Kaathal Kondaenae
அத்தியாயம் இருபத்தியொன்று :
இரவு நேரம், விட்டத்தை வெறித்தபடிப் படுத்திருந்தான் அருள். அவனுடைய புது குவார்ட்டர்ஸில்.
சரவணனுடனான வாக்குவாதத்திற்கு பிறகு அன்றே, அவனிடமும் ராதிகாவிடமும் சொல்லி விட்டான். “நான் என்னுடைய குவார்ட்டர்ஸ்சிற்கு போகிறேன்..” என்று.
ராதிகா தான் “வேண்டாம்.. சாப்பாட்டிற்கு என்ன செய்வாய்?”, என்று கூறி அவனை தடுக்க பார்க்க..
“இனிமே.. அதெல்லாம் என் பொண்டாட்டிக்குத் தான்.. அண்ணி அக்கறை...
அத்தியாயம் இருபது :
கோதையின் வாயிலிருந்து வந்த வார்த்தைகளை கேட்டு.. சரவணன், ராதிகா, ஏன் பூபதி பாண்டியனுக்கு கூட ஆச்சர்யமே. இவர்களுக்கு மட்டுமா ஆச்சர்யம் கோதைக்குமே ஆச்சர்யம் தான். “நல்லா பொழைச்சுக் காட்டு”, என்று சொன்னவர் போனை வைத்துவிட்டார்.
பேசிமுடித்தவர் பூபதி பாண்டியனை.. தான் பேசியது சரிதானா என்பது போல பார்க்க.. அவர் கண்களில் இயலாமையோடு கூடிய...
அத்தியாயம் பதினேழு :
“என்ன! வீட்டுக்கு கூட்டிட்டு போக சொல்றீங்களா?”, என்று அதிர்ந்தார் கோதை.
“பின்ன.. இங்கயே வச்சு குடும்ப மானத்தை.. உன் பையன் மாதிரி ஏலம் போட சொல்றீயா?, நம்ம பொண்ணு கல்யாணம்டீ இது. அதை நல்ல படியா முடிப்போம். எதுவா இருந்தாலும் அப்புறம் பேசலாம்.” என்று கோதையை அதட்டினார் பூபதி பாண்டியன்.
“கிளம்புடா..” என்றார் அருளை...
அத்தியாயம் பத்தொன்பது :
செல்வியை இறக்கிவிட்ட அருளுக்கு.. எங்கே செல்வது என்று தெரியவில்லை. அவன் சரவணன் வீட்டில் தான் தங்கியிருந்தான். ஆனால், இனியும் அங்கு தங்குவதில் விருப்பம் இல்லை.
தனது தந்தை, வீட்டை விட்டுப் போக சொன்ன போது.. சரவணன் அமைதியாக தானே இருந்தான். அப்போது.. அவனும் தன்னை வீட்டை விட்டுப் போக சொன்ன மாதிரி அர்த்தம்....
அத்தியாயம் பதினாறு :
அருளுக்கு நன்கு புரிந்தது.. செல்விக்கு தன் மீது காதல் வருவது என்பது சற்று சந்தேகமே. ஏனென்றால் அவள் அந்த மாதிரி யோசிக்க கூட மாட்டாள். யோசித்தால்தானே காதல் இருக்கிறதா.. இல்லையா என்று தெரியும்.
அவளுக்குத் தன் அய்யா மீதும்.. அக்கா மீதும் நிறைய நன்றிக்கடன் இருக்கிறது. அவள், அவர்களைப் பற்றி மட்டுமே நினைப்பாள்....
அத்தியாயம் இரண்டு:
செல்விக்கு பணம் கொடுத்த பிறகு அவளை மறந்து விட்டான் சரவண பாண்டியன். வேறு பிரச்சனைகள் அவனை ஆக்கிரமித்தன. அவனை ஆக்ரமித்த பிரச்சனைக்கு பெயர் ராதிகா. பிரச்சினை என்னவென்றால் அவள் அவன் மனதை ஆக்ரமித்திருந்தாள்.
அவனுடைய அத்தை பெண். இவர்களை விட வசதியில் பலமடங்கு குறைந்தவர்கள். அதுவும் ஒரு பிரச்சனையாக முளைத்தது. இன்னொரு பிரச்சினை அவனின்...
