யுகம் சுகம் தானே
“தூக்கம் போச்சா..?” கண்ணம்மாவும், உதய்யும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.
“சரி அப்படியே குளிக்க போங்க, கோவிலுக்கு போக எடுத்து வைக்கணும்..” கணபதி விரட்ட, அடுத்த நிமிடங்கள் கோவிலுக்கு கிளம்புவதில் சென்றது. உதய் முதலில் தான் சென்று குளித்து மனைவியை எழுப்பியவன்,
“குளிச்சிட்டு வா.. புடவை எடுத்து வந்திருக்க இல்லை..” கேட்டு கொண்டவன், கீழிறங்கி...
யுகம் சுகம் தானே 19
“என்ன ஆச்சு..? ஏன் இரண்டு பேரும் இப்படி இருக்கீங்க..?” உதய் வீட்டுக்குள் வந்து பேக்கை வைத்தபடி கேட்டான். மாமியார், மருமகள் இருவரிடமும் மௌனம்.
“ம்மா.. என்ன..?” உதய் அம்மாவிடம் கேட்க,
“நீ சாப்பிட்டியா..?” என்றார் அவர்.
“வர வழியிலே சாப்பிட்டு தான் வந்தேன், நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க, ஏன் இப்படி இருக்கீங்க..?” திரும்பவும்...
மறுநாள் மதியம் போல மகள் வரவும் அவள் குடும்பத்துடன் கிளம்பி மருமகள் வீடு வந்தனர் கணபதி தம்பதி. ஜின்னா, அவனின் மனைவி கவிதா மட்டும் அவர்களுடன் கிளம்பி நிற்க, வீட்டை, கம்பெனி பார்க்கும் பொறுப்பு, ஜித்தன், அவனின் பெற்றவர்களிடம் ஒப்படைக்கபட்டது.
அடுத்து சில மணி நேரங்களில் மதுரை வந்தடைய, அவர்களின் தனி கேரவன் மூலம் திருநெல்வேலி...
யுகம் சுகம் தானே 18
“வள்ளி.. நான் மருமக வீடு வரைக்கும் போய்ட்டு வந்துடுறேன், உதய் அப்பா மதிய சாப்பாட்டுக்கு வரதுக்குள்ள வந்துடுவேன் தான் நினைக்கிறேன், அப்படி லேட் ஆனா பார்த்துக்கோ..” கண்ணம்மா சொல்லி கொண்டு வெளியே வர, ட்ரைவர் தயாராக நின்றிருந்தார்.
இவர் ஏறவும் கார் ஷா வீட்டுக்கு சென்றது. முன்னமே போன் செய்து ராமிடம்...
“இன்னும் ரெண்டு நாள் ஆகும் உதய், அப்பறம் நானே சொல்லணும் நினச்சேன், அனிதா குடும்பம் இங்க இருக்கும் போதே எல்லாம் குலதெய்வ கோவிலுக்கு போய்ட்டு, பொங்கல் வச்சுட்டு வந்துடலாமா..?” அவருக்கு மனம் உறுத்த தொடங்கி இருந்தது.
உதய்க்கு உடனே நேற்று ஷா பேசியது தான் நினைவுக்கு வந்தது. “நான் சொல்றேன்ம்மா..” என்றான்.
“போன வாரம் நான் கேட்டப்போ...
யுகம் சுகம் தானே 17
நிச்சயமாய் ஷாவிடம் இருந்து இப்படி ஒரு பேச்சை உதய் எதிர்பார்த்திருக்கவில்லை. கேட்டவுடன் முதலில் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி தான். பின்னே தான் கோவம். அந்த கோவத்தையும் வெளிக்காட்ட கூடாது என்று வெகுவாக முயன்று வெளியே வந்துவிட்டான் ராமின் உடல் நிலை முன்னிட்டு.
அப்படியும் ஷா பின்னாலே வந்து பேச கட்டுப்படுத்த முடியவில்லை....
மகளிடம் அதை பற்றி பேச, “அவள் பார்த்துக்கலாம்ப்பா, உங்களுக்கு முதல்ல சரியாகட்டும்..” என்றுவிட்டாள். அதற்காகவே இன்னும் தன் உடல் முன்னேற்றத்தில் கவனம் எடுத்து கொண்டார் தந்தை.
“உதய்க்கு போன் பண்ணியா ஷா..?” ராம் எப்போதும் போல இப்போதும் மகளிடம் விசாரித்தார்.
