Varamena Vanthavalae
வரமென வந்தவளே...
அத்தியாயம் 03
அன்றைய நாள் எப்படி எப்படியோ சென்று விட ,அவளின் மனதில் அவனுக்கென நன்மதிப்புகள் வந்திருந்தது.
அன்றைய இரவே ரயில் ஏறிய நொடியே தந்தையிடம் அனைத்தையும் ஒபித்து விட்டாள்.
"பாப்பா !இதைய நீ இவ்வளவு லேட்டா சொல்ற.? முன்னாடியே சொல்லி இருந்தா ஹாஸ்பிடல் பொயிருக்கலாமே.. அப்புறம் அந்த பையனுக்கு தான் நன்றி சொல்லனும்..உனக்கு தக்க நேரத்துல...
வரமென வந்தவளே...
அத்தியாயம் 02
அடித்து பிடித்து மருத்துவமனைக்கு வந்தவள் ,நேராக சென்றது என்னவோ அங்கு அனுமதித்து இருந்த சிறுமியை பார்ப்பதற்கே...
வேக வேகமாக ஓடி வந்ததால் அங்கே தண்ணீர் சிந்தி இருப்பது தெரியாமல் போய் விட ,வேகமாக வந்தவள் அதில் கால் வைத்து கீழே விழுந்து விட்டாள்.
விழுந்ததினால் அவளால் எழும்ப முடியாமல் இடுப்பு பிடித்துக் கொள்ள ,அந்த...