கோமகள்
2
குழலி வைத்துவிட்டு சென்றிருந்த காப்பியை தூக்கி எறிய மனமில்லாது அருந்தினான் இந்தர். முதல் நாள் காலையில் சாப்பிட்டது தான் அதன் பின்பு உணவென்பதே இறங்கியிருக்கவில்லை அவனுக்கு.
காலையில் அவன் அலுவலகம் கிளம்பிக் கொண்டிருக்கும் போது அவன் அன்னையிடம் இருந்து அழைப்பு வந்தது.
“சொல்லுங்கம்மா” என்றவாறே போனை எடுத்து காதில் வைத்திருந்தான்.
“எப்பா இந்தர் ஆத்தாவுக்கு ரொம்பவும் சீரியஸா இருக்கு....
1
இன்னமும் இருள் அகலாத காலைப்பொழுது தாயும் மகளும் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தனர். அவர்களின் நித்திரையை கலைக்கவென்றே அதிகாலையில் அலைப்பேசி ஒலியெழுப்பியது.
சத்தம் கேட்டு சட்டென்று கண் விழித்தார் கயல்விழி. நெஞ்சம் படபடவென்று அடித்துக்கொண்டு, அலைப்பேசியை எடுக்கவே யோசனை அவருக்கு. அதற்குள் அது அடித்து ஓய்ந்திருந்தது.
இந்த நேரத்தில் போன் என்றால் ஏதோ கெட்ட சேதி என்றே அவரின்...