Monday, May 26, 2025

    என் கண்மணிக்கு ஜீவன் அர்ப்பணம்

    20     காலை நேரம் போர்வைக்குள் சுகமான தூக்கத்திலிருந்து, 'யாரோ கண்மணி கண்மணி', என்று அழைப்பது காதில் ஒலித்தது.     சற்று நிதானித்தவள், தூக்கத்திலேயே "அத்து", என்றாள்.    அவள் அழைப்பை கேட்டவன் அவளை சேர்த்து பிடித்துக் கொண்டு, "எழுந்துக்கிற பிளான் இல்லையா", என்றான்.      "டைம் என்ன", என்றாள்.       "மணி 7:30 ஆகப்போகுது., நாம காலையில பிரேக்பாஸ்ட்க்கு, அங்க...
        "பர்ஸ்டு எல்லாம் மரியாதையா மாம்ஸ்னு கூப்பிட்டு இருந்தா., அப்புறம் மாம்ஸ் போ, மாம்ஸ் வானா, இப்ப வாடா போடான்னு சொல்ற லெவெலுக்கு பேச ஆரம்பிச்சிருக்கா., உங்க கூட சேர்ந்ததுக்கப்புறம் தான் இப்படி மாறிட்டா", என்று சொன்னான்.      "என்னை ஏன்டா இழுக்கிறீங்க., நீங்க செல்லம் கொடுத்து அப்படி கெடுத்துட்டீங்க., நீங்க செல்லம் குடுக்க போய்...
         லேசாக அவன் கன்னத்தை கிள்ளிவிட்டவள்., "கனவில்லை நிஜம்தான்", என்று சொன்னாள்.       தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டவன்., "தேங்க்யூ கண்மணி", என்றான்.   அவன் மார்பிலேயே சாய்ந்து அப்படியே நின்றவளிடம், "எனக்கும் இப்படியே இருக்கணும் தான் ஆசை., ஆனால் பாரேன் வெளிய உன் மாமனுங்க ரெண்டு பேரும் காவல் காத்துகிட்டு இருக்காங்க., நான் இப்ப போகலைனா...
    19       இரண்டு குடும்பங்களும் சேர்ந்து நின்றபடி "வா போகலாம்", என்று அழைக்கவும் ஒரு நிமிடம் பயந்து போனாள்.      வினித்தையும், முகேஷையும் பார்க்க அவர்கள் இருவரும் சிரித்தபடி, " எந்த வீட்டுக்கு போக, சண்டை வரும் ன்னு பயந்துட்டீயா, பயப்படாம வா கொச்சினுக்கு தான்", என்று இருவரும் சிரிக்க பெருமூச்சு இழுத்து விட்டவள்,     அன்று அவர்களோடு...
        அதற்கு ஏற்றார் போல டீமில் இருந்தவர்களும் ஒத்துழைப்பு கொடுக்க., கிட்டத்தட்ட இப்போது முடியும் தருவாயில் இருக்கிறது. இன்னும் சில நாட்களில் முடிந்து விடும் என்ற நிலையில்., மே மாதம் இந்தியா செல்வதாக முடிவு செய்யப்பட்டிருந்தது. அதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு கொண்டிருக்க., இங்கு வேலையை மும்மரமாக நடந்து கொண்டிருந்தது.    ஒவ்வொரு முறையும் வெளியே சென்று திரும்பும்...
         அப்போது வினித் தான் "குட்டி நீ வளந்துட்டேன்னு இதை தான் சொன்னேன், இப்போ எதையும் சொல்லணும்னு தோணல இல்ல உனக்கு", என்று கேட்டான்.     "நீ தானே மாம்ஸ் சொன்ன., அண்ணா நல்ல டைப்பு., அண்ணா அப்படி., அண்ணா இப்படின்னு,  சொன்ன இல்ல., அவங்கள நீ டேஞ்சர் பெர்சன் அப்படி சொல்லி இருந்தா,  நான்...
    18      மதரிடமிருந்து வந்த மெசேஜ் பார்த்தவள்., உடனடியாக. மதர்க்கு அழைத்தாள்.       மதரோ அவளிடம் "உன்கிட்ட பேசணும் போல இருந்துச்சு தனா., அதுக்கு தான் கூப்பிட சொன்னேன்", என்று சொன்னவர், பெருமூச்சு விட்டார்.      "சொல்லுங்க மதர், நான் நியூ இயர் அன்னைக்கு பேசினதனால,நாலு நாள் கழிச்சு பேசலாம்னு நினைச்சேனே தவிர மத்தபடி ஒன்னும் இல்ல மதர்",...
