[உ]என்னில் கலந்திட வா...
அத்தியாயம் - 7
உனக்காக காத்திருப்பதே காதல்….
“அம்மா…. எனக்கு ரெண்டு தோசை போதும்…”
என்ற குணாவின் குரலில் கிச்சனில் இருந்து அமிர்தம் அதிர்ந்து போய் அவள் அருகே வந்து அவள் நெற்றியை தொட்டு பார்த்து
“என்னடி குணா உடம்பு ஏதாவது முடியலயா? ஜுரம் அடிக்குதா என்ன? உடம்பு ஒன்னும் சுடலையே...“
என்று அமிர்தம் கவலையாக பேசவும் குணா நெற்றியில் இருந்த...
அத்தியாயம் - 8
என் ஆயுள் வரை உன்னருகில் இருப்பேன் காதலுடன் காதலே….
மகேஷ் கேட்ட கேள்விக்கு முகம் பிரகாசிக்க சிரித்தவன்
“ அவள பாத்தப்போ…. எனக்கு தோனிச்சி மாமா… என் தொடக்கம் வேணா அவள் இல்லாம தொடங்கிருக்கலாம். ஆனா என் முடிவு, அவன் கூடாதான்னு தோனிச்சிடா…”
“என்ன மாமா முடிவுனு லாம் பேசுற வாய கழுவு..” என்று இன்பா...
அத்தியாயம் -5
வலியை சுகமாக மாற்றும் காதல்….
“ராதை மனதில் ராதை மனதில்
என்ன ரகசியமோ
கண் ரெண்டும் தந்தியடிக்க
கண்ணா வா கண்டு பிடிக்க....”
என்று பாடல் டிவியில் ஓடிக்கொண்டிருந்தது.
அந்த பாடலுக்கு ஏற்ப கை கால்களை சுழற்றி குணா மற்றும் சுபா ஆடிக்கொண்டிருக்க அவர்களை வேடிக்கை பார்த்தபடி ஜெயா மகாவின் மடியில் படுத்துக்கொண்டிருந்தாள்.
“ஏ.... இப்படி ஆடுடி....” என்று சுபா குணாவிற்கு சொல்லிக்கொடுக்க
“அய்ய......
அத்தியாயம் - 18
வாழ்வில் ஒரு முறை பூக்கும் பூவே காதல்…
காதலில் பல முறை தோற்று வாடி வதங்கிய போது கிடைக்கும் உண்மை நேசமும் காதலே…
காரில் கண்ணாடி வழியே ஜெனிஷாவை பார்த்து முறைத்து கொண்டும் மனதில் திட்டி கொண்டும் இவர்கள் பேசுவதை கேட்டு கொண்டும் வந்தான் சத்தியா.
“ மேம் செமயா சுடுறிங்க மேம் எப்படி ஐ.ஏ.எஸ்...
அத்தியாயம் - 6
மறக்க முடியாத நினைவுகளே காதல்….
அன்று காலை அலாரம் அடிக்கும் முன் எழுந்து அலாரத்தை அணைத்த இன்பா, வேக வேகமாக கிளம்பினான்.
இன்பாவின் அவசரத்திற்கு காரணம் மகா, அவள் அன்று தான் வேலைக்கு சேர போகிறாள், அவளை பார்ப்பதற்கே இந்த அவசரம்.
எப்போதும் கிளம்பும் நேரத்திற்கு முன்பே கிளம்பியவன், எப்போதும் போல பைக் ஹெல்மெட்டை எடுத்தவனுக்கு...
அத்தியாயம் - 21
முறைத்து முறைத்து காதலித்தாலும் என் காதல் நீ தான்…
சுபா ஜெகன் நீட்டிய கொலுசை பார்த்தவள் மனதில் “ இவர் ஏன் இவ்வளவு ஸ்டன்ட் பண்றாரு? நானே ஓகே சொல்லலாம்னு தானே இருந்தேன் “
என்று அவன் முகம் பார்க்க, அவன் முகம் விறைப்பாக தெரிந்தாலும் கண்கள் என்னவோ பயத்தை காட்டி கொடுத்து விட்டது.
சுபா...
அத்தியாயம் 17
உன் சண்டைகளையும் நேசித்தேன், கோபம் கலந்த காதலுடன்…
வித்யா சொன்னதை நம்ப முடியாமல் ஒருவித அதிர்ச்சியில் கன்னத்தில் கை வைத்தபடி அமர்ந்திருந்த சாந்தா.
