Monday, May 20, 2024

    En Nenjil Ser Yavvanaa

    அத்தியாயம்-24 "யவ்வனாவிற்கு வரன் பார்க்குறீங்களா.." என்று திடீரென்று அவர் கேட்கவும் யவ்வனாவிற்கு பக்கென்று ஆக, "ஆஹா...அவர் சொன்ன மாதிரியே கேட்டாங்களே.." என்று தவித்தவள் ஓரவிழியில் தமிழை தேட அப்பொழுது தான் அவன் பிரகாஷோடு ஏதோ தீவிரமாக பேசிக்கொண்டிருந்தான். 'ம்க்கும்..இப்போதிக்கு இவர் திரும்புகிறா மாதிரி தெரியல..' என்று நொந்தவள் மீண்டும் தன் அன்னை அத்தையின் பேச்சில் கவனமானாள். "ம்ம்..ஆமாங்க..யவ்வா அப்பா தரகரிடம் சொல்லியிருக்கார்..நல்ல சம்பந்தமாக பார்த்துட்டு...
    அத்தியாயம்-13 ஒருவழியாக வீடு வந்து சேர்ந்த மூவரின் முகமும் இறுக்கத்தை தழுவி இருக்க அவர்களை வாசலிலே நிறுத்தினார் பல்லவி. வித்யா சிரிப்போடு ஆரத்தி தட்டை கரைத்துக் கொண்டு வந்து அவரிடம் கொடுத்து, "அனு..போய் மனோ பக்கத்தில் நில்லுமா.." என்று சொல்ல கணவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தவள் சிறு வெட்க புன்னகையோடு அவன் அருகில் சென்று நின்றாள். திருமணத்திற்கு பிறகு...
    அத்தியாயம்-11 "சரிங்க தலைவரே..கண்டிப்பா தலைவரே...ஹாஹா.. அதெல்லாம் இந்த தேர்தலிலும் வெற்றி நம்ம பக்கம் தான்...என்ன பேசினா எங்க அடிச்சா மக்கள் மனச தொடும்னு எனக்கு தெரியாதா..ஹிஹி.எல்லாம் உங்களிடம் கற்றுக் கொண்டது தான் தலைவரே.. " வாயெல்லாம் பல்லாக மிகுந்த பவ்யத்தோடு அலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தார் எம்.எல்.ஏ. சிவபாலன். கிட்டதட்ட அரைமணி நேரமாய் குறுக்கும் நெடுக்கும் நடந்தபடி அத்தனை பணிவோடு...
    error: Content is protected !!