         " ஏய் நீ எதுக்கு இப்படி பதற,  அது எல்லாம் சொல்லலாம்", என்று சொன்னான்.      "நீங்க அசால்ட் ஆ சொல்லுவீங்க.,  நான் எப்படி சொல்லுவேன்", என்றுகேட்டாள்.        "நான் சொல்லிக்கிறேன் மா, நீ எதுக்கு டென்ஷனாகுற",  என்றான்.     "உங்களுக்கு தெரியாது, நான் மாம்ஸு கிட்ட எப்படி சொல்ல", என்றான்.     "உன் மாம்ஸ், ஏற்கனவே அண்ணன்...
    17          அதே நேரம் போன் வர அங்குள்ள நண்பர்களோடு அவன் அலைபேசியில் பேசிக் கொண்டிருக்க., அவன் அருகில் ஏற்கனவே பேசிக் கொண்டிருந்தவள்., இவன் போனில் பேச தொடங்கவும் அப்படியே சாய்ந்து சோபாவில் தூங்க தொடங்கி விட்டாள்.       உடைமாற்றி விட்டு வந்திருந்தவள் தான்., அவன் பேச இழுத்து அமர வைத்திருந்தான். அவள் தூங்குவதை பார்த்தவன் நண்பர்களிடம்...
    அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள்.,  லேசாக சிரிக்க., இவனும் "எதற்கு இந்த சிரிப்பு", என்றான்.   "இதுதான் நானும் சொன்னேன், ஏன்னா அந்த ஃபேமிலிகுள்ள இப்பவாவது சேர்ந்திட மாட்டோமா அப்படிங்கற ஒரு சின்ன ஆசை இருக்கும்., அது கூட என்னால கெட்டுப் போகக்கூடாது., அதை தான் நானும் சொல்ல வந்தேன்.,    என்ன பொறுத்த வரைக்கும் கல்யாணம் பண்ணிக்கணும் அப்படிங்கற...
       "அதெல்லாம் கிடையாது, நீ வர்ற அவ்வளவு தான்",, என்று சொன்னான்.,     எதுவும் சொல்லாமல் அவனோடு காரில் வந்தவள்., யோசனையோடு இருந்தாள்.       வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தவள்., சற்று நேரத்தில் அப்படியே உறங்கி விட அவர்கள் இருக்கும் இடம் வரும் வரை., அவன் அவளை எழுப்பவில்லை.,        வந்த பிறகு எழுப்பியவன்,  "ரிஃப்ரெஷ் செய்து...
    16           கண்ணிமைக்காமல் அவன் முகத்தை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தவளை பார்த்தவன்.,      சிரித்தபடி "அந்த அபிஷேக் இருக்கான் இல்ல, உன்னோட பைனல் இயர்ல, அதாவது உன்னோட 5த்  செமஸ்டர் வரைக்கும் நார்மலா தான் உன்கிட்ட பேசிகிட்டு இருந்தான்., அதுக்கப்புறம் அவன் உன்ன பத்தி நியூஸ் கேதர் பண்ண ஆரம்பிச்சான்.,     அப்படியும் உன் மாமன்ங்க இருக்காங்களே அவங்களுக்கு...
       "அப்புறம் நீங்க சொன்ன மாதிரி 11த் ஜாயின் பண்ணதுக்கு அப்புறமா.,  என்ன படிக்க போறேன்னு கேட்கும் போதெல்லாம் யோசிச்சிட்டே இருப்பேன்., அப்பறம் என்ன செய்வது நாமே தான் யோசிக்கனுமா, அப்படிங்கற மைண்ட் செட் தான் இருந்துச்சு., அப்பவே பிள்ளைகள் எல்லாம் பேசிப்பாங்க.,  வீட்ல டிஸ்கஸ் பண்ணது., என்ன படிச்சா என்ன ஜாப் கிடைக்கும்...
