Kaathal Mozhi Pesidavaa
லட்சம்.. லட்சம் இடைவெளியை கடந்திடும் லட்சியத்தில் நொடிக்கு நொடி வேகம் நாடி, பூக்கள் தரும் பூமியை முத்தமிட்டுக் கொண்டிருந்தது மழை.
தலைநகரின் இன்னொரு பக்கம்... அத்தனை அத்தனை அழுக்குடன் அடையாளம் மறைந்து போகும் வண்ணம் சாலையில் சாக்கடையும் சந்தைக்கடை இரைச்சலுமாய்.. மக்களின் பொறுமைக்கு சோதனையாய்.. ஹெவி ட்ராபிக்கும் ஹெவி ரெயினும்..
“டேய் ஸ்ரீ... ஒரு காரை வாங்கித்...
சில வருடங்களுக்குப் பின்...
“ஏய் மாடசாமி அந்த ஆட்டுக்குட்டிய பிடிச்சிட்டு வா” என்ற குரலில்
“அதிகாரம் பண்ணுறதுல அப்படியே அன்னம் ஆத்தாள உரிச்சு வெச்சிருகீங்க சின்ன அம்மிணி” என்றபடி பிறந்து சில தினங்களே ஆனா ஆட்டுக்குட்டியை தூக்கிவந்தான் அவன்.
“என்ரா என்டர பேத்திகிட்ட வம்பு பன்னுற” என்ற அன்னத்தின் குரலில்
“அதெல்லாம் ஒண்ணுமில்லீங் சின்ன அம்மிணி ஆட்டுக்குட்டி கேட்டாங் புடிச்சாந்தனுங்”...
தென்னங் காற்றும்.. ஜன்னல் சீட்டும்..
மினி பஸ்சும்.. சொந்த ஊர்ப் பயணமும்..
யாக்கையின் ஒவ்வொரு அணுவும் ‘ஐயம் ஹாப்பி!!!!!’ என அரற்றிக் கொண்டிருக்க.. சிங்காரச் சென்னையிலிருந்து சின்னாம்பாளையத்தில் வந்திறங்கினான் ஸ்ரீராம்.
மண் வாசம் மனதை நிறைத்துச் செல்ல.. மலர்ச்சியுடன் வீட்டை நோக்கி நடை போட்டான்.
திண்ணையில் அமர்ந்துகொண்டு போவோர் வருபோரை எல்லாம் உற்று உற்று பார்த்தபடி இருந்த தொண்ணூறைத் தொட்ட...
உ
‘சொர்க்கமேஏஏ என்றாலும்ம்ம்.. அது நம் ஊரைப் போல வருமா...??’
நிஜம் தனையும் நிழல் தனையும் மறைத்து வைக்கும் இருள்.. இன்பம் தான்.
இசைத் தூறலோடு.. பேரின்பம் தான்..!
‘ஆல் இன்டியா ரேடியோ’ இசையின் தூவானமாய் இருக்க.. நெஞ்சிலாடும் நினைவுகளின் கனத்தோடு.. மெல்லிய பொன்மஞ்சள் விளக்கின் பொழிவில் யாருமில்லா சாலையை சாளரத்தின் வழியே ‘சைட்’ அடித்தபடி அமர்ந்திருந்தார் அவர்.
வெண்மை தாங்கிய...
வண்ணங்கள் தூவிய விடியலின் துவக்கத்தில் சென்னை திரும்பியிருந்தான் ஸ்ரீராம்.
அவனது பிளாட்டை அடைந்தவனின் விழிகள் இரண்டும் அனிச்சையாக எதிர் பிளாட்டில் அடைக்கலம்.
காட்சி கொடுக்க யாருமில்லை கதவைத் தவிர.
இன்று விசா இன்டெர்வியு.. அதற்கான சான்றிதழ்களை சரிபார்த்து எடுத்து வைத்தவன் ஒரு குளியல் போட்டு வந்தான்.
கோபி அவனது டீமை அழைத்துக்கொண்டு பாண்டிச்சேரிக்கு டீம் அவ்டிங் சென்றிருக்க.. ஸ்ரீராம் தனக்குமட்டும்...
மழைக்காற்றும் மண்வாசமுமான மாலைப் பொழுதில்.. சிந்தும் மழைச்சாரல் சிறிது சிலிர்ப்பை சிந்திச் சென்றது மேனியில்.
மதராஸ்ல மழையா..........??
ஆச்சர்யமுடன் அந்தப் பொழுதை.. அந்திப் பொழுதை.. அனுபவித்தபடி ஸ்ரீராம்.. ஏ.டி.எம்மில் இருந்து எதிர்புறம் நின்ற யமஹாவை அடைய வேண்டி சாலையைக் கடக்கக் காத்திருந்தான்.
அவனுடன் அவள். அவள் மட்டுமே..!
பொன் மஞ்சள் உடையில்.. மஞ்சள் பூவாய்..
சிக்னல் பாசாகிட.. இவன் சாலையைக் கடக்க...