UTMI
மெல்லிசை - 02
"இந்த சாபமெல்லாம் ஆதிக்கு பழிக்காதுடா. தப்பு என்னோடது மட்டும் இல்ல. உருகி நாலு வார்த்தை பேசினா நம்பி பின்னாடியே வரது யாரோட தப்புடா..."
"உன்ன நல்லவனு நம்பி பழகறாங்களே. அவங்க தப்பு தாண்டா..."
"அவளுங்க படிச்சவளுங்க தான. அறிவில்ல. செம்மறி ஆட்டுக் கூட்டம் மாதிரி வந்து என்கிட்டயே சிக்கறாளுங்க..."
"நீ நயவஞ்சகமான புலினு தெரிஞ்சா யாரும் சிக்க...
என் உயிர் தொடும் மெல்லிசையே... உங்கள் இதயத்தை தொடும் மெல்லிசையாக உங்களோடு பயணிக்க வரும் ஆதிதேவ், இசைப்பிரியா
பகுதி - 01
அதிகாலை நேரம் மெல்ல சோம்பலை முறித்த சம்யுக்தா குளித்து முடித்துவிட்டு பரபரப்பாக சமையலறைக்குள் நுழைந்தாள்.
சமையலறைக்குள் இருந்து கொண்டே தனது அன்பு கணவனுக்கு அழைப்பு விடுத்தாள்.
"ஜெய்... ஜெய்... இங்க கொஞ்சம் வாங்களேன்" என்றாள்.
'காலைல மனுஷன நிம்மதியா...