Abirami Yaetriya Theepam 1
அபிராமி ஏற்றிய தீபம் – 3
-ஸ்ரீ கங்கைபிரியா
அத்தியாயம் 3
கதவைத் திறந்து கொண்டு உள்ளே போய் அவளை மிரட்ட வேண்டும் போலத் தோன்றியது. ஆனால் உள்ளே போனால் மருத்துவர்கள் திட்டுவார்களே என்று யோசித்தவள், திரும்பிப் பார்த்தாள். எல்லோரும் விரக்தியோடு நிற்க, ரகு மட்டுமே சாந்தமாக இருப்பதாகத் தெரிந்தது. அவனை நோக்கி சைகைக் காட்டினாள். அவன் என்ன ...
அபிராமி ஏற்றிய தீபம் 4
அத்தியாயம் 4
ரகுவுடன் கீர்த்தனாவின் அம்மாவும் சேர்ந்து கொண்டாள். மாதவனுக்கு ஏதோ அலுவல் இருந்ததால், அவர் தனது வண்டியில் புறப்பட்டார். வீட்டிற்கு வந்து அடைந்ததும் குளித்து விட்டு, விசாலம் சாப்பாடு தயாரிக்கத் தொடங்கினாள்.
“கீர்த்தனா! கொஞ்சம் உதவி பண்ணுடி. காலையில போட்டுட்டு போன வேலை எல்லாம் அப்படியே போட்டது போட்டப்படி கிடக்கு. எனக்குத்...