“என்னடி சொல்ற, அவனா லவ் பண்றான்? அதுவும் அந்த புள்ளையவா?” என்று வாயைப் பிளந்தவரைப் பார்த்து மேலும் கீழும் தலையசைத்து
“ஆமாம்மா, அவன் நேத்து அந்த பொண்ணு பேர் சொல்லி தான் புலம்பிட்டு...
அத்தியாயம் - 13
நிறைகளை மட்டும் பார்த்து வரும் காதல்…
குறைகளை பார்த்தும் உன்னோடு அதையும் சேர்த்து நேசிக்கும் காதல்…
சாதாரண பட்டு புடவை, காதில் ஜிமிக்கி, கழுத்தில் நெக்லஸ், அதனுடன் ஒரு செயின், கையில் கண்ணாடி வளையல்கள் என்று அனைத்தையும் மாட்டி விட்டாள் அமிர்தம்.
“அழகா இருக்க மகா, இன்னும் தலை வாரி பூ வச்ச போதும் “...
அத்தியாயம் - 12
உன்னை நேசிக்கும் உனக்கான உன் காதல்…
லேசாக திறந்திருந்த ஜன்னல் வழியே காலை கதிரவனின் கதிர்கள் கீற்றாக நுழைந்து மகாவின் முகத்தில் பட்டு, யாருக்காகவும் விடியல் காத்திருக்காது என்று எடுத்து காட்டவும்.
கண்களை துடைத்த படி எழுந்தவள் ஜன்னல் வழியே வெளியே பார்த்தாள். அங்கே குருவிகள் தன் இணையோடு கொஞ்சிக்கொண்டும் விளையாடிக்கொண்டும் இருப்பதை பார்த்தவள்.
“பேசாம...
அத்தியாயம் -9
என் கையில் எதுவும் இல்லை உன் கையைத் தவிர, இருந்தும் காதலித்தாய் என் காதலே…
இன்பா மற்றும் மகா இருவரும் ஒருவர் மீது ஒருவர் தோள் சாய்ந்து தூங்குவதை திரும்பி பார்த்த சித்ரா.
ஒன்றும் நடக்காதது போல திரும்பி கொண்டார். அதன் பின் அலுவலகம் வர அங்கிருந்து கம்பெனி காரில் நால்வரையும் அனுப்பி வைத்துவிட்டு இன்பா
“அத்தை….....
“அதன பாத்தேன் எங்கடா புலி புள்ளி மேய போகுதேன்னு இதுக்கு தானா” என்று முகத்தை சுளித்தபடி அவள் வேலையை பார்க்க தோடங்கி விட்டாள்.
இங்கு காஃப்பி ஷாப்பில் மகேஷ் காப்பியை கையில் வைத்தபடி எதோ யோசனையாக இருக்க அவனை பார்த்து இன்பா.
“டேய் மாமா காப்பி ஆருது டா.” என்று உலுக்கவும் தெளிந்தவனாக
“ப்ச்…. இன்பா மாமான்னு கூப்பிடாதன்னு...
அத்தியாயம் - 10
உனக்காக காத்திருப்பதில் காதலை கண்டேன்.....
“என்னடா முழிக்கிற சொல்லு, அந்த மகா பொண்ண உனக்கு பிடிச்சிருக்கா டா..” என்று முறைப்புடன் கேட்ட சித்திராவை எச்சில் விழுங்கி பார்த்தவன்.
“ ம்ம்ம் அத்தை, மகாவ நான் லவ் பண்றேன்” என்று அவன் சொல்லி முடித்த மறுநொடி சித்ரா
“இன்பா உண்மையாவா ? சூப்பர்டா! அப்போ அடுத்த முகூர்த்தத்திலயே...
அத்தியாயம் - 23
மழலையின் முதல் அடி போல முதல் காதல்…
கீழே விழுந்து எழுந்தாலும் அடுத்த அடி வைக்க தயங்குவது இல்லை… காதல்
காரில் வந்து இறங்கிய தம்பதியருக்கு சாந்தா ஆரத்தி எடுத்து உள்ளே ஹோபாவில் அமர வைத்து அடுத்த சம்பிரதாயம் செய்ய தயாராக வைக்க.
“மகா வா…. உனக்கு வீட்டை சுற்றிக் காட்டுறேன் “ என்று சொல்லி...
அத்தியாயம் - 14
என்னில் பாதி நீ என்பதும் காதல் தான்…
நான் தான் நீ என்பதும் காதல் தான்….
