்தியாயம் 18: அகனின் முகம் இறுகிப் போனதைப் பார்த்து வாயை மூடிக் கொண்டாள் தாரா.சில விஷயங்களைப் பேசினால் அவன் தன் இயல்பை இழக்கிறான் என்பது வரையிலும் அவளுக்கும் புரிந்து தான் இருந்தது. ஏனோ அவனின் முகம் சற்று கசங்கினாலும் அவளால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. அவள் அவனையே பார்த்துக் கொண்டிருக்க, அவனோ லேப்டாப் திரையை வெறித்திருந்தான்.சில நிமிடங்கள்...
    தாய் வீட்டு சம்பிரதாயங்களை முடித்தவள் மீண்டும் பழனி வந்து சேர்ந்திருந்தாள் அகனுடன். அவர்கள் வருவதற்கு முன்பே..ஒரு சண்டையை முடித்திருந்தார் வசந்தி. “அந்த சமையல்காரர் பொண்ணு என்னை அந்த பேச்சு பேசுது. நீங்க வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்க? என் பொண்டாட்டியை எப்படி இப்படி பேசப் போச்சுன்னு வந்து நீங்க கேள்வி கேட்டிருக்க வேண்டாமா?” என்று புவியரசுவை பாடாய் படுத்திவிட்டார்...
    error: Content is protected !!