அத்தியாயம் பத்து :
ஸ்கூலில் இருந்து கிளம்பிய பிறகும்.. செல்வி நினைவாகவே இருந்தது அருளிற்கு. ஏன்.. என்று அவனுக்கே புரியவில்லை. அதுவும்.. அவள் கண்களில் கண்ணீரோடு சிரித்தது.. கண்களை விட்டு அகல மாட்டேன் என்றது.
“நீயேண்டா அவளை பத்தி இவ்வளவு நினைக்கிற..” என்று அவனுக்கு அவனே கடிவாளமிட முயன்றான். முடிந்தால் தானே. அவளை சுற்றியே மனம்.. திரும்ப...
அத்தியாயம் பன்னிரெண்டு:
அருளின் மனம் உற்சாகமாக அதற்கு நேர் எதிராக செல்வியின் மனம் சஞ்சலத்தில் இருந்தது.
“இவன் ஏன் நம்மிடம் இப்படி நடந்து கொள்கிறான்”, என்று. “கை பிடித்து ஏன் நிறுத்தினான்.. நான் இதை அக்காவிடம் சொல்வதா வேண்டாமா.. என்னைப் பற்றி தப்பாக எடுத்துகொள்வார்களா.. இல்லை தெரியாமல் கைபிடித்தற்கு.. நான் தான் அதிகப்படியாக எடுத்துகொள்கிறேனா..”
மிகவும் தன்னை குழப்பிக்...
அத்தியாயம் பதினைந்து :
பரத்தின் வார்த்தைகளை கேட்டு.. உச்ச பட்ச அதிர்ச்சியில் இருந்தாள் செல்வி. சற்று முன் அருளும் அதைத்தான் உணர்த்தினான். அதுவே அவளுக்கு அதிர்ச்சி. இன்னும் அதை மற்றவர் வாய் மொழியாக.. கேட்கும் போது மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது.
“அதுவும்.. தன் அய்யாவுக்கும் அக்காவுக்கும் தெரிய வரும்போது.. தன்னை தப்பாக நினைத்து விட்டால்... இத்தனை வருடங்கள்...
அத்தியாயம் பதிமூன்று :
சரவணன், அருளின் பார்வையில் வித்தியாசத்தை உணர்ந்தான். இது வெறும் சந்தோஷம் மட்டும் தானா.. இல்லை அதையும் மீறி ஏதாவது ஒன்றா?. சட்டென்று எதுவும் பிடிபடவில்லை.
அருளின் பார்வை.. சரவணனுக்கு காதலோடு பார்த்தது போலவே தோன்றியது. அவனின் கண்கள் அவனுக்கு பொய் சொல்லாது. சரவணன் அதை உணர்ந்தான்.
இதற்குள் சரவணன் தன்னை பார்ப்பதை உணர்ந்த அருள்.....
அத்தியாயம் பதினொன்று :
செல்விக்கு வேலை முடித்து கிளாஸிற்கு போக வேண்டும் என்ற ஞாபகம் மட்டுமே இருந்தது. இதில் அருள் எல்லாம் ஞாபகத்திலேயே இல்லை. நேற்று கிளாஸில் கொடுத்த ஹோம் வொர்க் மட்டுமே ஞாபகத்தில் இருந்தது.
அருளைப் பற்றியெல்லாம் அவள் அதிகமாக யோசிக்கவில்லை. ஆனால் அருள்.. அவளைப் பற்றி மட்டுமே யோசிப்பதை வேலையாக வைத்திருந்தான். அவன் மனம்...
அத்தியாயம் ஏழு :
அவனுக்கு செல்வியிடமும் பேசவேண்டி இருந்தது. ராதிகாவை வைத்துக்கொண்டு அவளிடம் பேசினான்.
“நாங்க ஹாஸ்டல்ல சேர்த்துவிடறோம்... அங்க இருந்துகிட்டே படிக்கறியா, செல்வி?. உங்க சொந்தக்காரங்க யாரும் பார்த்துக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க.. என்ன சொல்ற..” என்றான்.
என்ன சொல்வாள் அந்த சிறுமி.... “நீங்க எப்படி சொன்னாலும் கேக்கறேங்க ஐயா. எனக்கு தனியா படுத்துக்கப் பயமா இருக்கு. நேத்து...
அத்தியாயம் பதினான்கு :
அருள் பாண்டியன் ஐ பி எஸ். ட்ரைனிங் முடித்து ஆந்திரா நெல்லூரில் போஸ்டிங் ஆகினான். முதல் இரண்டு வருடங்கள் அங்கு மிகவும் நல்ல படியாக செயல்பட்டான். போலீஸ் வேலை அவனுக்கு மிகவும் பிடித்தது. அவனுடைய அண்ணன் போல.. அவன் அதை மிகவும் விரும்பி எடுக்கவில்லை. ஒரு நல்ல வேலை.. அவனுடைய அண்ணனைபோல.....
