Engaeyo Paartha Ngabagam
அத்தியாயம் 15
அவர்களுக்கான அன்றைய இரவில் சக்தீஸ்வரனின் அறையில் இருந்தாள் இளவஞ்சி.
இரு கால்களையும் மடித்து முட்டியில் தனது கன்னத்தை வைத்து அமர்ந்திருந்தவளின் மனமோ பலவிதமான சிந்தனையில் சுழன்றிருந்தது.
இன்றைய திருமண நிகழ்வில் நெகிழ்ந்திருந்த மனத்தின் மகிழ்வு நிலையிலேயே அடுத்தடுத்த சடங்குகள் நடந்திருந்தன.
இப்பொழுது எண்ணிப் பார்க்கையில் அனைத்தும் துரிதகதியில் நடந்து முடிந்ததற்கு அவளுக்கு வந்த கனவுகளே காரணமாய் இருந்திருக்கிறது...
அத்தியாயம் 29
சோலைவனத்தில் அவர்கள் தங்கியிருந்த அறையின் கட்டிலில் கால் நீட்டி சாய்ந்து அமர்ந்திருந்த சக்தீஸ்வரனின் மார்பில் சாய்ந்து அவனிடையை அணைத்தவாறு அமர்ந்திருந்தாள் இளவஞ்சி.
முற்பிறவியில் நடந்த நிகழ்வுகளைக் காட்சிகளாய் சக்தீஸ்வரன் தியானத்தில் கண்டிருந்ததையும் இளவஞ்சி கனவினில் கண்டிருந்ததையும் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டிருந்தனர்.
படபடவெனத் துடிக்கும் சக்தியின் இதயத்துடிப்பை கேட்டவாறு சாய்ந்திருந்தவளின் இதயமும் வேகமாக துடித்திருந்தது.
இருவருக்கும் இன்னுமே அக்காட்சிகளின்...
மறுநாள் காலை கணவனின் செய்கையை எண்ணி சிவந்த கன்னங்களும் மின்னிய கண்களுமாய் கிளம்பிக் கொண்டிருந்த மனைவியைப் பின்னோடு அணைத்த சக்தி, "கண்டிப்பா காலேஜூக்கு போகனுமா?" எனக் கேட்டவாறு அவளின் பின்னங்கழுத்தில் இதழால் வருடினான்.
அவனின் செயலில் ஹ்ம்ம்ம் என்றவளின் குரல் ஹஸ்கியாய் வெளி வர, அவனை நோக்கி திரும்பியவள் அவன் மார்பில் கை வைத்து தள்ளி...
ஆமென தலையசைத்தவளாய், "என்னால நார்மலா இருக்க முடியலை ஜானு. ஒரு மாதிரி அவர் நினைப்பாவே இருக்கு. நான் இது வரைக்கும் யார்கிட்டேயும் இப்படி ஃபீல் செஞ்சது இல்லை ஜானு. அவர் நினைப்பை ஒதுக்கி வைக்க நினைச்சாலும் முடியாம தவிச்சிட்டு இருக்கேன்" குற்றவுணர்வுடன் தன்னிலையை இளவஞ்சி விளக்க,
ஆச்சரியமடைந்தவளாய், "ஓ மை காட்! யாரது? எங்க வஞ்சியோட...
அத்தியாயம் 18
பேருந்தில் பயணித்திருந்தனர் இருவரும்.
இளவஞ்சியின் வலது முன்னங்கையை தனது இரு கரங்களினாலும் இறுக்கமாய் பற்றி அவளின் தோளில் தலையைச் சாய்த்தவாறு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான் சக்தீஸ்வரன்.
கண்களை மூடியவாறு இருக்கையில் தலை சாய்த்திருந்தவளின் மூளை பலவிதமான சிந்தனையில் சுழன்றிருந்தது.
அன்று ஆத்மநல்லூருக்கு தேனிலவு செல்லும் எண்ணம் உருவானதும், அதனை செயல்படுத்தும் திட்டத்தை உருவாக்கினாள் இளவஞ்சி.
அன்றிரவே அவனிடம், "ஏங்க...
அத்தியாயம் 31
காவலர் கிளம்ப கூறியதும் அக்கோவிலில் இருந்து சக்தியும் வஞ்சியும் வெளியே வந்து வாசலை அடைந்த போது எதிரே வந்த பெண்மணி ஒருவர் அவர்களைக் கண்டதும், கண்டும் காணாதது போல் செல்ல முற்பட்டார்.
ஆனால் அப்பெண்மணியைக் கண்டதும் இளவஞ்சியின் கையைப் பிடித்து நிறுத்திய சக்தீஸ்வரன், அப்பெண்மணியை அழுத்தமாய் பார்த்தவனாய் அப்படியே நின்றான்.
இதற்கு மேலும் காணாதது போல்...
அத்தியாயம் 22
முன்னொரு காலத்தில்!
உலகெங்கிலும் ஆங்காங்கே நாயன்மார்களும் ஆழ்வார்களும் பூமியில் உதித்துத் தங்களது இறைவனின் புகழையும் பக்தி நெறியையும் மக்களுக்குப் பரப்பிய காலமது.