மகா வை சபைக்கு நடுவே அமர வைத்திருக்க சித்திர காக்கட்டான் மற்றும் கனகமுறம் பூவை எடுத்து அழகாக அடுக்கி அதை மகா தலையில் வைத்து விட்டு தட்டில் இருந்த மஞ்சள் குங்குமத்தை தொட்டு அவள் நெற்றியில் கொஞ்சம்,...
அத்தியாயம் – 16
நிறம், மதம், இனம் தாண்டி உன்னை நேசிப்பேன் காதல்...
கண்களை இறுக மூடி இருந்தவள், இன்பாவின் குரலில் தான் கண்களைத் திறந்து பார்த்தவள், பதறி பின்னோக்கி நகர்ந்து
“வானத்துல பறக்குறதா நினைப்பா? ஏன் இவ்வளவு வேகம்? நான் எவ்வளவு பயந்துட்டேன் தெரியுமா?”
“எப்படி நாப்பதுல போறது உனக்கு வானத்துல பறந்த மாதிரி இருந்துச்சா?”
“என்னது எடுத்ததும் நாப்பதுல...
அத்தியாயம் - 11
சூரியன் போல் சுட்டாலும் உன்னோடு இருப்பேன் நிழலாக காதலே…
ஏதோ யோசனையுடன் சோபாவில் அமர்ந்தபடி டீவியைப் பார்த்துக்கொண்டிருந்தாள் மகா. கண்கள் என்னவோ டீவி மேலேதான் இருந்தது, ஆனால் நினைவுகள் எல்லாம் அவனிடமே.
“மூணு நாளா என்ன பார்க்கவும் இல்லை, என் கூட பஸ் ஸ்டாண்டுக்கும் வரது இல்ல. என்ன ஆச்சு? வொர்க் அதிகம் தான்...
அத்தியாயம் - 20
காலை பரபரப்பில் அந்த வீடே பரபரப்பாக இருந்தது. அந்த வீட்டின் தலைவியான அழகி சமையல் அறையில் மின்னல் வேகத்தில் சமைத்துக் கொண்டே திரும்பி ஹாலை பார்த்தபடி அப்படியே நேரத்தையும் பார்த்துக்கொண்டார்.
அதே நேரம் காலை வாக்கிங்கை முடித்து விட்டு வந்த பெருமாள் கையில் பேப்பருடன் உள்ளே நுழைந்து
“அழகிம்மா…….சுட சுட பூஸ்ட் ஒன்னு போட்டு...
அத்தியாயம்- 19
"சைட் அடிச்ச பையன பாத்தா சந்தோஷம் தான படனும் மேம் "
"மேடம் பாத்து வச்ச வேலை அப்படி ஜெனி "
என்று கதையைத் தொடர்ந்தாள் மகா.
சுபா இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டு இருக்கும் போது தான் ஜெகனைப் பார்த்தாள். ஜெகன் கணினி ஆசிரியராகச் சேர்ந்திருந்தான்.
முதலாம் ஆண்டு வகுப்பிற்கு ஆசிரியராக செல்வான். அதுவரை ஆசிரியர்கள் என்றாலே...
அத்தியாயம் - 25
"தங்கமே….தங்கமே….. எழுந்திரி டி….. நேரம் ஆச்சு ….” என்ற இன்பாவின் குரலில் இமைகளை பிரிக்க முடியாமல் பிரித்தவள் எழுந்து அமர்ந்தாள்.
ரூமில் இன்பாவைக் காணாது சுற்றி பார்க்க நேரம் எட்டை தொட்டிருந்தது.
“அய்யோ… இவ்ளோ நேரம் தூங்கிட்டேனா…“ என்று பதறியவள் குளியல் அறை புகுந்து வேகமாக ரெடியாகி ரூமை விட்டு வெளியே வர
“இதை குடிச்சிட்டு...
அத்தியாயம் - 15
நீ முள்ளாய்க் குத்தினாலும் மனம் உன்னைச் சுற்றித்தான் வருகிறது, என் வெட்கம், மானம் தொலைத்து காதல்…
காரில் ஏறிய பாலாஜி டிரைவரை பின் காருக்கு அனுப்பி வைத்துவிட்டு இவன் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்தவன் பின்னே ஒரு காதை வைத்து படி தான் வண்டி ஓட்டினான்.
பாலாஜிக்கு ஏனோ ஜெனிஷா மீது நம்பிக்கை இல்லை. அதற்கு...