அத்தியாயம் ஒன்பது:
சரவணனும் உணர்ந்தே இருந்தான். செல்வி அந்த வீட்டில் தங்களுக்கு எந்த வகையிலும்.. சிறு தொந்தரவும் கொடுக்கவில்லை. அதே சமயம், ராதிகா செல்வியிடம் எந்த வித்தியாசமும் பாராட்டவில்லை என்று. எப்படி ஒரு வேற்று பெண்ணை வைத்து.. சிறிதும் முகசுழிப்பு இல்லாமல் பராமரிக்க முடிகிறது என்று தோன்றியது.
செல்வியும் அவர்கள் தனக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள்.. அவர்களை தான்...
அத்தியாயம் மூன்று :
அன்று தான், தன் தந்தை இறந்த பிறகு செல்வி பெரிய வீட்டிற்கு வேலைக்கு வருகிறாள். வீடே பரபரப்பாக இருந்தது போல தோற்றமளித்தது. இவளை பார்த்ததும் எழிலரசி. “அம்மாடி வந்துட்டியா, இவ்வளவு நாளா வர்றதுக்கு”, என்று கடிந்தாள்.
“இல்லைக்கா வரக்கூடாது. தீட்டு”, என்றாள். தன் தந்தை இறந்ததிலிருந்து வெளியே வந்திருந்தாள் செல்வி. தந்தையோடு அவ்வளவாக...
அத்தியாயம் ஐந்து :
அவர்கள் வீடு சேர.. “என்ன பண்ணீங்க இவ்வளவு நேரம். நல்ல நேரம் முடியறதுக்குள்ள மறு வீட்டுக்கு போகவேணாமா?”, என்று கோதை ஒரு அதட்டு அதட்டி அவர்களை சாப்பிட வைத்து உறவுகளுடன் அவசரமாக அனுப்பினார்.
ராதிகாவின் வீட்டிற்கு செல்ல.. அங்கே மகளையும் மருமகனையும் சிறப்பாக கவனித்து அனுப்பினர் .
அந்த ஒரு வார கால வாழ்க்கையிலேயே.....
அத்தியாயம் எட்டு:
“என்னே.. மகளின் பாங்கு”, என்று கற்பகம் வியந்து கொண்டிருக்க.. “தன் மருமகள் தன் மகனை நன்றாக கவனித்துக்கொள்ளுவாள்”, என்று கோதைக்கும் திருப்தியாக இருந்தது.
சரவணன் வரும் போது நான்கு மணியாகியிருந்தது. “நீ இன்னுமா சாப்பிடாம இருக்க”, என்று ராதிகாவைப் பார்த்து கடிந்தவன்.. அவசரமாக முகம் கைக்கால் கழுவி சாப்பிட அமர்ந்தான். “நீயும் உட்காரு”, என்று...
அத்தியாயம் நான்கு :
அவளுடைய ஐயாவுக்கு திருமணம் என்பதில் செல்விக்குத் தான் மிகவும் சந்தோஷம். உற்சாகமாக எந்த வேலையை கொடுத்தாலும் செய்து கொண்டிருந்தாள். வீட்டில் அவளாகவே ஒவ்வொரு இடமாக தினமும் சுத்தம் செய்து கொண்டிருந்தாள்.
கோதை கூட. “இப்போ வேண்டாம். இன்னும் ஒரு மாசம் இருக்கு.. பக்கத்துல சுத்தம் பண்ணிக்கலாம்”, என்று கூறியும் கேட்கவில்லை.
வீட்டில் அவளுக்கு அதிகம்...
அத்தியாயம் ஆறு :
நாட்கள் வேகமாக ஓடின. பறந்தன. எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் நகர்ந்தன என்று சொல்லும் அளவிற்கு மெதுவாக போகவில்லை.. வேகமாக சென்றது. எழிலரசி பன்னிரெண்டாவது பரிட்சை எழுதி ரிசல்ட்டும் வந்திருந்தது. எல்லாரும் எதிர்பார்த்தது போல மிக குறைவான மதிப்பெண்களிலேயே தேறியிருந்தாள். “அப்படா பாஸ் பண்ணிட்டா”, என்று வீட்டில் உள்ளவர்கள் ஆசுவாச மூச்சு...