Monday, May 13, 2024

    O Crazy Minnal

    மின்னல்-27 அவனையும் எப்படியாவது அழைத்துச் செல்லலாம் என்று நினைத்து வந்தவள்…அவனது அனல்பறக்கும் வார்த்தைகளில்  அசைவற்று நின்றுவிட்டாள். அவளுடன் வந்த கார்த்திகாவும்! தன் அண்ணனா இப்படி கத்தியது? என்று நம்ப முடியாமல் அவனை வெறித்துக் கொண்டிருக்க அவனோ எதுவுமே நடக்காததுபோல் அமர்ந்திருந்தான். குறிஞ்சிக்கோ உள்ளே கோப அலைகள் கரைத்தாண்ட தயாராய் இருக்க…எங்கே இன்னும் ஒரு நிமிடம் அங்கு நின்றாள்கூட தான்...
    மின்னல்-14   வண்டியை வெளியே இடம் பார்த்து நிறுத்தியவன் ரேவதியை அழைத்துக் கொண்டு உள்ளே நுழையும்பொழுதே அஷ்மியை பார்த்துவிட்டான். அவர்கள் இருவரையும் பார்த்த மகிழ்ச்சியில் “அஷ்மி!” என்று அழைத்துவிட பக்கத்தில் இருந்த ரேவதியோ…   “யாரு இந்திரா?” என்று வினவ   “வேண்டியவங்க!” என்று திரும்பியவன் பொறி தட்டியவனாக அவளிடம் திரும்பி…   “என்ன இந்திரான்னு கூப்பிடாத!”   “ஏன்???”   “காரணமாத்தான்!” என்றவனின் முகத்தில் விளையாட்டுத்தனம் இல்லை…ஏன் என்று புரியாவிட்டாலும்… அவனிடம்...
    மின்னல்-13   சில சமயங்களில் நாலு நாள் நட்பில் வரும் நெருக்கம்…நாலு வருட நட்பில்கூட வருவதில்லை…! அப்படிதான் நரேனுக்கும்…குறைந்த காலத்திலேயே அவன் அந்த குடும்பத்துடன் ஒன்றிவிட்டான்… அவர்களும் அவனை தங்கள் வீட்டில் ஒருவனாய் ஏற்றுக் கொண்டது அதிசயமே…!   நாட்கள்  ஐஸ்கட்டியாய் கரைய அவர்கள் உறவும் இன்னுமின்னும் மென்மையானதே தவிர விரிசல் விழவில்லை!...விழாமல் பார்த்துக் கொண்டான்! சொந்த ஊரில் அவ்வளவு பெரிய கூட்டு...
    மின்னல்-28 பெரிய அளவிலான அறை அது! அந்த அறையில்… துளிக்கூட வெளிச்சம் இல்லாமல்…இருண்டு கிடந்தது! இருளவன் தனது கைகளுக்குள் அடக்கியிருந்தான் அந்த அறையை..!! இன்னும் சற்று நேரத்தில் விமலா வந்துவிடுவார்  கருக்கல்ல லைட்ட அமத்திட்டு என்னல பண்ணுதே!?” என்ற அங்கலாய்ப்புடன். நல்ல வேளை கதவை அடைத்திருந்தான்…உறங்கிக் கொண்டிருப்பான் என்று எண்ணிக் கொள்வார் இப்போதைக்கு யார் முகத்தையும் பார்க்க வேண்டிய அவசியம் ஏற்படாதே! இறுக...
    மின்னல்-12   ஆராவையே  பார்த்துக்  கொண்டிருந்தவளின்  மனம் உள்ளுக்குள்  ஒரு  குத்தாட்டம்  போட்டாலும்  அதை  வெளிக் காட்டிக்  கொள்ளாமல்  நின்றிருந்தாள்.   'நன்றி  சொல்லனுமா???... இல்ல  நான்  ஏன்  நன்றி சொல்லனும்?  அவன்தானே  ஒடச்சான்... அப்போ  அவன்  அத சரி  செஞ்சதுக்கு  நான்  ஏன்  தாங்க்ஸ்  சொல்லனும்..??'  என்று கோர்ட்டில்  நீதிபதி  முன்  வழக்கறிஞர்கள்  வாதாடுவதைப்  போல  தன்  மனசாட்சியுடன்...
    மின்னல்-29 ஏற்கனவே உண்ட மயக்கத்தில் இருந்தவள் மனதுக்குள் முடிந்த அளவு ரேவதியையும் நரேந்திரனையும் தாளித்துக் கொண்டிருந்தாள்! எப்பொழுதும் அவள் உண்பதைவிட கொஞ்சம் அதிகமாகவே உண்டுவிட  நடக்க முடியாமல் அவள் நடந்து வந்து படியேறுவதற்காக முதல் படியில் காலை வைக்க அவள் கையை பிடித்து யாரோ  இழுத்திருந்தனர். அவள் சற்று தடுமாற அவளை பிடித்து நிறுத்தியவனைக் கண்டவள் ருத்ரதேவியாய் உருமாறி...
    மின்னல்-30 “இங்க பாரு!...” என்று  அவள் முகம் பார்க்க முயன்றுக் கொண்டிருந்தான் நரேந்திரன். ரேவதியிடம் அவளையும் அழைத்து வருவதாக கூறியவனுக்கோ உள்ளுக்குள் உற்சாக ஊற்று..! “தாத்தாவ பார்த்துட்டு வரேன்” என்று துள்ளலாய் ஓடியவளின் புன்னகை பூசிய முகத்தை எதிர்ப்பார்த்து அவன் வர அவளோ கலங்கிய விழிகளை கட்டுக்குள் வைக்கும் முயற்சியில்! அவன் பார்க்க வந்த அந்த துறுதுறு விழிகளில் கண்ணீர்...
    மின்னல்-18   இரவு வெகு நேரம் சென்று உறங்கியதலோ…இல்லை அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானித்து விட்டதாலோ என்னவோ… நிம்மதியான… ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் அவள்…குறிஞ்சி!   கதிரவன் சோம்பலாக எழுந்துக் கொண்டிருந்தான்… இலைகளின் மீது இன்னும் பனித்துளி உறங்கிக் கொண்டுதானிருந்தது! இதம் தரும் காலைநேர கதிரொளி இன்னும் அவளறை பக்கம் வரவில்லை போலும் குளிரில் சற்று குறுகி...
    error: Content is protected !!