சைவர்களும் வைணவர்களும் நட்புறவாய் உறவாடி ஒன்றாக ஒரே வீதியில் வசித்திருந்த காலமது.
சிவவைகுண்டபுரம்!
குறிஞ்சி தேசத்தினுள் மேற்கு மலைத்தொடரையொட்டி இருக்கும் வளமான நாடு.
அந்நாட்டில் தோரணகிரி மலையடிவாரத்தில் கோதை ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் அழகான சிற்றூர் ஆத்மநல்லூர்.
குறிஞ்சி தேசத்தினை...
அத்தியாயம் 27
தனது அன்றாட வழமைப் போல் அதிகாலை ஆலயத்திற்குச் சென்று மாதவப் பெருமாளுக்கு மாலை அளித்து விட்டு சிவலிங்கத்தின் முன் வந்தமர்ந்த முத்தரசி தியானத்தில் அமர முற்பட்ட வேளையில், "யாரது முத்தரசியா?" என்றவாறு அவளருகில் வந்தமர்ந்தார் மூதாட்டி ஒருவர்.
அவளது வசிப்பிடம் இருக்கும் வீதியினில் வசிக்கும் மூதாட்டியெனத் தெரியுமாதலால் அவரிடம் இயல்பாக நலம் விசாரித்துப் பேசினாள்...
அத்தியாயம் 33
சக்தீஸ்வரனும் இளவஞ்சியும் சென்னைக்கு வந்தப்பின் அவரவரின் அலுவல் பணியில் பிசியாகி இருந்தனர்.
இவர்களின் வரவேற்பு நிகழ்ச்சிக்கான உடைத் தேர்விலிருந்து அலங்காரம் வரை அனைத்தையுமே இளவஞ்சியையும் மேனகாவையும் பார்த்துக் கொள்ள கூறிவிட்டான் சக்தீஸ்வரன்.
தாயும் தந்தையுமாக இணைந்து சென்று நட்புகள் மற்றும் உறவுகள் அனைவருக்கும் பத்திரிக்கை வைத்து விட்டு வந்தனர்.
வரவேற்பிற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அந்த இரவில்,...
அத்தியாயம் 24
எங்கிலும் பனிப்புகையாகச் சூழ்ந்திருக்க, புகை விலகி வண்ண மலர்கள் நிறைந்த தோட்டத்தில் சிவநேசனும் முத்தரசியும் இணைந்து நின்று சிரித்துப் பேசியவாறு மலர்களைப் பறிக்கும் காட்சி அவனது மனக்கண்ணில் ஊர்வலமாகப் போக, சட்டெனத் தியானத்தில் இருந்து விழித்தவனின் முன்பு அமர்ந்திருந்த முத்தரசியைக் கண்டு அதிர்ந்து போனான் சிவநேசன்.
'இக்காட்சியின் மூலம் ஈசன் குறிப்புணர்த்தும் செய்தி யாது?'...
அத்தியாயம் 4
"அறிவிருக்கா உனக்கு? அந்த பொண்ணு பாதுகாப்பா நீ எங்கேயாவது கூட்டிட்டு போவனு உன்னை நம்பி வந்தா.. என்ன செஞ்சி வச்சிருக்க நீ?" ஜானகியின் கணவன் ராஜாராமன் அவளைப் பொரிந்தவாறு வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தான்.
இளவஞ்சியை அவளின் தாய் வசந்தா கோவிலில் இருந்து அழைத்துச் சென்றதும் சில நிமிடங்களில் அங்கு வந்து சேர்ந்தான் ராஜாராமன்.
மனைவியின் முக...
அத்தியாயம் 6
தனது அறைக்குச் சென்று படுத்தவளிடம் வந்த மங்கை, "சாப்பிட்டுப் படு வஞ்சி" என்றாள்.
"பசியில்லைக்கா! சாரி என்னால நீயும் திட்டு வாங்குறல!" என்றவாறு வஞ்சி எழுந்து அமர,
"என்னால என் காதல்னால தானே அம்மா உன்னை இந்த கல்யாணத்துக்கு வற்புறுத்துறாங்க. நான் தான் சாரி சொல்லனும். என்னால் தானே உன் கல்யாணமும் டிலே ஆகி இப்படி...
அத்தியாயம் 32
அன்றிரவு அந்த சோலைவனத்தில் இருந்த உணவகத்தில் அமர்ந்திருந்தனர் இளவஞ்சியும் சக்தீஸ்வரனும்.
"நான் ஹனிமூனுக்கு பிளான் செஞ்ச பிரகாரம் பார்த்தா, நாளைக்கு நாம இங்கிருந்து கிளம்பனும் சக்தி" என்றாள் இளவஞ்சி.
"இந்த மாதிரி தெய்வீகச் சுற்றுலாவா ஹனிமூனைக் கொண்டாடின ஒரே ஜோடி நாமளா தான் இருப்போம்" எனக் கூறி சிரித்தான் சக்தீஸ்வரன்.
அவளும் சிரித்தவளாய், "நாளைக்கு கிளம்பலாமா? வேண்டாமா?...
