Eera Nila
அத்தியாயம் ஐந்து :
“மறந்துடேன், ஆயுள் தண்டனை கைதியை விட அதிகமான தண்டனை அனுபவிச்சிடேன்” என்றான் வேண்டுதலாக மன்றாடும் குரலில்.
“எதுக்கு மறக்கணும்? புருஷன்னா என்ன வேணா பேசலாம். அப்புறம் அவன் சமாதானம் செஞ்சா பொண்ணுங்க மறந்துட்டு ஈஈ ன்னு இளிக்கணும். அவனோட கொஞ்சி குலாவணும், படுக்கணும், புள்ள பெத்துக்கணும்... அவனுக்கு சமைக்கணும், துவைக்கணும், இப்படிப் பல...
அத்தியாயம் ஆறு:
அடுத்த நாள், அன்று பிள்ளைகளை அழைத்து செல்லும் கார் ஓட்டுனரான மேகலா வரவில்லை. அவள் தான் நிலாவிற்கும் கார் ஓட்டுனர். அவர்களின் காரில் தான் பள்ளிக்கு அனுப்புவாள். பின்பு மாலையும் சென்று அழைத்துக் கொள்வார்கள்.
“அப்பாவை உங்களை விடச் சொல்லு” என்று காலையிலேயே உத்தரவு வந்துவிட... இதோ பிள்ளைகளை விட்டு வந்துவிட்டான்.
“சாயந்தரம் எப்படி...
“எதுவும் பண்ணாம பார்த்து இருக்கச் சொல்லு. என்ன பண்ணுவேன்னு தெரியாது எனக்கு, முன்ன நடந்ததெல்லாம் அவளுக்கு மறந்து போச்சாமா” என்று அவர் கோபமாய் பேச...
“அவ எதையுமே மறக்கலையே. அது தானுங்களே பிரச்சனை” என்று வாய் வரை வார்த்தைகள் வந்த போதும் அமைதியாய் நின்றான்
“பெரியவர் நாளைக்கு வந்துடுவார்றா காசிலயிருந்து, வந்து இதெல்லாம் தெரிஞ்சா ரொம்ப கலவரமாகிடும்டா,...
அத்தியாயம் நான்கு:
கேசவ நாராயணனை அழைத்து தான் இன்று எங்கும் செல்லவில்லை, அங்கும் வரவில்லை என்று சொல்லிவிட்டான் தமிழ்செல்வன்.
மதியமும் மக்களுடன் தான் உணவு. மிகவும் சுவையான மட்டன் பிரியாணி, அது உணவல்ல அது ஒரு எமோஷன் என்று சொல்லும்படி அற்புத சுவையில் இருந்தது. உடன் சிக்கன் சுக்காவும்.
ஆனால் அவனுக்கு உணவு சற்றும் இறங்கவில்லை. இன்னும் பைக்...
அத்தியாயம் இரண்டு:
அன்று விடுமுறை தினமாதலால் வீடு சோம்பலாய் விழித்தது. எப்போதும் இருக்கும் சப்தங்கள் இல்லை. எப்போதும் என்ன சப்தங்கள் இருக்குமென்றால் ஸ்ராவணி எழவே மாட்டாள்.
“பாப்பா எந்திருங்க” என்று அவளை எழ வைப்பதற்குள் நிலா ஒரு வழியாகிவிடுவாள். சமையலையும் பார்த்து அவளையும் பார்த்து நிச்சயம் ஓய்ந்து தான் போக வேண்டும்.
“பாப்பா ஆச்சா” என்று கத்திக் கொண்டே...
அத்தியாயம் மூன்று:
பத்து மணி போல அவனுக்கு அழைத்து விட்டார் அலைபேசியில்,
டைனிங் டேபிளில் அமராமல் நால்வரையும் கீழே அமர்த்தி பின் பக்க தோட்டத்தில் இருந்த வாழை இலை அறுத்து, சூடாக இட்லி, கறிக் குழம்பு என்று பரிமாறினாள்.
“மா, நீங்களும் உட்காருங்க” என்று மகன்கள் சொல்ல,
“நீங்க சாப்பிடுங்க, நான் பாப்பாக்கு பார்க்கிறேன்” என்று சொல்லி
இவர்களுக்கும் பரிமாறி, மகளுக்கு...