அவளும் இப்போதும் பேசிட்டேன்ப்பா என்றாள். ஆனால் உண்மைக்கும் அவள் போன் செய்து பேசுவதில்லை. உதய் போன்...
யுகம் சுகம் தானே 16
“இவ்வளவு டென்க்ஷன் எடுத்துக்காத ஷா.. மாமா நல்லா இருக்கார், நீ இப்படி இருந்தா அப்பறம் அவரும் டவுன் ஆக வாய்ப்பிருக்கு, சாதாரணமா இரு..” உதய் மனைவியின் கை பிடித்து சொல்ல, அவளுக்கோ அவனின் வார்த்தைகள் காதில் சென்று சேர்ந்ததா என்றே தெரியவில்லை.
மிகவும் பதட்டத்துடன் ராம் அட்மிட் ஆகியிருந்த ஹாஸ்பிடல் ரூம்...
“எது.. இந்த காஞ்சி போன ரோல், சமோசாக்கு முந்நூறா..? பகல் கொள்ளை..” இருவரும் ஒருவரை ஒருவர் சீண்டி கொண்டிருக்க, மேலே எப்போதும் போல சிசிடிவி பார்த்து கொண்டிருந்த ஷா கண்களில் சிக்கினர்.
பார்த்தவள் அப்படியே வைத்துவிட்டாள். அடுத்து போகவில்லை. கணவன் முகத்தில் தெரிந்த அந்த சிரிப்பு , மலர்வு கண்ணம்மா மேல் கொண்ட அவனின் பாசத்தை...
யுகம் சுகம் தானே 15
“இன்னும் என்ன பண்ற அனி..? நேரம் ஆச்சு.. சீக்கிரம்..” அனிதாவின் கணவர் ராகுல் பிள்ளைகளை தயார் செய்து கொண்டே மனைவிக்கு குரல் கொடுத்து கொண்டிருந்தான்.
“இதோ வந்துட்டேங்க.. ரொம்ப நாள் ஆச்சு இல்லை புடவை கட்டி, அதுவும் இந்த காட்டன் சேரி சரியாவே நிக்க மாட்டேங்குது..” சலிப்பாக மடிப்பை சரி செய்தவாறே...
பிரசாத்திற்கு உதய் மேல் இருந்த சந்தேகம் தீர்ந்தது அந்த நொடி. இவன் தான் என்னை தூக்கியிருக்கான்.. உள்ளுக்குள் கொந்தளித்தவன், “அதான் ரிசப்ஷன் இருக்கு இல்லை உதய்.. அதுக்கு கண்டிப்பா வந்துடுறேன்..” என்றான் வஞ்சத்துடன்.
“வாங்க வாங்க.. உங்களை ரொம்ப எதிர்பார்ப்பேன்..” உதய்யின் முகத்தில், வாடி.. வந்து தான் பாரேன்.. என்ற சவாலே தான் இருந்தது.
இருவரையும்...
யுகம் சுகம் தானே 14
கணவனின் நெஞ்சில் சாய்ந்திருந்த ஷாவிற்கு முன் போல் இல்லாமல் மனம் இப்போது கொஞ்சம் அமைதியாக இருந்தது. அவளின் இத்தனை வருட பாரத்தை உதய்யிடம் சொல்லி அழுதிருக்க, லேசான உணர்வு.
அப்படியே தூங்கி போக, மறுநாள் மிகவும் தாமதமாக தான் எழுந்தனர். அவர்களை யாரும் எழுப்பவும் செய்யவில்லை. அனிதாவும், அனிதா கணவரும் காலை...
அவளின் கதறலில் கொஞ்சம் நிதானத்துக்கு வந்த ஷாக்க்ஷி நேரம் ஆவதை உணர்ந்து கொண்டார். “பவ்யா.. பவி குட்டி, இங்க அம்மாவை பாருடா, அழுகையை நிறுத்து, அம்மா சொல்றேன் இல்லை அழுகையை நிறுத்து தங்கம், அம்மா உன்கிட்ட பேசணும்.. ப்ளீஸ்டா..” கெஞ்சி, கொஞ்சி மகளை சமாதானம் செய்தவர், அவளின் கை பிடித்து மகளின் முகம் பார்த்தார்.
“பட்டுகுட்டி.....
யுகம் சுகம் தானே 13
இப்படி எல்லாம் உதய் பேசுவான் என்று ஷா நிச்சயமாய் எதிர்பார்க்கவில்லை. ஆச்சரியத்தோடு நின்றிருந்தவள் தன் முகத்தை உரசி நின்ற உதய்யின் நெஞ்சில் கை வைத்து அவனை பின்னால் தள்ளினாள்.
