உன்னை நினைத்து
உன்னை நினைத்து 4.2
சரவணன் நான் உன்கிட்ட பேசனும் ஜானவி,நவிலன் உறங்கிய பின் பேசலாம் காத்திரு என்றவன் குழந்தையை தனதரைக்கு அழைத்து செல்ல!
குழந்தையோ தாயை விட்டு வருவதாலா அல்லது அந்த உருவம் சொன்னதை மீறி ஏதாவது தன் தாயை சேய்துவிடும்மோ என்ற அச்சத்தில் குழந்தை நவிலன் அழ தொடங்க,அவனை தோலில் போட்டு தாலாட்டு பாடிய படியே...
உன்னை நினைத்து 4.1
அடுத்த மாதம் நடைபெறும் லண்டன் ஃபேஷன் வீக்கிற்காக ஆடைகளை உருவாக்கி கொண்டு இருக்கிறார்கள் ஜானவி மற்றும் சீதா.
வருடத்தில் இருமுறை வரும் லண்டன் ஃபேஷன் வீக் ஜூன் மற்றும் செப்டம்பர் மாதம் லண்டனில் இங்கிலாந்தில் நடைபெறும்.இது ஒரு ஆடை வர்த்தகக் கண்காட்சியாகும்,250க்கும் மேற்பட்ட வடிவமைப்பாளர்களை செல்வாக்கு மிக்க ஊடகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களின்...
உன்னை நினைத்து 3
பழைய நினைவுகளில் இருந்து வெளியே வந்த இருவருமோ இப்போது ஒருவர் முகத்தை மற்றவர் பார்க்க அதில் ஜானவி கோபமாக பதிலை எதிர்பார்த்த படி கணவனை பார்க்க!
சரவணனோ குற்றம் செய்த மனம் மெல்லவும் முடியாமல் சொல்லவும் முடியாமல் தொண்டையில் வார்த்தை அடைபட்டு மனைவியை பார்க்க!
ஜானவியின் பொறுமை சிறிது சிறிதாக இறங்கி கொண்டிருப்பதை அறிந்தவன்...
உன்னை நினைத்து 2
என்னிலும் பாதியைக்கொடுப்பேன் இரண்டாம் அர்த்தநாரீசுவரன் அதிலும் நான், மிச்சம் கேட்டால் அட உயிரும் எதற்கோ?
இடியே விழுந்தாலும் அவளை இடுக்கன் தொடவிடேன், முப்பத்து முக்கோடி தேவர்கள் சாட்சியாம் முனங்காமல் நீகேளு முன்னறிவிப்பு செய்துவிட்டேன்!
அவளாசையின்றி விரல்கூட சீண்டாதே இராவணன் இரசிகன் நான்!!
இன்று அது பெயர் சொல்ல கூடிய பெரிய பள்ளியாக இருப்பினும் நான் படிக்கும்...
உன்னை நினைத்து 1
ஹெ காதல் எப்படி வரும் எங்க யார் கிட்ட வரும் தெரியாது ஆனால் சில பேருக்கு பார்த்த நொடி பொழுதில் காதல் வரும், இன்னும் சில பேருக்கு பழகி அவங்க குணத்தில் ஈர்க்கப்பட்டு காதல் வரும், இன்னும் சில பேருக்கு ஜென்ம ஜென்மமாய் தங்கள் உறவு காதலில் தொடங்கி திருமணத்தில் முடியும்,...