        'நாம இவன நம்புறோமா', என்று யோசித்தவள் அவனிலிருந்து விலகி, எழப்போகும் போது, அத்தனை தூக்கத்திலும் அவளை தன்னோடு சேர்த்து பிடித்தவன்., "கண்மணி கொஞ்ச நேரம் தூங்கு., இவ்வளவு சீக்கிரம் எந்திரிச்சி என்ன பண்ண போற", என்று கேட்டான்.          இவளுக்கு எழுந்த உடனேயே படபடப்பாகவே இருந்தது. பின்பு அவன் கைகளில் இருந்து நகன்றவள்,  "இல்ல...
    15       மனம் விட்டு அழுதாலும் வாயைத் திறந்து பேசவில்லை, அழுது முடித்த பிறகு சிறு கேவலோடு அவன் மார்பிலேயே சாய்ந்து கிடந்தவள் எழுந்து கொள்ளவுமில்லை. அவன் தலையை தடவுவதை நிறுத்தவும் இல்லை . அவள் அழுது தீர்த்து விட்டாள் என்பதை உணர்ந்த பின்பு மெதுவாக தோளோடு சேர்த்துக் கொண்டு தட்டிக் கொடுத்தவன் போதும் கண்மணி...
           "ஹலோ நிறுத்துங்க, இல்லாட்டி நான் குதிச்சிடுவேன்", என்று சொன்னாள்.       "மேடம் முடியாது", என்று சொன்னவன். அவள் அவனை திரும்பி பார்த்து முறைத்தபடி அமர்ந்திருக்க.,       "முறைச்சாலும் இதுதாண்டி கண்மணியே., நீ தான கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டேங்குற., நீ மட்டும் உம் சொன்னா, இம்மீடியட்டா கல்யாணம் வச்சுருவோம், நீ ம்ஹூம் ன்னு சொல்றதுனால தான்., நான் ...
       இவள் கேட்டதற்கு பதிலும் சொல்லவில்லை, 'ஐயோ  மதர் கிட்ட பேசணும்., மதர் என்ன சொல்றாங்கன்னு தெரியல, இவங்களுக்கு சாதகமாக பேசுவாங்க., ஆமா இவங்க எதுக்கு இப்ப எல்லாத்தையும் வாங்கிட்டு கிளம்புறாங்க', என்று யோசித்தவள், வேறு எதுவும் நினைக்க தோன்றாமல் போனை பார்த்தபடி நின்றாள்.      அவள் தனியே இருந்தாலும், மனதிற்குள் சில விஷயங்கள் குழப்பிக்...
    14     நான்கு நாட்கள் கடந்த நிலையில் அன்று மதிய உணவுக்கு பின் கிளம்பி வெளியே சென்றாள்.    வெளியே சென்று வந்தவளுக்கு, வீட்டில் தனியாக இருப்பது ஏதோ போல் இருந்ததால்., எப்போதும் போல மாமன்கள் இருவருக்கும் பேசிவிட்டு மதரிடமும் பேசினாள்.      மதர் தான் "ஏதாவது யோசிச்சு முடிவு பண்ணி இருக்கியா", என்று கேட்டார்.      "இல்ல மதர்...
          "உன்னை அந்த பையன் பொறுப்பெடுத்துக்கிட்டதுக்கு கொஞ்ச நாள் கழிச்சு என்கிட்ட அந்த பையனோட அப்பா சொன்னாரு., எங்களுக்கு தெரியாம கல்யாணம் அப்படின்னு நீங்களோ, இல்ல அவங்க அப்பா பேமிலியோ., அவங்க அம்மா பேமிலியோ., ரெடி பண்ணி விடக்கூடாது,  என்று அவர் கேட்கும் போது அது எப்படி நான் சொல்ல முடியும் அப்படின்னு சொன்னதுக்கு,...
        'மேக்ஸிமம் 1 வீக் ஒர்க்கை பாப்போம், நமக்கு இருக்கும் வேலையை பார்ப்போம்', என்று நினைத்துக் கொண்டே கதவை பூட்டி விட்டு வந்து சோபாவில் சரிந்தவள்., மதர் பேசியவற்றை யோசிக்க தொடங்கினாள்.       "தனா" என்று அழைக்கவும்.,      "சொல்லுங்க மதர்", என்றாள்.       "நான் சொல்வதை இடையில் குறுக்க பேசாம கேளு., இது உன் ரத்த சொந்தத்தை...
    error: Content is protected !!