அத்தியாயம் 9
வஞ்சி என ஆங்காரத்துடன் கோபமாய் அழைத்த தாயின் குரலில் வஞ்சியின் உடல் நடுங்க, சட்டெனத் தனது கையை அவனது கையிலிருந்து உருவியவளாய் வீட்டினுள்ளே சென்றாள் இளவஞ்சி.
உள்ளே சென்ற மகளையும், வெளியே அவளையே பரிதவிப்புடன் பார்த்துக் கொண்டிருக்கும் சக்தியையும் கோபமாய் பார்த்தார் வசந்தா.
வீட்டினுள்ளே சென்ற வஞ்சியின் உள்ளம் நடுக்கத்தை நிறுத்தாமல் இருக்க, ஜன்னல் வழியாக...
அத்தியாயம் 7
கல்லூரிப் பேருந்தில் ஜன்னலருகே இருக்கைப் பார்த்து அமர்ந்தவளை வெளியே நின்று பார்த்திருந்தான் சக்தீஸ்வரன்.
பேருந்து நகரவும் வெளியே பார்த்தவள் அவனது கண்களைச் சந்திக்க, கை அசைத்து சிரித்தான் அவன்.
சட்டெனத் தலையை திருப்பிப் பார்வையைத் திசை திருப்பியவளுக்கு அவனை மீண்டுமாய் திரும்பிப் பார்க்கச் சொல்லி மனம் உந்தித் தள்ள, "ம்ம்ம்ஹூம் பார்க்க மாட்டேன். இந்தாளு சரியான...
அத்தியாயம் 11
அந்தப் பூஞ்சோலை வனத்தில் பூக்களைப் பறித்தவாறு நின்றிருந்தவளின் பின்னே வந்து நின்றான் அவன்.
"அடடே என்னைத் தேடியும் வந்து விட்டீர்களே! வியப்பாக உள்ளது" என்று முகத்தில் எவ்வித பாவனைகளையும் வெளிப்படுத்தாமல் உரைத்த பாவையின் கைகளோ பூக்களைப் பறித்து கூடையில் போட்ட வண்ணம் இருந்தன.
"திரும்பி பாராமலேயே என்னை அறிந்து கொண்ட தங்களின் நுண்ணறிவு தான் என்னை...
அத்தியாயம் 17
கத்தியை எடுத்த பள்ளி மாணவன் தன்னுடன் சண்டையிட்டிருந்த மாணவனைக் குத்துவதற்காக நீட்ட, இடைபுகுந்த சக்தியின் வயிற்றுப் பக்கமிருந்த சட்டைத்துணியை லேசாய் உரசிக் கிழித்திருந்தது அந்தக் கத்தி.
அந்த மாணவனின் கையைப் பிடித்து பின்னோக்கித் திருகி கத்தியை கீழே போட வைத்த சக்தி, அவனின் கையை பின்னாலே முறுக்கிப் பிடித்து தோளில் ஒரு கராத்தே அடியும்...
அத்தியாயம் 20
இறைவனைத் தரிசித்து விட்டு வெளியே வந்து வண்டியில் ஏறியதும், "சக்தி நாம முக்கியமான ஒரு இடத்துக்கு இப்ப போகப் போறோம்" என்றவள் ஓட்டுனரிடம் தான் கூறும் பாதையில் வண்டியைச் செலுத்துமாறு உரைத்தாள்.
"எதுவும் சர்ப்ரைஸ்ஸா பொண்டாட்டி?" என்று வழமைப் போல் கேட்டவனை, 'அய்யோ எங்க போறோம்னு தெரிஞ்சா திட்டுவாரோ' என்ற பாவனையுடன் பார்த்தவள், "அதெல்லாம்...
அத்தியாயம் 28
சமய பேதமின்றி ஆத்மநல்லூரின் மாந்தர்கள் அனைவரும் அனுதினமும் சிவஞான சந்திரரை ஆலயத்திற்குச் சென்று தரிசித்த வண்ணம் இருந்தனர்.
"முதலை விழுங்கி உயிர் இழந்த சிறுவனைப் பற்றி ஒரு வருடம் கழித்து அச்சிறுவனின் பெற்றோர்கள் மூலம் கேள்வியுற்ற சந்திரர், ஈசனை வணங்கி துதித்துப் பதிகம் பாடி அச்சிறுவனின் உயிரை மீட்டெடுத்துத் தந்தாராம்"
"யாம் உன்னைத் தடுத்து ஆட்கொண்ட...
"மாத்த கூடிய இல்ல அட்ஜஸ் செஞ்சிக்க கூடிய விஷயமா இருந்தா ஓகே ஜானு! ஆனா ஆளே தவறானவரா இருந்தா பிடிச்சவராவே இருந்தாலும் அந்தக் கல்யாண வாழ்க்கை நரகம் தானே ஜானு. அதுக்கு கல்யாணமே செஞ்சிக்காம இருந்துக்கலாமே! சந்தோஷமா வாழுறதுக்குத் தானே வாழ்க்கை ஜானு" என்றவளைத் தழுவிக் கொண்டாள் ஜானகி.
"எல்லாம் வல்ல ஈசன் உனக்கு எல்லாமே...