Friday, May 10, 2024

    Aasaiaya Kaaththula Thoothu Vittu

    அத்தியாயம் – 7   “புவனா எப்படிம்மா இருக்கே??” என்றார் கனியமுது தன் மகளிடம் போனில்.   இப்புறம் அவளோ “நல்லாயிருக்கேம்மா... நீங்க அப்பா பாலாஜி எல்லாம் எப்படி இருக்கீங்க??”   “எல்லாரும் நல்லாயிருக்கோம் புவி... சரிம்மா நீ நாளைக்கே ஊருக்கு புறப்பட்டு வாம்மா...”   “என்னம்மா எதுக்கு உடனே வரச்சொல்றீங்க??”   “உனக்கும் மாறனுக்கும் கல்யாணம் பேசி முடிச்சிருக்கோம்மா... ஏற்கனவே பேசி வைச்சது தானே, மாறன் ஊர்ல...
    அத்தியாயம் – 9   “உள்ள வாங்க மாப்பிள்ளை... உள்ள வா புவி...” என்று மணமக்களை உள்ளே அழைத்தார் கனியமுது.   “பால், பழம் கொடுங்க பொண்ணு மாப்பிள்ளைக்கு...” என்று நெருங்கிய உறவினரொருவர் சொல்ல மணமக்கள் இருவரும் நடந்து முடிந்த நிகழ்வுகளில் இருந்து இன்னமும் வெளி வந்திருக்கவில்லை.   அதற்குள் அடுத்தடுத்த நிகழ்வுகள் தன் போக்கில் நடக்க எதையும் சிந்திக்க நேரமில்லாமல் வேடிக்கை...
    error: Content is protected !!