“ம்ம்.. ஷா மேடம் பேக் டூ பார்ம்..” என்றான் உதய் அவள் தள்ளிவிட்டதில் ஒரு அடி தள்ளி நின்று.
“இப்போ எதுக்கு இப்படி...
அன்றிரவு எல்லாம் உறங்க போய்விட, கண்ணம்மா, அனிதா மட்டும் பூஜை பொருட்களை எடுத்து வைத்து கொண்டிருக்க, “ம்மா..” என்று வந்தான் உதய்.
“என்ன உதய்..?” கண்ணம்மா பேக் செய்தபடி கேட்டார்.
“காபி வேணும்..” மகன் சொல்ல,
“என்ன ஆச்சு உதய்..? ஏதாவது பிரச்சனையா..?” செய்த வேலையை அப்படியே விட்டு பதட்டத்துடன் வந்தார் கண்ணம்மா.
“ம்மா.. எதுக்கு இவ்வளவு டென்க்ஷன்..?”
“பின்ன நீ...
யுகம் சுகம் தானே 12
இன்னும் இரண்டு நாட்களில் பவ்யாஷாரா.. உதய் திருமணம். நாளை மாலை மண்டபத்திற்கு செல்ல வேண்டும். அடுத்த நாள் முகூர்த்தம். இரு வீட்டிலும் கல்யாண வேலைகள் வேக வேகமாக நடந்து கொண்டிருந்தது.
உதய் வீட்டில் பாதி உறவினர்கள் வெளியூர் என்பதால் இன்று, நாளை போல வீட்டிற்கே வந்துடுவார்கள். வரத்தான் வேண்டும். இல்லை என்றால்...
இது போல திருமணங்களில் தான் இரு குடும்பத்தின் வசதி வாய்ப்பு மற்றவர் பார்வைக்கு விருந்தாக அமையும். இவர்கள் சம்மந்தத்தில் ராம் குடும்பம் அளவிற்கு உதய் குடும்பம் இல்லை என்றாலும், இவர்களும் சாதாரணமானவர்கள் இல்லையே. உதய்யின் வளர்ச்சியும், பிஸ்னஸ் விரிவும் அவர்களை ஒரு படி மேலேற்றி இருக்க, திருமண ஏற்பாடுகள் தடல்புடல் தான்.
ராம் கூட கொஞ்சம்...
யுகம் சுகம் தானே 11
“அன்னிக்கு இப்படித்தானே பதட்டத்தோட என்னை பார்க்காம பார்த்துட்டு இருந்த, அப்போ உன்கிட்ட வந்து சொல்ல தோணுச்சு ஏன் இவ்வளவு பதட்டம், நான் தானேன்னு..” ஷாராவின் கை பிடித்து உதய் சொல்ல, அவளின் முகம் சிவந்து தான் போனது.
“இப்போ என்ன திடீர்ன்னு..” மனதில் நினைத்தவள், அவனிடம் இருந்து தன் கைகளை...
“க்கும்..” இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை.. மனதில் நொடித்து கொண்டவன் அதில் அமர, ஷா போன் செய்து மூவருக்கும் ஸ்னேக்ஸ் எடுத்து வர செய்து கொடுத்தாள். சில நிமிடங்கள் அதில் செல்ல, ஷா முழுதும் மொபைலில் இருந்தவள் முகம் சுருங்கி தான் போனது.
நிமிர்ந்து உதய், ராம் இருவரையும் பார்த்தவள், அப்பாவிடம், “ப்பா.. உங்களுக்கும் என்...
யுகம் சுகம் தானே 10
“இன்னும் பர்ஸ் கிடைக்கலையாங்க..? நேரம் ஆச்சு, அப்பறம் நல்ல நேரம் முடிஞ்சிடும்..” கண்ணம்மா ஹாலில் இருந்து கணவரிடம் கத்தி கொண்டிருக்க, சோபாவில் அமர்ந்திருந்த உதய்யோ கண்ணம்மாவையே பார்த்து கொண்டிருந்தான்.
“இதோ வந்திட்டேன் கண்ணு, ஏன் இவ்வளவு டென்க்ஷன்..?” கணபதி கையில் பர்ஸுடன் வந்தார்.
“டென்க்ஷன் ஆகாம, நல்ல நேரத்துல முகூர்த்த பட்டு...