கணபதியே அருள்வாய்
ஈர நிலா
அத்தியாயம் ஒன்று :
தேவா ஸ்ரீ கணேஷா
தேவா ஸ்ரீ கணேஷா
வீர விநாயகா வெற்றி விநாயகா
சக்தி விநாயகா பேரழகா
தீரா சந்தோஷமும் தித்திக்கும் வாழ்க்கையும் எத்திக்கும் தோன்றிட வேண்டுமையா
இரவு எட்டு மணி வீட்டில் டீ வீ பாடல் ஓடிக் கொண்டிருக்க....
அதை பார்த்து அதை போல ஸ்டெப் போட்டுக் கொண்டிருந்தாள் ஆறு வயது ஸ்ராவணி.
பாப்பா சவுண்ட் கம்மி...
அன்று விடுமுறை தினமாதலால் வீடு சோம்பலாய் விழித்தது. எப்போதும் இருக்கும் சப்தங்கள் இல்லை. எப்போதும் என்ன சப்தங்கள் இருக்குமென்றால் ஸ்ராவணி எழவே மாட்டாள். பாப்பா எந்திருங்க என்று அவளை எழ வைப்பதற்குள் நிலா ஒரு வழியாகிவிடுவாள். சமையலையும் பார்த்து அவளையும் பார்த்து நிச்சயம் ஓய்ந்து தான் போக வேண்டும்.
பாப்பா ஆச்சா என்று கத்திக் கொண்டே...
மறந்துடேன், ஆயுள் தண்டனை கைதியை விட அதிகமான தண்டனை அனுபவிச்சிடேன் என்றான் வேண்டுதலாக மன்றாடும் குரலில்
எதுக்கு மறக்கணும், புருஷன்னா என்ன வேணா பேசலாம் அப்புறம் அவன் சமாதானம் செஞ்சா பொண்ணுங்க மறந்துட்டு ஈஈ ன்னு இளிக்கணும் அவனோட கொஞ்சி குலாவணும், படுக்கணும் புள்ள பெத்துக்கணும்... அவனுக்கு சமைக்கணும் துவைக்கணும் இப்படிப் பல இல்லையா
மத்தவங்களுக்கு மறக்கர...
அடுத்த நாள், அன்று பிள்ளைகளை அழைத்து செல்லும் கார் ஓட்டுனரான மேகலா வரவில்லை. அவள் தான் நிலாவிற்கும் கார் ஓட்டுனர். அவர்களின் காரில் தான் பள்ளிக்கு அனுப்புவாள், பின்பு மாலையும் சென்று அழைத்துக் கொள்வார்கள்.
அப்பாவை உங்களை விட சொல்லு என்று காலையிலேயே உத்தரவு வந்துவிட... இதோ பிள்ளைகளை விட்டு வந்துவிட்டான்.
சாயந்தரம் எப்படி வருவாங்க என்றான்...
அத்தியாயம் நான்கு:
கேசவ நாராயணனை அழைத்து தான் இன்று எங்கும் செல்லவில்லை அங்கும் வரவில்லை என்று சொல்லிவிட்டான்.
மதியமும் மக்களுடன் தான் உணவு. மிகவும் சுவையான மட்டன் பிரியாணி, அது உணவல்ல அது ஒரு எமோஷன் என்று சொல்லும்படி அற்புத சுவையில் இருந்தது. உடன் சிக்கன் சுக்காவும்.
ஆனால் அவனுக்கு உணவு சற்றும் இறங்கவில்லை. இன்னும் பைக் எரித்தது...
பத்து மணி போல அவனுக்கு அழைத்து விட்டார் அலைபேசியில்,
டைனிங் டேபிளில் அமராமல் நால்வரையும் கீழே அமர்த்தி பின் பக்க தோட்டத்தில் இருந்த வாழை இலை அருத்து, சூடாக இட்லி, கறிக் குழம்பு என்று பரிமாறினாள்.
மா நீங்களும் உட்காருங்க என்று மகன்கள் சொல்ல, நீங்க சாப்பிடுங்க நான் பாப்பா க்கு பார்க்கிறேன் என்று சொல்லி
இவர்களுக்கும் பரிமாறி,...