Sunday, May 19, 2024

    Aasaiaya Kaaththula Thoothu Vittu

    அத்தியாயம் – 11   புடவை எடுத்து வந்த மறுநாள் இரு குடும்பமும் கல்யாண பத்திரிகை எடுத்துக்கொண்டு மருதமலை முருகன் கோவிலுக்கு சென்றனர் வழிபாடு செய்ய...   இருவீட்டின் சார்பாய் கடவுளுக்கு முதல் பத்திரிகை வைத்து வழிபாடும் முடிந்தது. இரு குடும்பமும் ஒரே வரிசையில் நின்றிருக்க மாறன் அவளருகில் வந்து நெருக்கமாய் நின்றுக்கொண்டான்.   பார்ப்போருக்கு அது இயல்பான ஒன்றாய் தோன்றினாலும் அவளால்...
    ஹலோ மக்களே,   மறுபடியும் நானே தான் அடுத்த புதுக்கதையோட வந்துட்டேன்... இப்போ எழுதறதுஎல்லாம் கொஞ்சம் சின்ன கதை தான்... சிறு பூக்களின் தீ(யே)வேதவிர்த்து...   இதுவும் சின்ன கதைன்னு நினைச்சு தான் தொடங்குறேன்... எழுதும் போது தான் எனக்கே தெரியும் சின்னதா போகுதா பெரிசா நீண்டு போகுதான்னு... நாயகன்: தேவ் தனுஷ் என்ற டிடி நாயகி: புவன சக்தி என்ற பீஎஸ் கதையோட...
    error: Content is protected !!